கடன் பெற்று திருப்பி செலுத்தாத தரப்பினருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்
கோடிக்கணக்கில் கடன் பெற்று, திருப்பி செலுத்தாத தரப்பினரை வெளிப்படுத்துமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று(20.02.2024) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
பெயர் பட்டியல்
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,அரச வங்கிகளில்...
இந்த வார (2024.02.18 e-paper) தினப்புயல் பத்திரிகை
thinappuyalnews-18.02.2024
கல்வி அமைச்சர் விடுத்துள்ள அறிவிப்பு
கல்வியற் கல்லூரிகளில் பயிற்சி பெறும் ஆசிரிய மாணவர்களின் உணவுக்கான கொடுப்பனவை அடுத்த மாதம் முதல் அதிகரிப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வின் போது நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ்...
இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி என சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்த கருத்து தேசத்துரோகம்
இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி என சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்த கருத்துக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பிவித்துரு ஹெல உறும தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
பிவித்துரு ஹெல உறுமய...
நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் குறித்து அமெரிக்க தூதுவர் கவலை
சர்வதேச சமூகம் மட்டுமன்றி நாட்டின் பிரஜைகளின் தேவைகளுக்கு செவிசாய்ப்பதற்கு இலங்கை அரசாங்கம் முன்னுரிமை வழங்க வேண்டுமென அமெரிக்க தூதுவர் ஜூலி சாங் கோரிக்கை விடுத்துள்ளார்.
நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே...
மாணவர்களின் எண்ணிக்கை! காரணத்தை வெளியிட்ட கல்வி அமைச்சர்
இலங்கையில் பிறப்புவீதம் குறைந்ததால் பாடசாலைகளில் முதலாம் தரத்தில் சேர்க்கப்படும் பிள்ளைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
அதிபர் ஊடக மையத்தில் நேற்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து...
ஆசிரியர் – அதிபர்கள் போராட்டம் இன்று ஆரம்பம்!
சம்பள முரண்பாட்டை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர் - அதிபர் சங்கங்கள் போராட்டத்தை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளன.
இதன் முதற்கட்டமாக கண்டி நகரில் இன்று (20) பிற்பகல் கவனயீர்ப்புப் போராட்டம்...
நீர்கொழும்பு பிடிபன கடற்றொழில் துறைமுகம் அதிகாரச் சபையிடம்
பிடிபன கடற்றொழில் துறைமுகம் அதிகாரச் சபையிடம் ஒப்படைக்கப்படும் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் உறுதியளித்துள்ளார்.
இதன் மூலம் அந்த பகுதியின் கடற்றொழிலாளர்கள் அதிகபட்ச பயன் பெறுவர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெளிப்படைத் தன்மை
கர்தினாலுக்கு...
கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் பிரயோக பரீட்சைகள் இன்று
சாதாரண தர பரீட்சையின் பிரயோக பரீட்சைகள் இன்று ஆரம்பமாகவுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
நடனம், சங்கீதம், நாடகம் உள்ளிட்ட சில பாடங்களுக்கான பிரயோகப் பரீட்சைகள் நடைபெறவுள்ளன.
இந்த பிரயோகப் பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் பாடசாலை...
தேசபந்து தென்னக்கோனை பதவியிலிருந்து நீக்குவதற்கு சர்வதேச சதித்திட்டம்
பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை அந்த பதவியிலிருந்து நீக்குவதற்கு சர்வதேச சதித்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சர்வதேச போதைப்பொருள் வர்த்தகர்கள் இணைந்து இந்த முயற்சியை மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சதித்திட்டம் தொடர்பில் இலங்கை புலனாய்வு பிரிவு...