இலங்கை செய்திகள்

நீதிமன்றம் சிங்கராஜ வனம் தொடர்பில் வெளியிட்ட அறிவிப்பு

  சிங்கராஜ பாதுகாக்கப்பட்ட வனத்தில் நீர்த்தேக்கங்கள் மற்றும் சாலைகள் அமைத்தலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பேராணை மனு தொடர்பாக மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்தல் ஒன்றை அனுப்பியுள்ளது. சுற்றுச்சூழல் அமைச்சர், மத்திய சுற்றுச்சூழல் ஆணையம் உள்ளிட்ட பலருக்கு...

ரணில் அமோக வெற்றியீட்டுவார்: வஜிர புகழாரம்

  ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமோக வெற்றியீட்டுவார் என நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். இலங்கை வரலாற்றில் புதிய சாதனையுடன் ரணில் தேர்தலில் வெற்றியீட்டுவார் என அவர் குறிப்பிட்டுள்ளார். வரலாற்றில் அதிகூடிய...

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் பயணித்த கார் விபத்து: ஒருவர் படுகாயம்

  அலி சப்ரி ரஹீம் பயணித்த கார் இன்று அதிகாலை விபத்துக்குள்ளானது. இன்று (13.2.2024) அதிகாலை ஒரு மணியளவில் புத்தளம் - அனுராதபுரம் வீதியின் 15 ஆம் அஞ்சல் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில்...

நிஷாந்தவிற்கு நேர்ந்த விபத்து தொடர்பில் விசாரணையில் வெளியான தகவல்

  இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் நேர்ந்த விபத்தின்போது அவர் பயணித்த வாகனத்தை வேறு எந்த வாகனமும் முந்திச் செல்லவில்லை என இதுவரை குற்றப் புலனாய்வு திணைக்களம் நடத்திய விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சனத்...

குழந்தைகள் உயிரிழக்க நேரிடும்: விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

  வறண்ட காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் தோல் நோய்கள் பரவி வருவதாகவும், இந்த நிலைமை குழந்தைகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் சிறுவர் வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா குறிப்பிட்டுள்ளார். பகல் வேளையில் குழந்தைகள்...

வரண்ட காலநிலை: வழங்கப்பட்டுள்ள அவசர அறிவுறுத்தல்

  காய்ச்சல் போன்ற அறிகுறிகள் உள்ள சிறுவர்களுக்கு கூட இந்நாட்களில் குளிப்பதற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,...

ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான அறிவிப்பு

  புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான பாடசாலைகளை அனுமதிப்பது தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி, புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் தரம் 06இற்கு மாணவர்களை இணைத்து கொள்வதற்கான மேன்முறையீடுகள் நாளை (13.02.2024)...

சுகாதார ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!

  72 சுகாதார தொழிற்சங்கங்கள் நாளை காலை 6.30 மணி முதல் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளன. எவ்வாறாயினும் குறித்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் வைத்தியர்கள் ஈடுபட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சகத்துடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததன் காரணமாக...

சினிமா கலைஞர் நிகழ்வுகள் தொடர்பில் பேசி முடிவெடுக்க வேண்டும்!

  யாழ்ப்பாணத்தில் நடந்த தமிழக சினிமா கலைஞர்களின் கலை நிகழ்வில் நடந்த தூரதிஷ்ட சம்பவங்கள், இலங்கை - தமிழக கலாச்சார உறவுகளுக்கு பாதகமாக அமைந்து விடக்கூடாது. என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு...

மாணவர்களுக்கு சிகரெட் விற்பனை :கடை உரிமையாளர்கள் சிக்கினர்

  ஹிக்கடுவ காவல்துறை பிரிவிற்குட்பட்ட பிரதான எல்லைக்குட்பட்ட பாடசாலைகளுக்கு அருகில் கடைகளை நடாத்தி சிறுவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்த 08 கடை உரிமையாளர்களை ஹிக்கடுவ காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சந்தேகநபர்கள் காலி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு...