இலங்கை செய்திகள்

இலங்கை உறவு குறித்து சீனத் தூதுவர் கருத்து

நாட்டின் கடன் மறுசீரமைப்புக்கு தமது அரசாங்கம் பூரண ஆதரவை வழங்கும் என இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong தெரிவித்துள்ளார். நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவை சந்தித்த சீனத் தூதுவர் இதனைத் தெரிவித்ததாக...

தேர்தலுக்கு எல்லை நிர்ணயம் தடையில்லை என்கிறார் மஹிந்த

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு எல்லை நிர்ணயம் தடையல்ல என எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு தெரிவித்துள்ளார்.

மலையக மக்களின் உயிரிழப்பு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் ஆதங்கம்

தோட்ட நிர்வாகத்தின் அலட்சியத்தினால் உயிரிழக்கும், பெருந்தோட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்பில் எவரும் கவனத்தில் கொள்வதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் நாடாளுமன்றில் இன்று சுட்டிக்காட்டியுள்ளார். இன்றைய தினம் தேசிய மக்கள் சக்தியினால் கொண்டுவரப்பட்ட...

கடவுச் சீட்டு விநியோக நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தம்

பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரதான காரியாலயம், மற்றும் பிரதேச அலுவலகங்கள் அனைத்திலும் கடவு சீட்டு விநியோகிக்கும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது. கணனி கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாகவே கடவுசீட்டு விநியோக நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக...

அதிகரித்து வரும் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் கேள்வியெழுப்பிய சஜித்

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் இந்நாட்டில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் நாம் மிகவும் அக்கறையுடன் செயற்பட வேண்டும் என்பதை எமக்கு எடுத்துக் காட்டுகின்றது. அத்துடன், இந்நாட்டில் சிறுவர் பாதுகாப்பு...

மேல் மாகாணத்தில் வீண் விரயமாகும் உணவு வீதம் குறைவு

மேல் மாகாணத்தில் நாளாந்தம் வீண் விரயமாகும் உணவு 40 வீதத்தினால் குறைந்திருப்பதாக கழிவு பொருள் முகாமைத்துவ அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன் முகாமையாளர் நளின் மானப்பெரும இதுதொடர்பாக தெரிவிக்கையில், கொவிட் தொற்றுக்கு முன்னரான காலப்பகுதியிலும்...

பரீட்சைகள் மீண்டும் பிற்போடப்படமாட்டாது – கல்வி அமைச்சர் சுசில்

புலமைப் பரிசில் மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் மீண்டும் பிற்போடப் படமாட்டாது என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமயந்த தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று (07) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட...

பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டால் சட்ட நடவடிக்கை

வர்த்தகர்களினால் அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படும் பட்சத்தில், அது நிர்ணய விலைக்குட்பட்ட பொருளாக காணப்பட்டால் மாத்திரமே வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளமுடியும் என நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது. தெரிவு செய்யப்பட்ட...

ஸ்லோவேனியா ஜனாதிபதியை சந்தித்த ஜனாதிபதி ரணில்

காலநிலை மாற்றம் தொடர்பான கோப்-27 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக எகிப்தின் ஷாம் எல் ஷேக் நகருக்கு பயணித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஸ்லோவேனியா குடியரசின் ஜனாதிபதி போரட் பாகோருக்கும் இடையில் இன்று (07) சந்திப்பொன்று...

இன்று சந்திரகிரகணம்

இந்தாண்டின் முழு சந்திர கிரகணம் இன்று (08) நிகழ உள்ளது. இந்தியாவின் கிழக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் சந்திர கிரகணத்தைக் காணலாம். ஜோதிட ரீதியாக ராகு அல்லது கேதுவின் பாகையில் சூரியன் - சந்திரன்...