இலங்கை செய்திகள்

” நாசமா போக ” சிங்கள போலீசை திட்டித்தீர்த்த அம்மா ! விடுதலை செய்யும்வரை வீதியில் அமர்ந்த மாணவர்கள்...

  " நாசமா போக " சிங்கள போலீசை திட்டித்தீர்த்த அம்மா ! விடுதலை செய்யும்வரை வீதியில் அமர்ந்த மாணவர்கள் !

வட்டுக்கோட்டை தீர்மானம் தான் ஈழவிடுதலைப்போராட்டத்திற்கு வித்திட்டது -முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்திஆனந்தன்

  வட்டுக்கோட்டை தீர்மானம் தான் ஈழவிடுதலைப்போராட்டத்திற்கு வித்திட்டது -முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்திஆனந்தன் தற்போதைய தமிழ் அரசு கட்சியின் தலைவர் சிறிதரன் 2010 ஆண்டு E P R L F ஊடாக போட்டியிட்டு...

சுற்றாடல்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை அமைச்சரவையிலிருந்து நீக்குமாறு கோரிக்கை

  கெஹலிய ரம்புக்வெல்லவை அமைச்சரவையிலிருந்து நீக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவ தொழிற்சங்க ஒன்றியத்தின் தலைவர் வைத்தியர் சமால் சஞ்சீவ இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். அரச நிதியை துஸ்பிரயோகம் செய்தமை உள்ளிட சில...

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் இந்தியாவிற்கு திடீர் விஜயம்

  அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட பிரதிநிதிகள் இந்தியாவிற்கு திடீர் விஜயம் மேற்கொள்ளவுள்ளனர். அனுரகுமார உள்ளிட்ட பிரதிநிதிகள் இன்றைய தினம் இந்தியாவிற்கு பயணம் செய்ய உள்ளனர். இந்திய அரசாங்கத்தின் அழைப்பிற்கு அமைய இந்த விஜயம் இடம்பெறுவதாக கட்சி அறிவித்துள்ளது. இந்திய...

ஒக்டோபர் 14 ஆம் திகதி இலங்கையின் புதிய ஜனாதிபதி ஒருவர் நியமிக்கப்படுவார்-ஹரின்

  ஒக்டோபர் முதல் வாரம் எவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மீண்டும் ஒரு முறையாவது ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக்கும் பொறுப்பு நாட்டு மக்களுக்கு வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நிகழ்வொன்றில் கலந்துகொண்டு நேற்று கருத்து தெரிவிக்கும் போதே...

சரத் பொன்சேகாவிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,

  சரத் பொன்சேகாவிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தன்னையும் தனது கட்சியையும் விமர்சிப்பவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கத் தயங்கமாட்டேன் என்று எச்சரித்துள்ளார். முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் (ஓய்வுபெற்ற)...

காலிமுகத்திடலில் 76 வது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள்

76 வது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் காலிமுகத்திடலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வருகையுடன் ஆரம்பமாகியுள்ளது. கொழும்பு காலி முகத்திடலில் இந்த விழா நடைபெற்று வருவதுடன், தாய்லாந்து பிரதமர் ஷ்ரத்தா தவிசின் சுதந்திர தின...

கெஹலியவிற்கு விளக்கமறியல்

  முன்னாள் சுகாதார அமைச்சரும், தற்போதைய சுற்றாடல் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் நேற்று (2) கைது செய்யப்பட்ட அவர் இன்று...

தமிழரசுக் கட்சியுடன் பொதுச் சின்னத்தில் இணையத் தயார்! செல்வம் அடைக்கலநாதன் அதிரடி

  பொதுச் சின்னத்தில் நாங்கள் ஒன்றிணைந்து செயல்படுவதற்கு எந்த விட்டுக் கொடுப்பையும் விட்டுக் கொடுக்க நாங்கள் தயாராக உள்ளோம் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (3) இடம்பெற்ற...

நாடாளுமன்ற உறுப்பினராகும் சனத் நிஷாந்தவின் மனைவி

  பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் உறுப்பினராக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவியான சட்டத்தரணி சாமரி பெரேராவை நியமிப்பது தொடர்பில் கட்சி அதிக கவனம் செலுத்தியுள்ளது. இது தொடர்பில் நாமல் ராஜபக்ச தலைமையிலான...