இலங்கை செய்திகள்

நாளை கூடவுள்ள பாராளுமன்றக் குழுக்கள்

அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்), அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா) உள்ளிட்ட பாராளுமன்றக் குழுக்கள் பல இந்த வாரம் கூடவுள்ளன. அதற்கமைய, வரையறுக்கப்பட்ட நிலக்கரி தனியார் நிறுவனம் எதிர்வரும் 09...

சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய உள்ளூராட்சிமன்ற தேர்தல்

சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய உள்ளூராட்சி மன்றங்கள் தேர்தலை அறிவிக்கும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி பிரதேச எல்லை நிர்ணயத்திற்காக நியமிக்கப்பட்ட தேசிய குழுவின் செயற்பாடுகளை கருத்திற் கொண்டு உள்ளூராட்சி மன்ற தேர்தலை...

எரிபொருள் விலை திருத்த முறையில் மாற்றம் இல்லை

விலை சூத்திரத்தின்படி எரிபொருள் விலை திருத்த முறையில் மாற்றம் இல்லை என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. உலக சந்தையில் நிலவும் விலை ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப விலை திருத்தம் செய்யப்பட வேண்டும் என்பதால், எரிபொருள்...

தேசிய குழு நியமனம்

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பிரதமர் தினேஸ் குணவர்தன உள்ளூராட்சி மன்றங்களுக்கான எல்லைகளை நிர்ணயத்திற்கான தேசிய குழுவொன்றை நியமித்துள்ளார். அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் தலைவராக...

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பு

இனம் மற்றும் மத அடிப்படையில் கட்சிகளை பதிவு செய்வதில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.  

முச்சக்கரவண்டிகளுக்கான எரிபொருள் அதிகரிப்பு

பயணிகள் முச்சக்கரவண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்க அதிகரிப்பு இன்று (7) முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, மேல் மாகாணத்தில் உள்ள பயணிகள் முச்சக்கரவண்டிகளுக்கு நாளை முதல் வாராந்தம் 10 லீற்றர் எரிபொருள்...

மதுபான விற்பனை வீழ்ச்சி

மதுபான விற்பனை தற்போது 40 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக, மதுவரியினால் அரசாங்கம் எதிர்ப்பார்த்துள்ள வருமானத்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மதுவரி ஆணையாளர் நாயகம் எம். ஜே குணசிறி தெரிவித்துள்ளார். எரிபொருள்...

300 மில்லியன் கிலோ தேயிலை உற்பத்தி எதிர்பார்ப்பு

அடுத்த ஆண்டில் 300 மில்லியன் கிலோகிராம் தேயிலை உற்பத்தி கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இரசாயன உரத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு மீண்டும் தேயிலை உற்பத்திக்கு தேவையான உரம் கிடைப்பெறுவதால் அடுத்த ஆண்டில் சிறந்த பெறுபேரை...

நாடு முழுவதும் ஊசலாடும் அரச அடக்குமுறையும், பயங்கரவாதமும்

எங்களுடன் ஒன்றிணைந்து நிற்க முடியாது என ஒரு சிலர் கூறுவதாகவும், எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு இந்நாட்டின் சுகாதார கட்டமைப்பிற்கு மூச்சு திட்டத்தின் ஊடாக பல்லாயிரம் கோடி ரூபா கணக்கில் உதவிகள் செய்யும் என்னுடன்...