இலங்கை செய்திகள்

சாந்தனின் மரணத்தோடு சிதைந்த இந்தியாவின் மீதான நம்பிக்கை!

  அரசியல் தீர்வை இந்தியாவால் பெற்றுத்தர முடியுமென்ற நம்பிக்கை சாந்தனின் சிறை மரணத்தால் பொய்ப்பித்துள்ளது என வடக்கு - கிழக்கு தமிழர் தாயகத்தின் சிவில் அமைப்புக்கள் தெரிவித்துள்ளது. குறித்த அமைப்பினால் சாந்தனின் மரணம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள...

வெப்பநிலை காரணமாக விபத்துக்கள் ஏற்படக்கூடிய அபாயம்:மருத்துவர் ரூமி ரூபன்

  வெப்பநிலை காரணமாக விபத்துக்கள் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக காலி கராபிட்டிய மருத்துவமனையின் உளவியல் சிகிச்சைப் பிரிவின் நிபுணத்துவ மருத்துவர் ரூமி ரூபன் தெரிவித்துள்ளார். நாட்டில் தற்பொழுது கடுமையான வெப்பநிலை நீடித்து வருகின்றது. அநேகமான பகுதிகளில்...

நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம்:

  எரிபொருள் விலை இன்று (04) நள்ளிரவு முதல் திருத்தப்படவுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. பெப்ரவரி மாத இறுதியில் இந்த விலைத் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டியிருந்த நிலையில், இன்று திருத்தம் இடம்பெறும் என கூட்டுத்தாபனம்...

இந்த வார (2024.03.03 e-paper) தினப்புயல் பத்திரிகை

இந்தவார தினப்புயல் பத்திரிகையைப் பார்வையிட… thinappuyalnews-03.03.2024  

சாந்தன் தொடர்பில் தமிழக அரசு காட்டிய தாமதம்! அம்பலமாகும் உண்மைகள்

  சாந்தன்மரணமானது, அவருக்கு கல்லீரலில் ஏற்பட்ட செயலிழப்பினால் நிகழ்ந்துள்ளது. அதில் எவ்விதமான சந்தேகங்களும் இல்லை. ஆனால் அவர் இலங்கைக்கு செல்வது தாமதமாகியமைக்கு இந்திய மத்திய அரசும், தமிழக அரசினதும் செயற்பாடுகளே காரணம் என்று சாந்தனின்...

பரீட்சைத் திணைக்களம் விசேட அறிவிப்பு!

  2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பாடசாலை பரீட்சைகள் மற்றும் அவற்றின் திகதிகளை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, 2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப்பரீட்சை 2024ஆம் ஆண்டு மே மாதம் 6ஆம் திகதி முதல்...

புதிய பொலிஸ் மா அதிபரின் அறிவிப்பு

  'யுக்திய தேடுதல் நடவடிக்கை' மிகவும் திறமையாகவும் வலுவாகவும் முன்னெடுக்கப்படும் என பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். கண்டியில் தலதா மாளிகையில் இன்று (02) தரிசனம் செய்ததன் பின்னர் அவர் ஊடகங்களுக்கு கருத்து...

இலங்கையின் இரு முக்கிய தாய்களுக்கு கருணாநிதியும் – ஸ்டாலினும் செய்த பெரும் துரோகம்!

  தலைவரின் தாயார் பார்வதி அம்மாள் பக்கவாதம், சர்க்கரை நோய்களினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பெற வந்தபோது கொஞ்சம்கூட இரக்கமின்றி அப்போது தமிழகத்தின் முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி திருப்பி அனுப்பினார். இன்று தன் மகனை...

ஆட்டிப்படைத்த பெண்மணி; வெளிநாட்டு வீதியில் தனியாக ….

  முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க, வெளிநாட்டில் நடைபாதை இருக்கையில் தனியே அமர்ந்துள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. ஒருகாலத்தில் சிங்கள மக்களின் தேவதையாக தோன்றிய சந்திரிக்கா , இன்மத பேதமின்றி இலங்கை மக்களிடையே சமாதானம்...

நீதிமன்றத்தை நாடும் அரசியல்வாதிகள்! கடுமையாக சாடிய டக்ளஸ்

  நீதிமன்றங்களில் தமிழருக்கு நீதி கிடைக்காது என்பவர்கள் தமக்கு நீதி கிடைக்க நீதிமன்றங்களை நாடுவது வேடிக்கையானது என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். சர்வதேச நீதி விசாரணை சமகால அரசியல் விவகாரங்கள் தொடர்பாக ஊடகவியலாளர்களின் கேள்விக்கு...