இலங்கை செய்திகள்

முச்சக்கரவண்டி சாரதிகளுக்கான அறிவிப்பு

  முச்சக்கரவண்டிகளுக்கு எரிப்பொருள் ஒதுக்கீட்டை இரட்டிப்பாக்குவதற்கான நடவடிக்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அனுமதியுடன் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய மேல் மாகாணத்தில் முச்சக்கரவண்டி ஒழுங்குப்படுத்தல் வேலைத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேலதிகமாக ஐந்து லீட்டர் எரிபொருள்...

தேசப்பிரியவிற்கு வழங்கப்பட்டுள்ள புதிய பதவி

  மகிந்த தேசப்பிரிய, எல்லை நிர்ணய குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அதிவிசேட வர்த்தமானி பிரதமர் தினேஸ் குணவர்தனவினால் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேசிய எல்லை நிர்ணய குழு ஒன்றை பிரதமர் நிறுவியுள்ளார். ஐந்து...

அக்கரைப்பற்றில் எழும் எதிர்ப்பு குரல்

முன்னாள் அமைச்சர் மன்சூர் பிரசவித்த குழந்தைக்கு அதாஉல்லா எம்.பி உரிமை கோருகிறார் (நூருல் ஹுதா உமர்) முன்னாள் வர்த்தக வாணிப அமைச்சர் கலாநிதி ஏ.ஆர்.எம். மன்சூர் ஆரம்பித்து வைத்த அக்கரைப்பற்று வைத்தியசாலையை பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்....

QR முறைக்கு வெளியே எரிபொருளை வழங்குவதற்கு தீர்மானம்

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்தும் வகையில், கால்வாய்களை உடனடியாக சுத்தப்படுத்துவதற்கு QR முறைக்கு வெளியே எரிபொருளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. களனி ஆற்றின் வெள்ள நிலைமையை கட்டுப்படுத்துவது தொடர்பில் நேற்று (3)...

அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு பிள்ளையான் துணை

அபிவிருத்தி குழு கூட்டம் என்ற பெயரில் காணிகளை அபகரிக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு பிள்ளையான் துணை போகின்றார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பகிரங்கமாக குற்றம் சுமத்தியுள்ளார். பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டங்களை...

சஜித்துடன் இணைந்து நிற்க தேசிய மக்கள் சக்தி தயாராக இல்லை

சஜித் பிரேமதாச முதுகை நிமிர்த்தி முடிவெடுக்க முடியாத அரசியல்வாதி என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். அப்படிப்பட்டவர்களுடன் இணைந்து நிற்க தேசிய மக்கள் சக்தி தயாராக இல்லை என்றும் அவர்...

மேலும் மூன்று விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்

சுவிட்சர்லாந்தின் சுவிஸ் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் இந்த மாதம் முதல் இலங்கையில் மீண்டும் தனது சேவையை ஆரம்பிக்க உள்ளது. 2022 நவம்பர் 10 முதல் 2023 மே வரை வாரந்தோறும் விமான சேவைகளை சுவிஸ் இன்டர்நேஷனல்...

மதுபான பாவனை தரவரிசையில் இலங்கைக்கு 79 ஆவது இடம்

உலக மதுபான பாவனை தரவரிசையில் இலங்கை 79 ஆவது இடத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளதாக கலால் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டில் மது பாவனை வேகமாக குறைந்துள்ளதுடன் மதுபான உற்பத்தியாளர்களின் விற்பனையும் 40%...

எரிவாயு பயனாளர்களுக்கான மகிழ்ச்சிகர அறிவிப்பு 

எதிர்வரும் காலங்களில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், 28,000 மெட்ரிக் டொன் எரிவாயுவை நாங்கள் பெற்றுக் கொள்ளவுள்ளோம், எனவே நவம்பரில்...

திருமண பதிவுக்கான தடை நீக்கம்

வெளிநாட்டவர்களுக்கும் இலங்கையர்களுக்கும் இடையிலான திருமணங்களை பதிவு செய்வதில் உள்ள தடைகளை நீக்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன பதிவாளர் நாயகத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார். இதுபோன்ற தடைகளுக்கு வழிவகுத்த சுற்றறிக்கையை உடனடியாக இரத்து செய்யவும் பிரதமர் அறிவுறுத்தியுள்ளதாக...