தமிழ் தேசியக் கட்சிகளுக்கு இடையில் எட்டப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என்ற தீர்மானம்
சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வை தமிழ் மக்களுக்குவழங்கும் வகையிலான புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என்ற தீர்மானம் தமிழ் தேசியக் கட்சிகளுக்கு இடையில் எட்டப்பட்டுள்ளது.
நேற்று (வெள்ளிக்கிழமை) கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் சந்திப்பொன்று...
2023 வரவு செலவுத்திட்டத்தின் நான்காம் நாள் குழுநிலை விவாதம்
2023 வரவு செலவுத்திட்டத்தின் நான்காம் நாள் குழுநிலை விவாதம் இன்று சனிக்கிழமை காலை நாடாளுமன்றத்தில் ஆரம்பமானது.
பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மற்றும் விளையாட்டு, இளைஞர் விவகார அமைச்சுக்களின் செலவினங்கள்...
முக்கிய நாடுகளுக்கு இடையேயான அதிகாரப் போட்டி, தெற்காசிய நாடுகளை பெரிதும் பாதித்துள்ளது – வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி
பிராந்தியத்தில் உள்ள முக்கிய நாடுகளுக்கு இடையேயான அதிகாரப் போட்டி, தெற்காசிய நாடுகளை பெரிதும் பாதித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
பங்களாதேஷ் ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட அவர், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை...
உள்ளூராட்சி தேர்தலை அரசாங்கம் நடத்த வேண்டும் – ஜே.சி.அலவத்துவல
முன்னைய தேர்தல் முறையின் கீழ் உள்ளூராட்சி தேர்தலை அரசாங்கம் நடத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல கேட்டுக்கொண்டுள்ளார்.
2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர்...
13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த ஆர்வமாக இருக்கும் அரசாங்கம்
13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த அரசாங்கம் ஆர்வமாக இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அறிவித்துள்ளார்.
WION ஊடகம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
2018 ஆம்...
இன்று இரண்டு மணிநேர மின்வெட்டு
இன்று (26) இரண்டு மணிநேர மின்வெட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அதன்படி, நாளை மற்றும் நாளை மறுநாள் ‘ஏ’ முதல் ‘டபிள்யூ’ வரையிலான 20 வளையங்களில்...
ஒடுக்குவதற்கு பாதுகாப்புப் படை பயன்படுத்தப்படும் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
மனித உரிமைகள் என்ற போர்வையில் வன்முறை மற்றும் அராஜகங்களுக்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதற்கான முயற்சியில் ஈடுபடும் எத்தரப்பினரையும் முற்றாக ஒடுக்குவதற்கு பாதுகாப்புப் படை பயன்படுத்தப்படும் என்றும்...
ஆசிரியர்களை இணைப்பது குறித்து புதிய அறிவிப்பு
பாடசாலை வகுப்புக்களுக்கு இதன் பின்னர் தேசிய கல்வி பல்கலைக்கழகத்தில் 4 வருட காலம் பட்டதாரி மற்றும் ஆசிரிய பயிற்சியை பெற்றவர்கள் மாத்திரமே அனுப்பப்படுவார்கள் என்று கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் ஜெயந்த (24)...
சிறுவர் துஷ்பிரயோகம், சிறுவர் சித்திரவதைகள் அதிகரிப்பு
சிறுவர் துஷ்பிரயோகங்களை இல்லாதொழிப்பதற்குப் பதிலாக, ஜனநாயகப் போராட்டங்களை ஒடுக்குவதற்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது.
தற்போது சிறுவர் துஷ்பிரயோகம், சிறுவர் சித்திரவதைகள் போன்றன அதிகரித்துள்ளதாகவும், இந்நிலைமையை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர்...
இடம்பெயர்ந்த அனைத்து மக்களுக்கும் வீடு
விடுதலைப் புலிகளுடன் ஏற்பட்ட யுத்த நிலை காரணமாக வடக்கு கிழக்கில் இருந்து இடம்பெயர்ந்த 273,498 குடும்பங்களில் 271,171 குடும்பங்கள் தற்போது மீளக் குடியமர்த்தப்பட்டு முடிந்து விட்டதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின்...