இலங்கை செய்திகள்

டொலர்களின் அளவில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்

  சுற்றுலாத்துறை மூலம் கடந்த ஜனவரி மாதம் 342 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானம் கிடைத்துள்ளதாக மத்திய வங்கியின் வெளித்துறை செயற்பாடுகள் பற்றிய சமீபத்திய அறிக்கை தெரிவித்துள்ளது. அதிகபட்ச மாதாந்திர மதிப்பு இந்த அறிக்கையின் படி, ஜனவரி...

உலங்குவானூர்தி பயணத்தினால் மாத்தறையில் ஏற்பட்ட குழப்பம்

  தினேஸ் குணவர்தன பயணித்த உலங்குவானூர்தி மாத்தறை கோட்டை மைதானத்தில் தரையிறங்கும் போது ஏற்பட்ட தவறினால் மாத்தறை விடுதியின் கூரை மற்றும் உணவு பானங்கள் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் நிதியமைச்சர் ரொனி டி மாலின்...

அரசாங்கத்தை கொண்டு நடாத்த போதியளவு பணமில்லை -அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன

  அரசாங்கத்தை கொண்டு நடாத்த போதியளவு பணமில்லை என போக்குவரத்து, பெருந்தெருக்கள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு முழுவதிலும் அரசாங்க திறைசேரிக்கு மூன்று ட்ரில்லியன் ரூபா பணம் கிடைக்கப்...

அரிசியின் விலை வேகமாக மாற்றம் ஏற்படும் சாத்தியம்

  அரிசியின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக தென் மாகாண அரிசி மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் ஒரு கிலோ சிவப்பு அரிசியின் விலை 20 ரூபாவினால் குறைந்துள்ளது.அதற்கேற்ப 01 கிலோ கிராம்...

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது சாந்தனின் உடல்! இறுதிக் கிரியைகள் தொடர்பான அறிவிப்பு வெளியானது

  சாந்தனின் உடல் கொழும்பில் உள்ள மலர்சாலை ஒன்றில் வைக்கப்பட்டு, ஒழுங்குகள் செய்யப்பட்டதன் பின்னரே யாழ்ப்பாணத்திற்கு கொண்டுச் செல்லப்படும் என சாந்தன் குடும்பத்தார் தரப்பில் இருந்து தெரிவிக்கப்படுகின்றது. சென்னையில் இருந்து விமானம் மூலம் கட்டுநாயக்க விமான...

மேல் மாகாணத்தில் 2,500 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்!

  மேல் மாகாணத்தில் காணப்படும் ஆசிரியர் வெற்றிடங்களைப் பூர்த்தி செய்யும் விதமாக 2,500 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. கடந்த ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற ஆசிரியர் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் இந்தக் குழு ஆட்சேர்ப்பு செய்யப்படவுள்ளதாக...

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அவசர மத்திய குழுக் கூட்டம் இன்று!

  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அவசர மத்திய குழு கூட்டம் இன்று இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதன்போது எதிர்வரும் தேர்தல், சபாநாயகருக்கு எதிரான அவநம்பிக்கை...

பொலிஸாருக்கு நிதியுதவி வழங்க பொலிஸ்மா அதிபர் அனுமதி!

  பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பொலிஸ் சட்ட உதவி நிதியத்தில் இருந்து நிதியுதவி வழங்குவதற்கு பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் அனுமதியளித்துள்ளார். பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ இதனை தெரிவித்தார். பொலிஸார்...

புத்தகப் பைகளின் எடையை குறைக்க நடவடிக்கை! புத்தகப் பைகளின் எடையை குறைக்க நடவடிக்கை!

  மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்ட "பயிற்சி புத்தகம்" தவிர மற்ற பாடப்புத்தகங்களை பாடசாலைக்கு கொண்டு வருவதை குறைக்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி அதிபரின் நேரடிக் கண்காணிப்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கல்விச் செயலாளர்...

தேசிய அடையாள அட்டை விடயத்தில் தோட்ட நிர்வாகத்தின் தலையீடு தேவையில்லை! தேசிய அடையாள அட்டை விடயத்தில் தோட்ட நிர்வாகத்தின்...

  மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் வாழ்பவர்கள் தேசிய அடையாள அட்டையை பெறுவதற்கான முயற்சியின் போது எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான...