பாதாள உலகை இலங்கையில் இல்லாமல் செய்யும் நடவடிக்கை வரவேற்க தக்கது ஆனால் தனக்குத்தானே குழிவெட்டுகின்ற செயல்
பாதாள உலகை இலங்கையில் இல்லாமல் செய்யும் நடவடிக்கை வரவேற்க தக்கது ஆனால் தனக்குத்தானே குழிவெட்டுகின்ற செயல்
யார் பாதாள கோஸ்டிகளில் பனி புரிகின்றார் கள் என்று பார்க்கும்போது ஓய்வு பெற்ற ஓய்வு பெறாதா பொலிஸ்...
பாதாள உலகை கட்டுப்படுத்த இப்படி ஒரு கட்டமைப்பு போதுமானது -விடுதலைப்புலிகளின் கட்டமைப்பின் விபரம் யார் பயங்கரவாதிகள் ?
விடுதலைப்புலிகளின் கட்டமைப்பின் விபரம் யார் பயங்கரவாதிகள் ? பாதாள உலகை கட்டுப்படுத்த இப்படி ஒரு கட்டமைப்பு போதுமானது தமிழ் இனத்தின் விடுதலைக்காக போரடிய தமிழ் போராளிகளை பயங்கரவாதிகள் என முத்திரை குத்தியதன் விளைவு...
விடுதலைப் புலிகளின் தலைவருமான வேலுப்பிள்ளை பிரபாகரனை பிபிசியின் சார்பில் முதன் முதலாக சந்தித்து நேர்காணல் செய்ய மூத்த ஊடகவியலாளர்...
BBC ஆனந்தி அக்கா காலமானார்.
திருமதி ஆனந்தி சூரியபிரகாசம் அவர்கள் 21 பெப் 2025 வெள்ளிக்கிழமை அமைதியான முறையில் மீளாத்துயில் கொண்டார்.
ஆனந்தி அக்கா என்று அன்புடன் அழைக்கப்படும் திருமதி சூரியபிரகாசம்...
கோட்டபாய அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்பியதை விட மிக மோசமாக உங்கள் அரசாங்கம்அனுப்பப்படும் வடக்கு கிழக்கு மக்களை ஏமாற்ற...
கோட்டபாய அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்பியதை விட மிக மோசமாக உங்கள் அரசாங்கம்அனுப்பப்படும் வடக்கு கிழக்கு மக்களை ஏமாற்ற நினைக்கவேண்டாம் -சாணக்கியன் M P பாரளுமன்றத்தில் ஆற்றிய உரை
போதைப்பொருள் பழக்கம் காரணமாக இராணுவ வீரர்கள் குற்றவாளிகளுடன் தொடர்பில் இருப்பதாக தகவல்கள்
ஆயுதப் பயிற்சி பெற்ற பின்னர் சட்டவிரோதமாக இராணுவத்தை விட்டு வெளியேறும் பல நபர்கள் பாதாள உலக குழுக்களுடன் தொடர்பு கொள்ளும் போக்கு அதிகரித்து வருவதாக பாதுகாப்பு செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் (ஓய்வு)...
பாதாள உலகத்தை வழிநடத்தியது யார்? பாதாள உலக கோஸ்டிகளின் கொட்டத்தை அடக்குவோம்; ஜனாதிபதி அனுர உறுதி பகல்...
எப்படிப்பார்த்தாலும், எவர் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களை அதிகாரத்தில் அமர்த்தியவர்களை ஒரு போதிலும் கைவிடுவதில்லை என்ற அரசியல் மரபு இலங்கையில் தொடர்ச்சியாக இருந்து வந்துள்ளது என்பதை, வரலாற்றை மீட்டிப் பார்க்கையில் தெளிவாகிவிடும். இலங்கையை பொருத்தவரையிலும்...
நவீன தொலைபேசி,சிறைச்சாலையில் சிறப்பு பிரிவு கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள அறையில்
புஸ்ஸ உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் சிறப்பு பிரிவு கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள அறையில் தொலைபேசி ஒன்று மற்றும் பல சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக, சிறப்பு அதிரடிப்படை தெரிவித்துள்ளது.
நேற்று (20) சிறப்பு அதிரடிப் படை குழுவினரால்...
அநுர ஜனாதிபதிக்கு அறிவின் மையம் தொடர்பாக-டக்ளஸ் தேவானந்தா,
இலங்கையின் தற்போதைய பொருளாதார மற்றும் சமூக சூழ்நிலையையும், மக்களது வாழ்வாதார நிலைமைகளையும் கருத்தில் கொண்டு இம்முறை முன்வைத்துள்ள வரவு - செலவுத் திட்டத்தினை வரவேற்பதாக தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர்...
பிழையான அரசியலமைப்பைப் பாதுகாத்துக் கொண்டு, அதை வைத்துக் கொண்டு, இனவாதத்தையும் மதவாதத்தையும் ஒழிக்க முடியாது
தையிட்டியில் தனியார் காணியில் விகாரை அமைக்கப்பட்டதை எதிர்த்து நடக்கும் போராட்டத்தைப் பற்றி நேற்று ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க பேசியிருக்கிறார். இதன்போது நாட்டில் இனவாதம், மதவாதம் மீளெழுச்சியடைய அனுமதிக்க முடியாது என்று சொல்லியிருக்கிறார்.
இனவாதம்,...
கனேமுல்ல சஞ்சீவ கொலைக்கும் மகிந்தராஜபக்சவுக்கும் என்ன தொடர்பு சந்திக்கு வராத சங்கதி
கனேமுல்ல சஞ்சீவ கொலையும், சந்திக்கு வராத சங்கதிகளும்..
கணேமுல்லை சஞ்சீவ, நேற்றைய தினம் கொழும்பு அளுத்கடே நீதிமன்ற வளாகத்தில் வைத்து சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட விடயம் இன்றைக்கு வரைக்கும் சுடச்சுட பேசப்படும் விடயமாக மாறியுள்ளது.
...