இலங்கை செய்திகள்

பாதாள உலகக் குழு தலைவர் கணேமுல்ல சஞ்சீவ கொலை – துப்பாக்கிதாரியின் வௌியான வட்ஸ்அப் உரையாடல்

பாதாள உலகக் குழு தலைவர் கணேமுல்ல சஞ்சீவ கொலை - துப்பாக்கிதாரியின் வௌியான வட்ஸ்அப் உரையாடல் பாதாள உலகக் குழு தலைவர் கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்படுவதற்கு முன்பு, துப்பாக்கிச் சூடு நடத்தியவர், வெளிநாட்டில்...

வெலிகமவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில்தேசபந்து உள்ளிட்ட 8 பேரை கைது செய்ய உத்தரவு

  வெலிகமவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில்தேசபந்து உள்ளிட்ட 8 பேரை கைது செய்ய உத்தரவு 2023 டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வெலிகமவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் அப்போதைய...

சட்ட அதிகாரிகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை சட்ட அதிகாரிகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை

  – 6 மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்கள் விலகல் நீதிமன்றக் கட்டமைப்பில் தீர்க்கப்பட வேண்டியுள்ள வழக்குகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், சட்டத்தை நிலைநாட்டும் செற்பாட்டில் காணப்படும் கணிசமான காலதாமதம் தொடர்பில் நீதி மற்றும் தேசிய ஒருமைபாட்டு...

ஆமி நேவி விமானப்படை மேலதிகமாக சேர்த்துக்கொள்ள அனுரகுமார திஸாநாயக்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

      2030 ஆம் ஆண்டளவில் இலங்கை இராணுவம் 100,000 அதிகாரிகளாகவும், கடற்படை 40,000 அதிகாரிகளாகவும், விமானப்படை அதிகாரிகளின் எண்ணிக்கை 18,000 ஆகவும் குறைக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

தாதியர்கள் போராட்டம்..போராட்டம் வைத்தியசாலை நடவடிக்கைகளுக்கு இடையூறு

  தாதியர்கள் போராட்டம்.. அரசாங்கத்தின் 2025 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் கொடுப்பனவுகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள குறைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று (27) நாட்டின் அனைத்து வைத்தியசாலைகளுக்கு முன்பாகவும் ஒரு மணி நேர போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அரசாங்க...

இலங்கையின் ஆட்சிபீட போர் வரலாறுகளில் மஹிந்தவின் உத்திகள்…

  இலங்கையின் ஆட்சிபீட போர் வரலாறுகளில் மஹிந்தவின் உத்திகள்…. இலங்கையின் போர் வரலாற்றில் அப்போதைய, ஆட்சிபீடத்திலிருந்த டி.எஸ்.சேனநாயக்க(ஒக்டோபர் 20,1948 – மார்ச் 22, 1952) சுதந்திர இலங்கையின் முதலாவது பிரதமரும், தேசத்தந்தையும் ஆவார். இவர் கொழும்பு...

58 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களைப் பின்தொடர்பவர்களில் சுமார் 1,400 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

நாட்டின் பாதுகாப்பு நிலைமை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பு தற்போது அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல்  சம்பத் துய்யகொந்தா, பதில் பொலிஸ் மா...

பதவிகளை வைத்து  அதிகாரம் படைத்தவர்கள் என்று எண்ணுவது மிக ஆபத்தானது

    அரசாங்கம் மக்களுக்கு மேலும் சுமையாக இருக்கக் கூடாது என்பதற்காக, அரசு தன்னால் முடியுமான அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறது என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.   வரவு செலவுத் திட்ட குழு விவாதத்தில்...

தமிழ் அரசு கட்சியும் தமிழ்தேசிய மக்கள் முன்னனியும் கடைசிநேர களுத்தறுப்பு செய்வார்கள்

  தமிழ் அரசு கட்சியும் தமிழ்தேசிய மக்கள் முன்னனியும் கடைசிநேர களுத்தறுப்பு செய்வார்கள் அதற்கு முன்- ஜனநாயக தமிழ்தேசியக்கூட்டமைப்பு உள்ளுராட்சி மன்றம் தொடர்பாக தீர்மானங்களை எடுக்கிறது

பொலிஸ் அதிகாரிக்கு யாழ்ப்பாணத்தில் திடீர் இடமாற்றம்! ஜே.வி.பி ஊழல் ஆரம்பமா?

      பல்வேறு மோசடி வழக்குகளை துரிதமாக விசாரணை நீதிமன்ற நடவடிக்கைகள் ஊடாக பாதிக்கப்பட்டவர்கள் துரிதமாக நீதியைப் பெற்றுக்கொடுத்தார் என்று அறியப்பட்ட யாழ்ப்பாணம் சிறப்பு குற்ற விசாரணை பிரிவின் (SCIB) பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் குணறோயனுக்கு...