இலங்கை செய்திகள்

ஜனாதிபதி எதனையும் மறைக்காமல் சகல தகவல்களையும் நாடாளுமன்றத்தில் முன்வைப்பார்

ஜனாதிபதி எதனையும் மறைக்காமல் சகல தகவல்களையும் நாடாளுமன்றத்தில் முன்வைப்பார் என நம்புவதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க சேவையின் புலனாய்வுத் தலைவர் ஒருவர் ஜனாதிபதியையோ அல்லது அரசாங்கத் தலைவரையோ சந்தித்ததாக தனக்குத் தெரியாது...

பொருளாதார அபிவிருத்திக்காக பாடசாலைகளை பயன்படுத்த திட்டம்

நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு பாடசாலைகளில் பௌதீக வளங்களைப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட வேண்டுமென பா. உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவது தொடர்பான குறுகிய மற்றும் நடுத்தர கால வேலைத்திட்டங்களை அடையாளம்...

சிறுவர்கள் மத்தியில் பரவும் காய்ச்சல் – பெற்றோருக்கு எச்சரிக்கை

இத்தினங்களில் சிறுவர்கள் மத்தியில் மிக வேகமாகப் ஒரு வகையான காய்ச்சல் நோய் நிலைமை காணப்படுவதாக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். டெங்கு காய்ச்சலும், இன்ஃப்ளூயன்ஸா...

விதிமுறைகளை மீறி பால் மா இறக்குமதி – நாடாளுமன்றில் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிக்கை

சுங்கத்தில் வைக்கப்பட்டிருந்த 6 பால் மா கொள்கலன்கள் தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்தார். இறக்குமதி மற்றும் ஏற்றுமதி விதிமுறைகளை மீறி குறித்த பால்...

மிக நீண்ட மின்வெட்டை நாடு சந்திக்க நேரிடும் : இலங்கை மின்சார சபை

வரலாற்றில் மிக நீண்ட மின்வெட்டை நாடு சந்திக்க நேரிடும் என இலங்கை மின்சார சபையின் சுயாதீன பொறியியலாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. ஏப்ரல் 15ஆம் திகதிக்கு முன்னர் போதுமான நிலக்கரி கையிருப்பு கிடைக்காவிட்டால் இந்த நிலை...

மாகாண சபைகளுக்குப் பதிலாக மாவட்ட அபிவிருத்திச் சபைகள் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

மாகாண சபைகளுக்குப் பதிலாக மாவட்ட அபிவிருத்திச் சபைகளை மீண்டும் அறிமுகப்படுத்தத் தயார் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாவட்ட அபிவிருத்திச் சபைகளை அமைக்க...

மக்களுடன் கூடிய விரைவில் வீதியில் இறங்குவோம்

ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் அரச பயங்கரவாதம், அரச மிலேச்சத்தனம் மற்றும் மக்களின் உரிமைகளையும், மக்களின் சுதந்திரத்தையும் தடுக்கவும், மனித உரிமைகளை மீறவும் முயற்சித்துக் கொண்டிருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். அவர்கள் அதை...

வெளிவிவகார அமைச்சர் அமெரிக்கா விஜயம்

வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதியின் சட்டத்தரணி அலி சப்ரி அமெரிக்காவிற்கு விஜயம் செய்யவுள்ளார். அவர் நாளை (29) அமெரிக்கா செல்லவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விஜயத்தின் போது, ​​வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, அமெரிக்க...

தொலைபேசி மற்றும் டேட்டாவுக்கு நிவாரணம்

கையடக்கத் தொலைபேசி மற்றும் டேட்டா கட்டணங்களுக்கு ஓரளவு நிவாரணம் வழங்குவது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (28) இடம்பெற்ற வரவு செலவுத்திட்டத்தின் மூன்றாம்...

ஐஸ் போதைப்பொருளால் மனநோய்க்கு வாய்ப்பு

ஐஸ் போதைப்பொருள் பயன்பாட்டினால் மனநோய் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளதாக மனநோய் சிறப்பு மருத்துவர் டொக்டர் ரூமி ரூபன் தெரிவித்துள்ளார். பாடசாலை மாணவர்களையும் இளைஞர் சமூகத்தையும் ஐஸ் போதைப் பொருளுக்கு அடிமையாக்கும்...