கடன் பெற்ற நிலையில் செலுத்த முடியாதவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்
கடனாளிகளின் சொத்துக்களை வங்கிகளால் பறிமுதல் செய்வதை டிசம்பர் 15 ஆம் திகதி வரை இடைநிறுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
இந்த முடிவிற்கமைய, கடன் வசூலிப்பதற்கான சிறப்பு ஏற்பாடுகள் சட்டத்தில் திருத்தம் செய்யவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த...
இரண்டு நாள் வேலைநிறுத்தமும், கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்களும்
நாடு முழுவதிலுமுள்ள அரச பல்கலைக்கழகங்களில்;
2024 பெப்ரவரி 28, 29 இரண்டு நாள் வேலைநிறுத்தமும்
யாழ் மற்றும் கொழும்பில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்களும்
அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டமைப்பின் 20.02.2024 திகதியிடப்பட்ட பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு வழங்கப்பட்ட...
காஸா முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி
காஸா வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக 'காஸா சிறுவர்கள்' நிதியத்தை உருவாக்குவதற்கான ஜனாதிபதியின் முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
அனைத்து அமைச்சகங்கள் & அரசு நிறுவனங்கள் இஃப்தார் கொண்டாட்டங்களைத் தவிர்த்துவிட்டு, இந்த நிதியத்தில் பங்களிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.
இலங்கை...
MP உத்திக பிரேமரத்ன இராஜினாமா
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன தனது இராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் சமர்ப்பித்துள்ளார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதனை உறுதிப்படுத்தினார்.
எதிர்வரும் மார்ச் 07ஆம் திகதி புதிய கல்வி வெளியீடுகள்
முன்பிள்ளை பருவ அபிவிருத்தி காலத்திலிருந்து வயது வந்தோர் வரையில் பாலியல் தொடர்பில் கல்வியை வழங்கும் நோக்கில் தயாரிக்கப்பட்ட புதிய கல்வி வெளியீடுகள் எதிர்வரும் மார்ச் 07ஆம் திகதி வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகக் கல்வி...
அரசியல் கட்சிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த தீர்மானம்
தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டம் குறித்து அரசியல் கட்சிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த தேசிய தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இன்று (27) மற்றும் மார்ச் 6 ஆம் திகதிகளில் விழிப்புணர்வு நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என தேர்தல்...
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் தயார்! சம்பிக்க ரணவக்க
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர் என்ற சவாலை எதிர்கொள்ள நேரிட்டால் அதனை ஏற்றுக்கொள்ளத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் கூட்டணி
இது குறித்து மேலும்...
மாணவர்களுக்கு அவசர அறிவுறுத்தல்
வெப்பமான நாட்களில் பாடசாலை மாணவர்கள் வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தலில்,
அதிக வெப்பநிலை நிலவும் நாட்களில் இல்ல விளையாட்டு போட்டிகள் மற்றும் பயிற்சிகளை நடத்துவதை தவிர்க்க...
ஆழ்கடல் கடற்றொழிலாளர்களின் உயிர்காக்கும் வகையிலான சுகாதார செயற்திட்டம்
கடற்றொழிலாளர்களின் உயிர்காக்கும் வகையிலான சுகாதார செயற்திட்டமொன்று அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளது.
வென்னப்புவ, வெல்லமங்கரய கடற்றொழில் துறைமுகத்தில் இருந்து இன்று (26.02.2024) குறித்த செயற்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதன்படி கடலுக்கு தொழிலுக்காக செல்லும்போது சுகவீனமடைவது, உயிரழிப்பது போன்றன கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும்...
மின் கட்டணத்தை குறைக்குமாறு பரிந்துரை
மின் கட்டணத்தை இருபது வீதத்துக்கும் மேல் குறைக்க வேண்டும் என நாடாளுமன்ற மேற்பார்வைக்குழு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு பரிந்துரை செய்துள்ளது.
அத்துடன் தற்போதுள்ள சூழ்நிலையின் அடிப்படையில் மின் கட்டணத்தை 33 வீதத்தால் குறைக்க முடியும்...