இலங்கை செய்திகள்

பாடசாலைகளின் முதலாம் தவணை தொடர்பில் அறிவிப்பு

புதிய பாடசாலை தவணை தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. இதன்படி, அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணை எதிர்வரும் 16ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைகிறது. 2024 ஆம் ஆண்டுக்கான...

இன்று முதல் அஸ்​வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பம் 

அஸ்​வெசும இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்று (15) முதல் ஆரம்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். ஒரு மாத காலத்திற்கு அந்த விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதற்கு எதிர்பார்ப்பதாக...

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் சுமார் 10,000 முறைப்பாடுகள்

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு கடந்த ஆண்டு சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக சுமார் 10,000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 9,434...

முன்னாள் சிறப்பு அதிரடிப்படை தலைவர் சஜித்துடன் இணைந்தார்

  சிறப்பு அதிரடிப்படை தலைவரான நிமல் லெவ்கே ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இணைந்துள்ளார். கட்சிக்கான உறுப்புரிமையை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் இன்று ( 14.02.2024) பெற்றுக்கொண்டுள்ளார். சஜித்துக்கு ஆதரவு கடந்த சில காலங்களாக...

உலகத்திற்கு உகந்த வகையிலான புதிய கல்வி முறைமை ஜனாதிபதி கூறியுள்ள விடயம்

  பொருளாதார மாற்றத்திற்கு இட்டுச் செல்வதற்கு, உலகத்திற்கு உகந்த வகையிலான புதிய கல்வி முறைமை அவசியமானது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொள்ளுப்பிட்டி புனித அந்தோனியார் பெண்கள் கல்லூரியில் இன்று (14.02.2024) இடம்பெற்ற நிகழ்வில்...

சாதாரண தர பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு

  சாதாரண தர பரீட்சை மற்றும் 2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப்பரீட்சை நடைபெறும் காலம் கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2023 ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சை 2024 மே - ஜூன் மாதங்களிலும்,...

கட்சியினை பலப்படுத்தி ஜனரஞ்சகமாக்கி…

கட்சியினை பலப்படுத்தி ஜனரஞ்சகமாக்கி நமது சமூகமும், நாமும் நன்மை பெறும் விடயங்களில் நாம் ஈடுபட வேண்டும் - முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தேசிய அமைப்பாளர்  எம்.எஸ்.உதுமாலெப்பை. (எஸ்.அஷ்ரப்கான்) கட்சியினை பலப்படுத்தி ஜனரஞ்சகமாக்கி நமது சமூகமும்,நாமூம் நன்மை...

கையடக்கத் தொலைபேசி பயன்படுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு

  தொலைபேசிகளைப் பயன்படுத்தும் ஒவ்வொரு வாடிக்கையாளரும் தமது சிம் அட்டையை முறையாகப் பதிவு செய்ய வேண்டும் என இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பணிப்பாளர் மேனகா பதிரண தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும்...

இலங்கை மத்திய வங்கியின் பணிப்பாளர் வெளியிட்டுள்ள தகவல்

  வங்கிக் கணக்குள்ள நிதி நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு வர்த்தக உடன்படிக்கை செய்து கொள்வதன் மூலம் வர்த்தகம் தொடர்பான (பணம் செலுத்துதல் மற்றும் தீர்வுகள்) QR குறியீட்டை இலகுவாக பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை...

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறினால் யுக்திய தேடுதல் நிறுத்தப்படும்

  ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஸ் குணவர்தன அல்லது நாடாளுமன்றம் கூறினால் மட்டுமே யுக்திய தேடுதல் வேட்டை நிறுத்தப்படும் என பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார். போதைப் பொருள் வர்த்தகம் மற்றும்...