இலங்கை செய்திகள்

நிர்வாக அதிகாரம் பரவலாகப்பட வேண்டும்

மக்களின் பிரச்சினைகளை விரைவாக தீர்க்கும் வகையில் நிர்வாக அதிகாரம் பரவலாகப்பட வேண்டுமென நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். ஒற்றையாட்சி நாடாக பொருளாதார, அரசியல் மற்றும் சமூக ரீதியாக இலங்கையை...

கந்தக்காடு மோதலில் ஐவர் காயம்

கந்தக்காடு சிகிச்சை அளிப்பு மற்றும் புனவர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 5 பேருக்கு காயமடைந்துள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அங்கிருந்த சிலர் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கொடிய நோய்: அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அதிரடி நடவடிக்கை

  நாட்டில் குரங்கு அம்மை தொற்று பரவுவதைத் தடுப்பதற்காக முன்னெச்சரிக்கையாக விமான நிலையங்கள் மற்றும் ஏனைய இடங்களில் கண்காணிப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரியுள்ளது. பாதிக்கப்பட்ட...

சமஷ்டி முறைத் தீர்வு என்பதில் தமிழ்த் தலைமைகள் ஒற்றுமை:

  வடக்கு, கிழக்குத் தமிழர்களின் தலைவர்கள் தங்களுக்குள் கட்சிகள், அணிகளாகப் பிரிந்து நின்றாலும், தேசிய இனப்பிரச்சினைக்கு சமஷ்டி முறையிலான தீர்வே ஒரே வழி என்பதில் மிக உறுதியாகவும், ஒருமித்த நிலைப்பாட்டிலும் உள்ளனர் எனும் அரசின்...

நாமல் உள்ளிட்ட குழுவினரின் கடும் அழுத்தம் –

  வரவு செலவுத் திட்ட விவாதம் மற்றும் வாக்கெடுப்பு முடியும் வரை அமைச்சரவையை மாற்றியமைப்பதில்லை என ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக மிகவும் நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னர் அமைச்சரவையை மாற்றி ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ,...

கிராம உத்தியோகஸ்தர்களுக்கு கிடைக்கவுள்ள காவல்துறை அதிகாரம்!

  இலங்கையில் கிராம உத்தியோகத்தர்களுக்கு காவல்துறை அதிகாரத்தை கொடுப்பது தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் விசேட கவனம் வெலுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக கிராம உத்தியோகஸ்தர்கள் சமாதான அதிகாரிகளாக வலுவூட்டப்பட உள்ளனர். இதன் மூலம் கிராம...

மின்வெட்டு குறித்த புதிய அறிவிப்பு

  எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் 7 ஆம் திகதி வரையான மூன்று தினங்களுக்கு நாளொன்றுக்கு ஒரு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, குறித்த தினங்களில் ABCDEFGHIJKLPQRSTUVW ஆகிய...

மக்களுக்கு துரோகமிழைக்கும் அரச தலைவர்கள்! – பேராயர் குற்றச்சாட்டு

  மக்களே வாக்களித்துத் தேர்வு செய்த அரச தலைவர்கள் மக்களுக்குத் துரோகமிழைக்கின்றனர். அவர்களே நாட்டைக் காட்டிக் கொடுக்கின்றனர் என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குற்றம் சுமத்தியுள்ளார். உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு நீர்கொழும்பில்...

இலங்கைக்கு வந்த மர்ம பொதிகள்

  பிரித்தானியா, கனடா, ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து இலங்கைக்கு தபால் மூலம் அனுப்பப்பட்ட மர்ம பொதிகள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. அந்த பொதிகளில் 73,065,000 ரூபா பெறுமதியான போதைப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சந்தேகத்திற்கிடமான பொதிகள் பிரித்தானியா,...

பாரிய கலாசார ஆபத்து! இளைஞர்கள் தொடர்பில் வெளியான தகவல்

  18 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே இரசாயனப் பாலுறவு கலாசாரம் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு முன்னர், குறித்த ஆபத்தான பாலுறவு நடைமுறையில் இருந்த போதிலும், தற்போது அது அதிகரித்துள்ளதாக தேசிய பாலியல் தொற்று...