இலங்கை செய்திகள்

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வது இலகுவானதல்ல – மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க

பொருளாதார நெருக்கடியின்போது மக்கள் விரும்பத்தகாத கடினமான முடிவுகளை எடுக்கவேண்டியுள்ளது எனவும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வது இலகுவானதல்ல எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே...

இன்று நடைபெறவுள்ள வாராந்த அமைச்சரவைக் கூட்டம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் வாராந்த அமைச்சரவைக் கூட்டம் இன்று திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. பிற்பகல் 3 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ள இந்த சந்திப்பில் அமைச்சரவைப் பத்திரங்கள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது. மேலும் நாளை இடம்பெறவுள்ள வரவு...

மறவன்புலவு க சச்சிதானந்தன் எழுதுகிறேன்

சீசெல்சுத் தீவு தமிழரின் தீவு. இந்தியாவுக்கான கடல் வழிச் சுற்றுப் பயணத்தை அறிந்த வாசுக்கோடகாமா காலத்தில் சீசெல்சுத் தீவு தமிழரின் தீவே. சங்க காலப் பாண்டியர் சோழர் சேரர் தங்களுடைய கடல்வழிப் பயணங்களுக்கு மரக்கலங்களை இணக்க...

ஜனாதிபதியின் வவுனியா விஜயம் : எதிர்ப்பு தெரிவித்து உறவுகள் போராட்டம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வவுனியாவிற்கான இன்றைய விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஓன்றிணைந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், கறுப்புக் கொடிகளை ஏந்தியவாறு...

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் மீதான ஐந்தாம் நாள் விவாதம்

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் மீதான ஐந்தாம் நாள் விவாதம் இன்று சனிக்கிழமை காலை ஆரம்பமானது. நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த திங்கட்கிழமை வரவு...

நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் ஜனாதிபதி வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்துள்ளார் – ஹக்கீம்

நாட்டில் காணப்படும் நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் விமர்சனத்திற்கு உரியதல்ல என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. முக்கியமான பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொள்வதற்கு வரவு செலவுத்...

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண சகல கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் – மைத்திரிபால சிறிசேன

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண சகல கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் சர்வ கட்சி அரசாங்கத்தை அமைக்கும் செயற்பாட்டுக்கு பிரதான ஆளும் கட்சி தடையாக...

தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் விடயத்தில் கேள்வியெழுப்பிய – நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன்

தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் விடயத்தில் மாத்திரம் வெளியார் தேவையில்லை எனக் கூறுவது எந்த விதத்தில் நியாயம் என நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் கேள்வியெழுப்பியுள்ளார். யுத்தத்தை நடத்த, தமிழர்களை அழிக்க, பொருளாதாரத்தை கட்டியெழுப்ப மற்றும்...

விசேட மீளாய்வுக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் இழைக்கப்பட்ட தவறுகளுக்காக சிறையில் உள்ளவர்கள் குறித்த விசேட மீளாய்வுக் கூட்டத்திற்கு நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, அழைப்பு விடுத்தார். நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்த சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர்...

இலங்கைக்கு விஜயம் செய்யும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இன்று (சனிக்கிழமை) இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். இதற்கமைய  இன்றும் நாளையம் இலங்கையில் தங்கியிக்கும் அவர்  ஜனாதிபதி உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களை சந்திக்க உள்ளார். இதேவேளை கடந்த...