வீட்டுப்பணிப்பெண்களாக இனி வெளிநாடு செல்ல முடியாது-மனுஷ நாணயக்கார
பெண்களை வீட்டுப் பணிப்பெண்களாக வேலைக்கு அனுப்புவதை முற்றாக நிறுத்துவதற்கான முன்மொழிவுகளையும் திட்டங்களையும் சமர்ப்பிக்குமாறு தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் சங்க...
அரச சேவையாளர்களின் ஓய்வூதியத்தில் பிரச்சினை!
சனத் தொகை கட்டமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் எதிர்பாராத பொருளாதார மற்றும் சமூக சரிவுகளுக்கு ஒரு நாட்டில் உள்ள ஒவ்வொரு நபரும் முகங்கொடுக்கும் சமூக பாதுகாப்பு வலையில் உறுப்பினராக உள்ளனர். சமூகப் பாதுகாப்புத்...
உணவு பொருட்களின் விசேட பண்ட வரி அதிகரிப்பு
உளுந்து, பாசிப்பயறு , கௌபி , சோளம், குரக்கன் மற்றும் தினை ஆகியவற்றின் இறக்குமதிக்கு விதிக்கப்படும் விசேட பண்ட வரியை உயர்த்தி புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வர்த்தமானியின்படி, உளுந்து (மற்றவை) இதுவரை...
கெசினோ சூதாட்ட நிலையம்: கொண்டுவந்த புதிய திட்டம்
காலி முகத்திடலில் கெசினோ நிலையமொன்றை ஸ்தாபிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று(20.02.2024) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அரகலய தளம்
அரகலய தளத்தில் சூதாட்ட நிலையத்தை திறப்பதற்கு சீன...
ஜனாதிபதியை தெரிவு செய்ய ஆதரவளித்ததை ஏற்றுக்கொண்ட ஜே.வி.பி
தமிழர்களுக்கு எதிரான ஒரு தலைவரை கொண்டுவர வேண்டுமென்ற பிரச்சாரத்துடன் கடந்த 2005 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில், தமது கட்சி ஆதரவு வழங்கிய விடயத்தை மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர...
இலங்கையில் நடைபெறும் மாநாடு! ஜனாதிபதி வழங்கியுள்ள உறுதி
ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச காணி உரிமை கிடைக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (20) ஆரம்பமான ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் ஆசிய மற்றும்...
அரசாங்கத்தின் தீர்மானங்கள் ஆளுங்கட்சி எம்.பி.க்களுக்கு தகவல்கள் வழங்கப்படுவதில்லை -சரத் வீரசேகர
அரசாங்கத்தின் தீர்மானங்கள் குறித்து ஆளுங்கட்சி எம்.பி.க்களுக்கும் தகவல்கள் வழங்கப்படுவதில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர விமர்சித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஆளுங்கட்சியின் சபை முதல்வர் அமைச்சர் சுசில்...
தனியார் மயமாக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக போராட்டம்
பொது நிறுவனங்களை தனியார் மயமாக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக போராட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.
இந்த போராட்டம் தேசிய வள பாதுகாப்பு இயக்கத்தினால் (NRPM) நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அறிக்கை
கொழும்பு கோட்டை லேக்ஹவுஸ் சுற்றுவட்டத்தில் இன்று நண்பகல் 12...
அஸ்வெசும இரண்டாம் கட்டத்தில் 24 லட்சம் பயனாளிகளுக்கு நிவாரணம்
அஸ்வெசும இரண்டாம் கட்டத்தில் 24 லட்சம் பயனாளிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் ஏற்கும் பணி பெப்ரவரி 15ஆம் திகதி தொடக்கம் மார்ச் 15ம் தேதி வரை...
ஹந்துன்நெத்தி விபத்தில் சிக்கியுள்ளதாக பரவும் பொய்யான தகவல்
சுனில் ஹந்துன்நெத்தி வாகன விபத்தில் சிக்கியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், இந்த செய்திகளை மறுத்துள்ள ஹந்துன்நெத்தி, இது எதிர்கட்சியின் அரசியல் குழுக்களால்...