இலங்கை செய்திகள்

பொது மக்களை கைவிட்டு தாம் தப்பி போவதில்லை – மஹிந்த ராஜபக்ச

திருத்தங்களுக்கு உட்பட்ட வரவு செலவு திட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ச பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் (22) விசேட அறிக்கை ஒன்றை விடுத்து அவர்...

போதைப் பொருட்கள் விற்பனை : கைது செய்வதற்கான நடவடிக்கை ஆரம்பம்

பாடசாலை மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த காலங்களில் பாடசாலை மாணவர்களிடம் இருந்து போதைக்காக பயன்படுத்தப்படும் மாத்திரைகள் மற்றும்...

தமிழீழ விடுதலை போராட்டம் என்பது பல விடுதலை பயிர்களின் உயிர்களை விதைத்திருக்கும் வெளி.v

  தமிழர் தாயகம் வடகிழக்கினை ஒன்றிணைத்து தமிழர்கள் தங்கள் சுயாட்சி உரிமையை மீட்டு எடுக்க வேண்டும் என்றால் அவர்களுக்கு இருக்கும் ஒற்றை தெரிவு போராட்டம் ஒன்றே ஒரு இனம் தன்னை அடையாளப் படுத்திக்கொள்ள வேண்டும் என்றால்...

கருஜெயசூரிய, அமெரிக்க தூதுவர்க்கு இடையில் பேச்சுவார்த்தை

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் முன்னாள் சபாநாயகர் கருஜெயசூரியவை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார். தனது டுவிட்டர் பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அனைவருக்குமான இலங்கையின் பொருளாதார வளர்ச்சி பாதையில்  நல்லாட்சி மற்றும் வெளிப்படைதன்மையின் முக்கியத்துவம்...

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு சில விசேட வாய்ப்பு!

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு சில விசேட வாய்ப்புகளை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, சுதந்திர தினமான அடுத்த வருடம் பெப்ரவரி 04 ஆம் திகதி தேசிய பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள் மற்றும்...

தேசிய மருந்துக் கொள்கையில் திருத்தம் செய்ய அமைச்சரவை ஒப்புதல்

தேசிய மருந்துக் கொள்கையில் திருத்தம் செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 2005 ஆம் ஆண்டு மருந்துக் கொள்கை அறிவிக்கப்பட்டு ஏறக்குறைய 15 ஆண்டுகள் கடந்துவிட்டதாகவும், தற்போதைய தேவைகளுக்கு ஏற்றவாறு கொள்கையை திருத்தியமைக்க வேண்டியதன் அவசியத்தை...

விடுதலைப்புலிகளின் ஆயுத போராட்ட மௌனிப்பும் உலக வல்லரசுகளின் பிடிக்குள் இலங்கை

4089 இன்றைய கால சூழ்நிலையில் 2021 ஆம் ஆண்டு என்பது உலகளாவிய ரீதியில் கொரோனா வைரசுடன் ஆரம்பித்ததொன்றாகும். இவ் செயற்பாடுகள் இன்று எதனை கூற நிற்கின்றன? கொரோனா வைரஸினுடைய தாக்கம் என்பது உலகளவில் 17...

தேர்தல் செலவினங்களைக் கட்டுப்படுத்துவதற்கான ஏற்பாடு

தேர்தல் செலவினங்களைக் கட்டுப்படுத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கான சட்டமூலத்தை வர்த்தமானியில் வௌியிடுவதற்கும் பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படுவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. சட்ட வல்லுனர்களினால் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம்...

சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலரின் உறுப்புரிமை நீக்கப்பட்டுள்ளது

கட்சியின் தீர்மானங்களுக்கு முரணாக செயற்பட்டவர்களின் கட்சி உறுப்புரிமையை நீக்குவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க உள்ளிட்ட சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள்...

மீனவர்களின் தேவையைப் பூர்த்தி செய்ய 50 எரிபொருள் பவுசர்களை விடுவிக்க அரசாங்கம் தீர்மானம்

மீனவ மக்களுக்கு மண்ணெண்ணெய் முறையாகவும் தொடர்ச்சியாகவும் விநியோகிப்பதை உறுதிசெய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஜனாதிபதி பணிப்பாளர் நாயகம் (சமூக அலுவல்கள்) கீர்த்தி தென்னகோன் 22 நவம்பர் 2022 திகதியிடப்பட்ட விசேட அறிவித்தல் கடிதத்தை மாவட்ட...