இலங்கை செய்திகள்

சாந்தனை அவரின் குடும்பத்தினருடன் இணைக்க நடவடிக்கை எடுத்தும் பலனளிக்கவில்லை: அலி சப்ரி விளக்கம்

  சாந்தனை அவரின் குடும்பத்தினருடன் இணைக்க இலங்கை அரசு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்தபோதும், புற்றுநோய் அவரைப் பலிகொண்டுவிட்டது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(06.03.2024) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரான...

சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் மீண்டும் நீதிமன்றில் முன்னிலை

  சமன் ரத்நாயக்க தற்போது மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் இறக்குமதி சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். தரமற்ற இம்யூனோகுளோபுலின் இறக்குமதி இந்நிலையில், வைத்தியர்...

அரசியல் செயற்பாடுகளுக்கு பாடசாலையைப் பயன்படுத்தத் தடை?

  பாடசாலைகள் மற்றும் பாடசாலை வளாகங்களை அரசியல் செயற்பாடுகளுக்காக பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கும் அதிகாரத்தை மாகாண ஆளுநர்களுக்கு வழங்குவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளருமான பந்துல குணவர்தன...

பசில் இலங்கையில் சம்பாதித்து அமெரிக்காவில் செலவு செய்யும் சுற்றுலா பயணி-கம்மன்பில

  இலங்கையில் சம்பாதித்து அமெரிக்காவில் செலவு செய்யும் சுற்றுலா பயணி பசில் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்! ஆனால் இந்த வகையான சுற்றுலாப் பயணிகளை நாங்கள் விரும்புவதில்லை என பசிலை...

நாங்கள் அரசியல் வாதிகள் தேசியம் பேசும் எங்களின் தேசிய வியாதி மறதி“

    தேசியம் என்ற மந்திரத்தை உச்சரித்து, அதன் மயக்கத்தில் ஆழ்ந்துள்ள மக்களை மேலும் மேலும் ஏய்த்து வாழும் சூட்சுமத்தை தெரிந்துகொள்பவனே இங்கே சிறந்த அரசியல்வாதியாகிறான் நீண்டகாலம் நிலைத்தும் நிற்கின்றான், இவை தவிர இன்னொரு முக்கியமான...

சித்திரவதை செய்யப்படும் தாயக இளைஞர்கள்: சாணக்கியன் காட்டம்

  இளைஞர்கள் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வைத்து சித்திரவதை செய்யப்படுகின்றார்கள் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற ஒத்திவைப்பு பிரேரணை விவாதத்தின் போது உரையாற்றுகையிலேயே இதனை...

பொருளாதார கொலையாளிகள் ராஜபக்ச குடும்பமே: கடுமையாக சாடிய அனுர தரப்பு

  பொருளாதார கொலையாளிகள் ராஜபக்ச குடும்பமே என தேசிய மக்கள் சக்தியின் மத்திய குழு உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் கடுமையாக சாடியுள்ளார். சமகால நிலைமை தொடர்பாக யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே...

தப்பியோடிய அரசியல்வாதியின் மகன்: பொலிஸாருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

  ஆளுநர் ஏ.ஜே.எம்.முசம்மிலின் மகனை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெள்ளவத்தை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில்...

இலங்கை குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரி வெளியேறிய பின்னணி

  உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதாக பாதுகாப்பு பிரிவினருக்கு அறிவிப்பதன் மூலம் எந்தவொரு பயனும் இல்லாத காரணத்தினால் நீதிபதி சரவணராஜாவை தொடர்ந்து கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவின் முக்கிய பொலிஸ் அதிகாரி நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக இலங்கையில்...

5000 ரூபா போலி நாணயத்தாள்களை வைத்திருந்த நபர் ஒருவர் நேற்று முன்தினம் (04) கைது

  5000 ரூபா போலி நாணயத்தாள்களை வைத்திருந்த நபர் ஒருவர் நேற்று முன்தினம் (04) கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர் பொத்துஹெர பிரதேசத்தில் 45 போலி 5000 ரூபா நாணயத்தாள்களை வைத்திருந்த...