இலங்கை செய்திகள்

ஜனாதிபதி ரணில் – IMF பணிப்பாளர் கலந்துரையாடல்

தற்போது எகிப்தில் நடைபெற்று வரும் "COP 27" மாநாட்டில் கலந்து கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளரான கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவுடன் கலந்துரையாடியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சம்மாந்துறை பிரதேச சபையை நகரசபையாக தரமுயர்த்த பிரதமரிடம் ஹரீஸ் எம்.பி எடுத்துரைப்பு

(நூருல் ஹுதா உமர்)  இலங்கையின் மிகப்பெரிய நிலப்பரப்பை கொண்ட சம்மாந்துறை பிரதேச சபை நகர சபையாக தரமுயர்த்தப்பட சகல தகுதிகளும் இருப்பதனால் சம்மாந்துறையை பிரதேச சபையை நகர சபையாக தரமுயர்த்த உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்...

இனவாத அரசியல் மூலம் ராஜபக்ஸக்கள் நாட்டை முற்றாக சீரழித்தமையே இன்றைய நிலைக்கு காரணம் – முத்தலிப் நெளஷாத்

(நூருல் ஹுதா உமர்) அதிசயத்தக்க பெரும் வளங்களைக் கொண்ட எமது நாட்டை அதாள பாதாளத்திற்கு கொண்டு சென்ற பெரும் கைங்காரியத்தை செய்தவர்கள் ராஜபக்ஸ குடும்பத்தினர்கள் என உதவும் சிறகுகளின் பணிப்பாளரும், பிரபல தொழிலதிபருமான முத்தலிப்...

பாராளுமன்றத்தில் மனோ கணேசன் எம்பி அரசாங்கத்துக்கு கடும் எச்சரிக்கை

எனக்கு நமது பிரச்சனைகளை எடுத்து கொண்டு சென்னைக்கு சென்று, நியூயோர்க்குக்கு சென்று, ஜெனீவாவுக்கு என்று பேச விருப்பம் இல்லை. ஆனால், என்னை அந்த இடத்துக்கு தள்ளி விட வேண்டாம் என அரசாங்கத்துக்கு எச்சரிக்கை...

இன்று முதல் மீண்டும் கடவுச்சீட்டு விநியோகம்

கடவுச்சீட்டுகளை வழங்கும் நடவடிக்கை இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்று (08) கணனி அமைப்பில் ஏற்பட்ட பிழை தற்போது மீளமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்று (09) காலை முதல் மீண்டும் கடவுச்சீட்டுகளை...

COP 27 மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆற்றிய உரை

அபிவிருத்தியடைந்த நாடுகளின் கட்டுப்பாடற்ற தொழில்மயமாதலே காலநிலை மாற்றத்திற்கான அடிப்படைக் காரணம் என்றும், இதன் விளைவுகளையே வறிய நாடுகள் அனுபவிக்க நேரிட்டுள்ளது என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். எகிப்தின் ஷாம் அல்-ஷேக் நகரில் நடைபெற்று...

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தொலைநோக்குப் பார்வை குறித்து சாகல கருத்து

நாட்டைக் கட்டியெழுப்பும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தொலைநோக்குப் பார்வை சர்வதேச அளவுகோல்களுக்கு அப்பாற்பட்டது என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.  ஜனாதிபதி அலுவலகத்தில்...

நாட்டை அழித்தவர்கள் பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் என கூக்குரல் இடுகின்றனர் – சாணக்கியன்

நீண்ட காலமாக நீடித்து வரும் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்காமல் பொருளாதாரப் பிரச்சினைக்குத் தீர்வினைக் காண முடியாது. நாட்டை அழித்தவர்கள் பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் என கூக்குரல் இடுகின்றனர் என தமிழ்த் தேசியக்...

சபாநாயகர் மஹிந்த யாப்பாவின் அறிவிப்பு

பாராளுமன்றத்தில் நியமிக்கப்படவுள்ள 17 துறைசார் மேற்பார்வைக்குழுக்களுக்கான சபையின் அனுமதியைப் பெற்றுக்கொள்வதற்கான பிரேரணை பாராளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றத்தில் நேற்று (08) அறிவித்தார். அதேபோன்று, நியமிக்கப்படவுள்ள குழுக்கள் தொடர்பில் இன்றைய...

தகவல் தொழில்நுட்ப பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் காலம் நீடிப்பு

பொது தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சைக்கு பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகள் விண்ணப்பிக்கும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 25 ஆம் திகதி வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019,...