இலங்கை செய்திகள்

சவாலான நேரத்தில் வரவு செலவுத்திட்டம்

சவால்களுக்கு மத்தியில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டம் இதுவாகும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பளாபிட்டிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இன்று ஆரம்பமான 2023 வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்ட மூலம் மீதான இரண்டாம்...

இலங்கைக்கான சௌதி அரேபிய தூதரகம் விசேட அறிவிப்பு

சௌதி அரேபியாவின் கட்டுமானத் தளங்களில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் வேலைக்காக வெளிநாடு செல்வதாக இருந்தால், வெளிநாடு செல்வதற்கு முன் அந்நாட்டின் பொறியியல் கவுன்சிலில் பதிவு செய்திருப்பது கட்டாயம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை,...

எதிர்காலத்தை இலக்கு வைத்த வரவு செலவுத் திட்டம் ஜனாதிபதியால் முன்வைப்பு

சரிந்த பொருளாதாரத்தை நாட்டுக்கு மீட்பதற்கான வேலைத்திட்டத்துடன் கூடிய எதிர்காலத்தை இலக்கு வைத்த வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (14) நிதியமைச்சராக சமர்ப்பித்ததாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர்...

ஐக்கிய மக்கள் சக்தியுடன் சுயாதீன குழுவொன்று இணைவு

பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி சுயாதீனமாக இயங்கிய குழுவொன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் நேற்று (14) கூட்டணி அமைத்தது. இதன் பிரகாரம், அனுர பிரியதர்ஷன யாப்பா, சந்திம...

தோட்ட தொழிலாளர்கள் மற்றும் கொழும்பு மாநகர பாமர மக்கள் தொடர்பிலான அலட்சியப்போக்கு

நிதியமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வரவு செலவு திட்ட உரையில் காணப்படுகின்ற, தோட்ட தொழிலாளர்கள் மற்றும் கொழும்பு மாநகர பாமர மக்கள் தொடர்பிலான அலட்சியப்போக்கு எம்மை ஏமாற்றமடைய செய்துள்ளது கொழும்பு மாவட்ட பாராளுமன்ற...

சீன ஜனாதிபதியை சந்தித்த அமெரிக்க ஜனாதிபதி

ஜி20 நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாடு இந்தோனேசியாவின் பாலி நகரில் இன்று (15) ஆரம்பமாகவுள்ளது. இந்த மாநாட்டிற்கு கலந்து கொண்டிருந்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கிற்கும் இடையில் நேற்று...

வரவு செலவுத் திட்டம் – 2023

வௌிநாட்டு முதலீட்டாளர்களை கவர்வதற்காக மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் புதிய பொருளாதார வலயங்களை உருவாக்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தற்போதைய தேவைகளின் அடிப்படையில் அரச சேவையின் அனைத்து...

வினாத்தாள் வழங்கும் முறைமையில் மாற்றம்

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள் வழங்கும் முறைமையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன தெரிவித்துள்ளார். புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி நடத்துவதற்கான அனைத்து...

இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு 1,800 முறைப்பாடுகள்

இந்த வருடத்தில் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு 1,800 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இந்த வருடம் ஒக்டோபர் 31 ஆம் திகதி வரை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு 1,861 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர்...

பொது மன்னிப்பு காலம் நாளை ஆரம்பம்

விடுமுறையின்றி கடமைக்கு சமூகமளிக்காத முப்படை உறுப்பினர்கள் சட்ட ரீதியாக சேவையில் இருந்து விலகுவதற்கான பொது மன்னிப்பு காலம் நாளை ஆரம்பமாகவுள்ளது. இதன்படி நாளை (15) முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரை பொது...