சுமந்திரன் தமிழ் தேசியம் பரப்பில் விசயந்து -தேர்தல் கூட்டு என்பது தமிழ் இனத்தை ஏமாற்றும் நாடகம்
சுமந்திரன் தமிழ் தேசியம் பரப்பில் விசயந்து
தேர்தல் கூட்டு என்பது தமிழ் இனத்தை ஏமாற்றும் நாடகம்
தமிழரசு கட்சியை சின்னபின்னமாக்கி சிதைத்தே சுமந்திரன் வெளியேறுவார் என்று அமரத்துவம் அடைந்த மாவை சேனாதிராஜா தினப் புயல் ஊடக...
தமிழ் அரசு கட்சிக்குள் குழப்பம் தலைவர் பதவிக்க கட்சிக்குள்ளேயே சுமந்திரன் அணி கபட நாடகம் அதற்குள் பதவியா...
தமிழ் அரசு கட்சிக்குள் குழப்பம் தலைவர் பதவிக்க கட்சிக்குள்ளேயே சுமந்திரன் அணி கபட நாடகம் அதற்குள் பதவியா -சிறிதரன் MP உண்மைகளை போட்டு உடைத்த தருணம்
ஜக்கிய நாடுகள் சபை எம்மை ஏமாற்றுகிறது உலகத்தமிழர் இயக்கம் கவலை
ஜக்கிய நாடுகள் சபை எம்மை ஏமாற்றுகிறது உலகத்தமிழர் இயக்கம் கவலை தெரிவித்துள்ளது இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கான தீர்வு பெற்றுக்கொடுப்பதற்கு தமிழ் தரப்ப ஒன்றாக செயல்ப்படும் முயற்சிகளை எடுக்கவேண்டும் இல்லையேல் ஆபத்து அதன் பிரதாணி
உள்ளூராட்சி தேர்தலில் மான் தனி வழி…!-சட்டத்தரணி வி.மணிவண்ணன் அறிவித்துள்ளார்.
உள்ளூராட்சி தேர்தலில் மான் தனி வழி...!
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் தமிழ் மக்கள் கூட்டணி தனித்து தனது மான் சின்னத்தில் போட்டியிடும் என்று அந்தக் கட்சியின் சார்பில் சட்டத்தரணி வி.மணிவண்ணன் அறிவித்துள்ளார்.
சங்கு சின்னத்தில்...
ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டது.
கடுமையான ஆக்கிரமிப்பு Xsraeli கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், 75,000 க்கும் மேற்பட்ட வழிபாட்டாளர்கள் ரமலான் இரண்டாம் நாளில் மஸ்ஜித் அல்-அக்ஸா (மசூதி) இல் இஷா மற்றும் தராவீஹ் தொழுகைகளை நிறைவேற்றினர். பங்கேற்பு ஜெருசலேம் மற்றும்...
கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் மக்களிடையே தீவிரவாத சித்தாந்தங்களைப் பரப்புவதற்கான முயற்சிகள் குறித்து அரசாங்கத்திற்கு புலனாய்வுத் தகவல்கள் கிடைத்துள்ளதாக பொது...
கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் மக்களிடையே தீவிரவாத சித்தாந்தங்களைப் பரப்புவதற்கான முயற்சிகள் குறித்து அரசாங்கத்திற்கு புலனாய்வுத் தகவல்கள் கிடைத்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்திருந்தார்.
இந்த அறிக்கைகள் அரச புலனாய்வு சேவை (SIS)...
நாட்டில் மீண்டும் வரிசை யுகம் வந்துவிட்டது! – எதிர்க் கட்சித் தலைவர்
நாட்டில் மீண்டும் வரிசை யுகம் வந்துவிட்டது! – எதிர்க் கட்சித் தலைவர்
நாட்டில் மாற்றத்தினை ஏற்படுத்துவதாகக்கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று நாட்டில் எரிபொருள் வரிசையினை ஏற்படுத்தியுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் பகுதியில்...
தமிழ் இனத்திற்கான தீர்வு இல்லையேல் தென்னிலங்கையில் இருக்கும் பேரிவாதிகள் நின்மதியாக வாழ மாட்டார்கள்
அனுரவின் ஆட்சிக்கு எதிராக
பெளத்த பேரினவாதிகள் போர்கொடி
தமிழ் இனத்திற்கான தீர்வு இல்லையேல் தென்னிலங்கையில் இருக்கும் பேரிவாதிகள் நின்மதியாக வாழ மாட்டார்கள்
சமகால அரசியல் பார்வையில்......
https://www.youtube.com/watch?v=okElKy3-8sA
ஏப்ரல் 18 முதல் 27 வரை கண்டி பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கவும் பரிந்துரை
– 16 வருடங்களுக்குப் பிறகு கிடைத்துள்ள வாய்ப்பு
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் வேண்டுகோளின் பேரில், ஏப்ரல் 18 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை பொதுமக்களுக்கான விசேட தலதா கண்காட்சியொன்றை...
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையிலான சந்திப்பு கடும் வாக்குவாதத்தில் முடிவடைந்ததது
கீவ்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையிலான சந்திப்பு கடும் வாக்குவாதத்தில் முடிவடைந்ததது. உக்ரைன் விவகாரத்தில் தீர்வுக்கான அமெரிக்காவின் முயற்சி தோல்வி அடைந்தது. அதன்பின் விருந்து நிகழ்வு ரத்து, வெள்ளை...