குரங்கம்மை : மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளவேண்டாம்
நாட்டில் இரண்டு குரங்கம்மை நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ள போதிலும், இது ஒரு தொற்றுநோய்க்கான ஆரம்பம் அல்ல என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மக்கள் தேவையற்ற...
வெளிநாட்டு வேலைவாய்ப்பை எதிர்பார்த்திருக்கும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி
சவூதியில் நிர்மாண மற்றும் சுகாதாரத்துறைகளுக்கு அதிகளவான இலங்கையர்களை வேலைக்கு அமர்த்துவதற்கும் வீட்டுப் பணியாளர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்துவதற்கும் இணக்கம் தெரிவித்துள்ளது.
அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கும் சவூதி அரேபியாவின் மனித வளங்கள் மற்றும் சமூக அபிவிருத்தி...
அடுத்த ஆண்டின் இறுதியில் இலங்கையின் பொருளாதாரம் மீட்சிபெறும்
அடுத்த வருட இறுதியில் இருந்து நாட்டின் பொருளாதாரம் மீட்சிப் பாதையில் பிரவேசிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அண்மைக்கால பொருளாதார அபிவிருத்திகள், 2022இன் முக்கிய பண்புகளும் 2023இற்கான வாய்ப்புக்களும்” இலங்கை மத்திய...
தேயிலை உற்பத்தியை அதிகரிக்க விசேட வேலைத்திட்டம்
இலங்கையில் குறுகிய காலத்திற்குள் தேயிலை உற்பத்தியை அதிகரிக்க இலங்கை தேயிலை சபை விசேட வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளது.
தேயிலை துாள்களின் தரத்தை அதிகரிப்பதற்கும் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படுவதாக தேயிலை சபை குறிப்பிட்டுள்ளது.
2013ஆம் ஆண்டுக்குப்...
வெளிநாட்டில் இருக்கும் முப்படை வீரர்களுக்கு பொது மன்னிப்பு
கடமைக்கு சமூகமளிக்காமல் வெளிநாட்டில் இருக்கும் முப்படை வீரர்களுக்கு பொது மன்னிப்புக் காலத்தை அறிவிக்க பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, பொது மன்னிப்புக் காலத்தின் போது, மீண்டும் பிரிவில் தெரிவிக்காமல் சட்டரீதியாக சேவையை விட்டு...
அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு ஆசிரியர் நியமனம்
அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்ட அரசாங்க ஊழியர்களுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த நேற்று (9) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமனம் பெற்ற 26,000 பேரை எதிர்வரும் ஜனவரி...
ஜனாதிபதி ரணில் – உலக வங்கியின் குழுமத்தின் தலைவர் சந்திப்பு
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2022 ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பான உச்சிமாநாட்டில் உலக வங்கி குழுமத்தின் தலைவர் டேவிட் மல்பாஸை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பின் போது, இலங்கையின் சவாலான மெக்ரோ-பொருளாதார மற்றும்...
பாராளுமன்ற செயலாளர் நாயகத்தின் கருத்து
பாராளுமன்றத்தில் புதிதாக அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள மூன்று நிலையியற் குழுக்கள் குறித்து மேலும் ஆராய்ந்து பரிந்துரைகளை முன்வைக்க நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவை அமைக்க நேற்று (08) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய...
விமான நிலைய செயற்பாடுகள் பாதிப்பு
குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் கணனி அமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு சேவைகளை தானியங்கி முறைமையின்றி வழமை போன்று மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதிப்பொருளாளராக மீண்டும் ஏ.சி. எஹியாகான் நியமனம்
(நூருல் ஹுதா உமர்)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 30 வது பேராளர் மாநாட்டுக்கு முந்திய கட்டாய உயர்பீட கூட்டம் கட்சியின் “தாருஸ்ஸலாம்” தலைமையகத்தில் ஞாயிற்றுக்கிழமை (6) நடைபெற்றது. இதன்போது அக்கட்சியின் பிரதிப்பொருளாளராக சாய்ந்தமருதை சேர்ந்த...