ஆசிரியர்களின் ஆடை மாற்றத்திற்கும் கல்வி அமைச்சுக்கும் தொடர்பில்லை -சுசில் பிரேமஜயந்த
ஆசிரியர்களின் ஆடை மாற்றத்திற்கும் கல்வி அமைச்சுக்கும் தொடர்பில்லை. கொவிட் தொற்று பரவல் காலத்தில் அரச சேவையாளர்களின் ஆடை தொடர்பில் வெளியிட்ட சுற்று நிருபத்தை மீள் திருத்தம் செய்யுமாறு பொது நிர்வாக அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளேன்...
சுதந்திர கட்சிக்கு தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை மிகுந்த மனவருத்தமளிக்கிறது
சுதந்திர கட்சிக்கு தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை மிகுந்த மனவருத்தமளிக்கிறது. இந்நிலைமைக்கு நான் செயற்படுத்தத் தவறிய விடயங்களும் காரணமாகும்.
எவ்வாறிருப்பினும் எவராலும் சுதந்திர கட்சியை அழிக்க முடியாது. சுதந்திர கட்சி இன்றும் என்னுடனேயே இருக்கிறது என...
பாராளுமன்றத்தின் அனைத்து அறிக்கைகளும் மென் பிரதிகளில் வழங்கப்படும் – சபாநாயகர்
பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படவுள்ள வருடாந்த அறிக்கைகள் மற்றும் செயற்பாட்டு அறிக்கைகள் தற்போது மென் பிரதிகளில் சமர்ப்பிக்கப்படுவதாக சபாநாயகர் இன்று சபைக்கு அறிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர்களின் தேவைக்கேற்ப பயன்படுத்தப்படும் வகையில் குறித்த அறிக்கைகளின் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பிரதிகளை...
வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது சபையின் நடுவே அமர்ந்து திலீப் வெத்தஆராச்சி போராட்டம்!
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திலீப் வெத்தஆராச்சி வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது சபையின் நடுவே அமர்ந்து மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார்.
இதனால் சபையில் பரபரப்பான சூழல்...
இத்தருணத்தில் தேர்தலை நடத்தினால் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காது – அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா
இத்தருணத்தில் தேர்தலை நடத்தினால் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காது என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை...
உதய கம்மன்பிலவுக்கு வெளிநாட்டு பயணத்தடையை தற்காலிகமாக நீக்கிய மேல் நீதிமன்றம்
முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடையை தற்காலிகமாக நீக்கி கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கம்மன்பிலவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணையை பரிசீலித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பலாலே இந்த உத்தரவை...
தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண விக்கிரமசிங்க – சம்பந்தன் உடன்படிக்கை வேண்டும் : சாணக்கியன்
தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு விக்கிரமசிங்க – சம்பந்தன் ஒப்பந்தத்தை செய்து, அதனூடாக நிரந்தர அரசியல் தீர்வை வழங்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
2023ஆம்...
பசில் ராஜபக்சவுக்கு வழங்கப்பட்ட விசேட சலுகைகள் குறித்து சபையில் கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள்
முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச இலங்கை வந்தடைந்தவுடன் அவருக்கு வழங்கப்பட்ட விசேட சலுகைகள் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இன்று சபையில் கேள்வி எழுப்பினர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை கட்டுநாயக்க விமான நிலையத்தில் பசில் ராஜபக்சவை பல...
போர் வீரர்களின் முன்னேற்றத்திற்கு அவர்கள் என்ன செய்தார்கள் – சஜித் பிரேமதாச
“யுத்த வெற்றிக்கு ராஜபக்ஷ பெருமை சேர்த்தாலும், போர் வீரர்களின் முன்னேற்றத்திற்கு அவர்கள் என்ன செய்தார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.
போர் வெற்றிக்கு பெருமை சேர்த்த ராஜபக்சே, பொது அமைதியின்மையால்...
இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் தாழமுக்கம் – மழை மற்றும் காற்றுக்கு வாய்ப்பு!
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுகின்ற தாழமுக்கமானது வடஅகலாங்கு11.4N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 84.6E இற்கும் இடையில் யாழ்ப்பாணத்திற்கு வடகிழக்காக 540 கிலோ மீற்றர் தூரத்தில் மையம்கொண்டுள்ளதாகவும் அது படிப்படியாக வலுவிழந்து வடமேற்கு திசையில் நகரக்கூடிய...