இலங்கை செய்திகள்

எத்தனோல் இறக்குமதி வரி அதிகரிப்பு

எத்தனோல் இறக்குமதி வரியை மீண்டும் உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க நிதி அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். கொவிட் தொற்று காலத்தின் போது, ​​கிருமிநாசினி திரவ உற்பத்தியில் எத்தனோல் பயன்படுத்தப்பட்டதால் இறக்குமதி வரி குறைக்கப்பட்டது. இவ்வாறு...

53 நாட்களைக் கடந்து தரித்து நிற்கும் கப்பல்

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிப்பு செய்வதற்காக இறக்குமதி செய்யப்பட்டு இறக்கப்படாமல் உள்ள மசகு எண்ணெய்யை தாங்கிய கப்பல், கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் நங்கூரமிட்டு இன்றுடன் 53 நாட்களை பூர்த்திசெய்துள்ளதாக பெற்றோலிய தொழிற்சங்கங்கள்...

இன்றைய அரசின் நழுவிப் போகும் அரசியல்

இலங்கையின் இன்றைய அரசு தொடர்பில் உள்ளுரிலும் சர்வதேச மட்டத்திலும் கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இதற்குக் காரணம் மொட்டுக் கட்சியும், சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து தமக்கு ஏற்றாற்போல ஒருவரை...

ராஜபக்சர்களுக்கு மீண்டும் ஆட்சி அதிகாரத்தைப் பெற வெட்கமில்லையா – சஜித்

எமது நாட்டை ஆபத்தில் ஆழ்த்திய மொட்டு அரசாங்கம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உதவியுடன் மீண்டும் எழுச்சி பெற முயற்சிப்பதாகவும், நாட்டை அழித்த ராஜபக்சர்களுக்கு மீண்டும் ஆட்சி அதிகாரத்தைப் பெற வெட்கமில்லையா என கேட்பதாக...

மாலைதீவின் மாலே விபத்தில் வெளிவிவகார அமைச்சின் அறிவிப்பு

மாலைதீவின் மாலேயில் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கியிருந்த குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இலங்கையர் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இந்த இடத்தில் இலங்கையர்கள், இந்தியர்கள் மற்றும்...

மாணவர்களுக்கு பகலுணவு வழங்குவதற்காக நிதியம்

பாடசாலை மாணவர்களுக்கு வழமை போன்று தேவையான அளவு உணவு தற்போது கிடைப்பதில்லை என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அத்துடன், 11 இலட்சம் மாணவர்களுக்கு பகல் உணவை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும்...

இராஜாங்க அமைச்சர் டயானா வெளிநாடு செல்லத்தடை

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு நவம்பர் 17 வரையில் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் வௌிநாட்டு பயணத்தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இரட்டைப் பிரஜாவுரிமை தொடர்பாக இவர் மீது சட்டத்தரணிகள் குழுவொன்றினால் கொழும்பு நீதிமன்றத்தில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டு...

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் நற்சான்றிதழ் கையளிக்கும் நிகழ்வு

புதிதாக நியமனம் பெற்றுள்ள இலங்கைக்கான ஏழு தூதுவர்களும் ஒரு உயர்ஸ்தானிகரும் இன்று (11) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நற்சான்றிதழ்களை கையளித்தனர். அண்மையில் புதிதாக பதவியேற்றுக் கொண்ட இலங்கைக்கான மெக்சிக்கோ...

ஓய்வூதிய கொடுப்பனவு வழங்குவது தொடர்பில் பிரதமர் அறிவிப்பு

ஓய்வூதிய கொடுப்பனவு வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தை சரி செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நடைபெற்ற பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சு ஆலோசனைக் குழுக் கூட்டத்தில்...

சுற்றுலா வீசா மூலம் வெளிநாட்டு தொழில்களுக்கு செல்லத் தடை

நாளை (11) முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பெண்களை, வீட்டு மற்றும் பயிற்சியற்ற துறைகளில் தொழிலுக்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களால் அனுப்பும் நடைமுறையை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம்...