இலங்கை செய்திகள்

பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு இன்னொரு பதவி நீடிப்பு

  தேசபந்து தென்னகோனுக்கு இன்னொரு பதவி நீடிப்பு வழங்கப்படுமா என்பது தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை. மூன்று மாத காலத்திற்கு பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்ட தேசபந்து தென்னகோனின் பதவிக்காலம் எதிர்வரும் 26ஆம் திகதி...

புலிகளின் காலத்தில் பெண்கள் சுதந்திரமாக திரிந்தார்கள்..! சபையில் பகிரங்கப்படுத்திய சார்ள்ஸ் எம்.பி

  புலிகளின் காலத்தில் வடக்கு கிழக்கு பகுதிகளில் வாழ்ந்த தமிழ்ச் சிறுமிகளுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பான சூழல் இருந்தது ஆனால் இன்று அவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உருவாகியுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக...

மின்சார சபையால் மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

  எண்ணெய் விளக்குகளைப் பயன்படுத்தி மாணவர்கள் படிக்க வேண்டும் என்று இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் நோயல் பிரியந்த கருத்து வெளியிட்டுள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். செலுத்தப்படாத...

கைப்பற்றப்பட்டு விடுவிக்கப்பட்ட வாகனங்கள் தொடர்பில் அதிரடித் தீர்ப்பு

  பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட வாகனங்களை அதன் உரிமையாளர்களிடம் மீள ஒப்படைக்க கடுவெல நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இரத்துச் செய்யப்பட்டுள்ளது. ஹோமாகம மேல் நீதிமன்றம் நேற்று(21.02.2024)குறித்த தீர்ப்பை இரத்துச் செய்துள்ளது. பணச்சலவை சட்டம் கடந்த டிசம்பரில் கடுவெலயில் வசிக்கும் வெலிவிட்ட...

சம்பளம் குறித்து இராஜாங்க அமைச்சர் விடுத்துள்ள கோரிக்கை

  மத்திய வங்கியின் சேவையாளர்களின் சம்பளத்தை அதிகரித்துக் கொள்வதற்காக மத்திய வங்கியை சுயாதீனப்படுத்தி கொடுக்கவில்லை. மத்திய வங்கியின் சேவையாளர்களின் சம்பள அதிகரிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது.நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும். என சுற்றாடல் துறை...

ஜனாதிபதி முறைமையில் கை வைக்கவே கூடாது: திலங்க சுமதிபால

  13 ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாதொழிக்காமல் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை மாற்றுவது பற்றி கருத்தாடல் இடம்பெறுவது நாட்டில் மீண்டும் பிரச்சினைகளுக்கே வழிவகுக்கும். ஜனாதிபதி முறைமை மாற்றம் பற்றி பேசுவதற்குத் தற்போதைய ஜனாதிபதிக்கு மக்கள்...

விசேட அதிரடிப்படை பாதுகாப்பு சீ.ஐ.டி.யின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு

  அதிரடிப்படை பாதுகாப்பை சீ.ஐ.டி.யின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு வழங்குவது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தான் உயிரச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளதாகவும், தனக்கான பாதுகாப்பொன்றை ஏற்பாடு செய்து தருமாறும் ஷானி அபேசேகர...

தேர்தல் ஒக்டோபரில் நிச்சயம்: நீதி அமைச்சர் அறிவிப்பு

  ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பில் அரச தரப்பில் இருந்து எந்தவொரு யோசனையும் முன்வைக்கப்படவில்லை. தற்போது அதனை செய்வதற்கான உத்தேசமும் அரசுக்கு இல்லை. எனவே, ஜனாதிபதித் தேர்தல் ஒக்டோபர் மாதமளவில் நிச்சயம் நடத்தப்படும் என...

மதுபானங்களின் விலைகளை குறைக்க வேண்டும்-இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க

  சித்திரை புத்தாண்டை மகிழ்வுடன் கொண்டாட மதுபானங்களின் விலைகளை குறைக்க வேண்டும் என கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(21) இடம்பெற்ற நாட்டின் தற்போதைய நிலைவரம் தொடர்பான...

ரணில் அரசுக்குத் தேர்தலை நடத்துவதற்கு விருப்பம் இல்லை. டலஸ் பகிரங்கக் குற்றச்சாட்டு

  அரசுக்குத் தேர்தலை நடத்துவதற்கு விருப்பம் இல்லை. இந்த அரசு தேர்தல் அச்சத்தில் உள்ளது. எப்படித் தேர்தலை நிறுத்தலாம் என்று ரணில் அரசு யோசிக்கின்றது என சுதந்திர மக்கள் சபையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான...