சாரதி அனுமதி அட்டைகள் இன்று முதல் வழங்க தீர்மானம்
தற்காலிக வாகன சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டவர்களுக்கு இன்று முதல் உத்தியோகபூர்வ சாரதி அனுமதி அட்டைகள் வழங்கப்படும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
உத்தியோகபூர்வ சாரதி அனுமதிப்பத்திர அட்டைகள் தபால் மூலம் வழங்கப்படும் என...
வியட்நாம் கடற்பரப்பில் வைத்து மீட்கப்பட்ட இலங்கையர்களுக்கு மனிதாபிமான உதவிகள்
வியட்நாம் கடற்பரப்பில் வைத்து மீட்கப்பட்ட இலங்கையர்களுக்கு சர்வதேச புலம் பெயர்ந்தோர் அமைப்பு மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகின்றது.
சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வியட்நாமிலுள்ள முகாம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ள...
விவசாயம் மற்றும் மீன்பிடித்துறைக்கு 10.6 மில்லியன் லீற்றர் எரிபொருளை வழங்க சீனா இணக்கம்
விவசாயம் மற்றும் மீன்பிடித்துறைக்கு 10.6 மில்லியன் லீற்றர் எரிபொருளை வழங்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது.
இதில் 7.5 மில்லியன் லீற்றர் விவசாய தேவைகளுக்காக வழங்கப்படவுள்ளது.
இந்த எரிபொருள் இருப்புக்கள் டிசம்பர் மாதத்திற்குள் இலங்கைக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த...
முட்டை பிரச்சினைக்கு தீர்வினை பெற்று தர வேண்டும் – அசேல சம்பத்
எதிர்வரும் மூன்று நாட்களுக்குள் அரசாங்கம் முட்டை பிரச்சினைக்கு தீர்வினை பெற்று தர வேண்டும் என்றும் இல்லையேல் நாட்டில் உள்ள அனைத்து ஹோட்டல்களும் மூடப்படும் என்றும் அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கத்தின் தலைவர்...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் வரவு-செலவுத்திட்டம் முன்வைப்பு
நிலையான மற்றும் நீண்ட கால பொருளாதார வளர்ச்சியை நோக்காகக் கொண்டு தயாரிக்கப்பட்ட 2023 வரவு செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் இன்று (14) சமர்ப்பிக்க உள்ளார்.
2023...
உரத் தடையால் நெல் உற்பத்தி பாதித்துள்ளது
இரசாயன உரங்கள் தடை செய்யப்பட்டதன் பின்னர் பயிரிடப்பட்ட முதல் பெரும்போக அறுவடை கடந்த பெரும்போக அறுவடையுடன் ஒப்பிடுகையில் 100,000 மெற்றிக் தொன்களுக்கு மேல் குறைந்துள்ளமை தெரியவந்துள்ளது.
2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கான விவசாயம்...
எம்.பி டயானாவுக்கு வெளிநாடு செல்லத் தடை விதிப்பு
இராஜாங்க அமைச்சர் டயனா கமகே வெளிநாடு செல்வதற்கு இம்மாதம் 17ஆம் திகதி வரை தடை விதித்து கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
குணரத்ன வன்னிநாயக்க உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழுவினால் தாக்கல்...
கோட்டாபய ராஜபக்ஷவிடம் வாக்குமூலம்
ஆர்ப்பாட்டக்காரர்களால் ஜனாதிபதி மாளிகையில் இருந்து ஒரு கோடியே 78 இலட்சம் ரூபா பணம் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பிலான விசாரணைகள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பெறுமாறு பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான...
இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு
கடந்த ஒக்டோபர் மாதம் வௌிநாட்டு பணவனுப்பல்கள் 355.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதன்படி, கடந்த ஜனவரி முதல் ஒக்டோபர் வரையான காலப்பகுதியில் 2,929.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள்...
ஆங்கிலம் பேசும் பழக்கத்தை பலப்படுத்த நடவடிக்கை
முதலாவது தரத்திலிருந்து பிள்ளைகள் மத்தியில் ஆங்கிலம் பேசும் பழக்கத்தை பலப்படுத்த 2023ஆம் ஆண்டு முதல் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
இதற்கமைய அனைத்து மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அரச பாடசாலைகளின்...