முட்டை விலையை நிர்ணயிக்கும் வகையில் வர்த்தமானி அறிவித்தல் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
முட்டை விலையை நிர்ணயிக்கும் வகையில் வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பெருந்தோட்ட கைத்தொழிற்துறை அமைச்சினால் இந்த யோசனை நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையிடம் சமர்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
விலை அதிகரிப்பு
சந்தையில் முட்டை விலை அதிகரிப்பு...
உயிர்களை பலியெடுத்த தாக்குதல்! புதிய ஆதாரங்களை புறக்கணித்த அரசாங்கம்
அரசாங்கத்தினால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான புதிய ஆதாரங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்''அடுத்த மாதம் 21ம் திகதியுடன் உயிர்த்த ஞாயிறு...
நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 21.9% மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்படும்
நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 21.9% மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபையினால் அண்மையில் முன்வைக்கப்பட்ட மின்சாரக் கட்டணக் குறைப்புப் பிரேரணை...
தமிழ் அரசியல்தலைவர்களின் பிரதான அரசியலே இந்தியாவுக்கு ஏவல்செய்வதுதான்
தமிழ்நாட்டில் பரிதாப மரணமடைந்த சாந்தனுக்கு அஞ்சலிசெலுத்துவதற்கு தமிழ் இனமே திரண்டுவந்து தமது உணர்ச்சிகளைக் கொட்டியிருந்தபோதும், யாழ்ப்பாணத்தில் நடந்த சாந்தனின் இறுதி அஞ்சலியை சில தமிழ் அரசியல் தலைவர்கள் புறக்கணித்தது யாழ் மக்கள் மத்தியில்...
எரிபொருளின் விலையில் திருத்தம் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம்
எரிபொருளின் விலையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை திருத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
விலை திருத்தம்
இதனடிப்படையில், 92 ரக பெட்ரோல், மற்றும் டீசலின் விலைகளில்...
உணவு பொருட்களின் விலை அதிகரிப்புக்கு எதிராக எடுக்கப்படவுள்ள நடவடிக்கை
அகில இலங்கை சிற்றுண்டிசாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,...
சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த அடிமட்ட மக்களை இலக்கு வைத்து யுக்திய நடவடிக்கை-சாமிர பெரேரா
சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த அடிமட்ட மக்களை இலக்கு வைத்து யுக்திய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றதே தவிர போதைப்பொருள் வர்த்தகர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மொட்டு கட்சியின் குண்டர்களுடன் இணைந்து அப்பாவி பொதுமக்கள்...
பரீட்சைகளுக்கான புதிய திகதிகள் அறிவிப்பு
தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட 10ஆம் மற்றும் 11ஆம் தரங்களுக்கான பரீட்சைகள் நாளையும், நாளை மறுதினமும் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இடைநிறுத்தப்பட்டுள்ள பரீட்சைகள் எதிர்வரும் 11ஆம் மற்றும் 12ஆம் திகதிகளிலும் நடத்தப்படவுள்ளதாக மேல் மாகாண கல்விப் பணிப்பாளர்...
,”நாடு டிஜிட்டல் மயமாக்கப்படும் என கூறினாலும், ஒரு கணினியைக் கூட வழங்க முடியாத நிலை
ஊழலில் ஈடுபடுவதற்கு அமைச்சர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மொனராகலை மாவட்டத்தில் நேற்று(04) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,''நாடு...
நாட்டில் இடம்பெறும் ஆக்கிரமிப்பு: முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
யுத்தம் முடிவடைந்து சுமார் 15 வருடங்களையும் கடந்துள்ள நிலையில், மன்னார் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பல்வேறு வடிவங்களில் காணிகள் ஆக்கிரமிப்பு இடம்பெற்று வருகின்றது என மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர்...