இலங்கை செய்திகள்

கொழும்பில் இன்றும் நாளையும் விசேட போக்குவரத்து திட்டம்

  76 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வை முன்னிட்டு போக்குவரத்து கடமைகளுக்காக சுமார் 1500 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பு மற்றும் ஏனைய கடமைகளுக்காக 4,000 அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து பிரிவுக்கு...

பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

  உள்நாட்டு போரில் பாதிக்கப்பட்ட இராணுவ வீரர்களுக்கான சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அவர்களின் சேவை காலம் நிறைவு வரை தொடர்ச்சியாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. சேவை காலம் இந்த விடயத்தை பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி 2009 இறுதி யுத்தம்...

தேர்தலில் தீவிரமாக இறங்கிய ரணில் – கூட்டணி அமைக்க முயற்சி

  ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் நடவடிக்கைக் குழுவின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் பெரேராவை நியமிக்க கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் ஏனைய...

விமான நிலையத்தில் கடுமையாகும் கட்டுப்பாடு

  விமான நிலையத்தில் புதிய பொறிமுறை ஒன்றை அமைக்க அரசாங்கம் தயாராகி வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. . நாட்டிற்குள் நுழையும் மற்றும் வெளியேறும் அனைத்து நபர்களையும் அடையாளம் காணும் வகையில் எல்லைக் கட்டுப்பாட்டு...

லொஹான் ரத்வத்த பதவி விலகல்: வெளியான வர்த்தமானி

  பெருந்தோட்டத்துறை மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சுப் பதவியிலிருந்து லொஹான் ரத்வத்த விலகிக் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்ற வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலாளர் ஈ.எம்.எஸ்.பீ.ஏக்கநாயக்க நேற்றைய தினம் (2.2.2023) இந்த...

அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல நீதிமன்றத்தில் முன்னிலை

  கெஹெலிய ரம்புக்வெல்ல நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவதற்காக மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். தரமற்ற மருந்துப் பொருள் இறக்குமதி மோசடி தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் நேற்றைய தினம் (2.2.2024) கைது செய்யப்பட்டிருந்த கெஹெலிய ரம்புக்வெல்லவை...

சிறிதரன் MP ஈ பி ஆர் எல் எப் கட்சியில் இருந்து வந்தவர் அவர் தமிழ்அரசு கட்சிகிடையாது-முன்னாள் பாராளுமன்ற...

  தமிழ் தேசியக்கூட்டமைப்பு புலிகளால் உருவாக்கப்ட்டது ஒன்று அதில் மாற்றுக்கருத்து இல்லை சம்பந்தன் கூறுவது பொய் புலிகள் இருந்திருந்தால் அவருடைய பொய்க்கு பரிசு கிடைத்திருக்கும் கூட்டுக்கட்சி ஒன்றிணைவு நடந்தது என்ன? - முன்னாள் பாராளுமன்ற...

ஐந்தாம் திகதி இலங்கையில் விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட மாட்டாது..! வெளியானது அறிவிப்பு

  திங்கட்கிழமை (05.02.2024) விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட மாட்டாது என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார். இலங்கையின் 76ஆவது சுதந்திர தினம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (04) கொண்டாடப்படவுள்ளது. இந்த நிலையில் அதற்கு மறுதினம்...

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய சிஐடியில் முன்னிலையானார்

  கெஹலிய ரம்புக்வெல்ல வாக்குமூலம் வழங்குவதற்காக, குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். கெஹலிய ரம்புக்வெல்ல இன்று(2) காலை 9 மணியளவில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானதாக கூறப்படுகிறது. போலி மனித இம்யூனோகுளோபிளின் மருந்து இறக்குமதி தொடர்பான கொடுக்கல் வாங்கல் தொடர்பான...

சுகாதார தொழிற்சங்கங்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்றும்

  சுகாதார தொழிற்சங்கங்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்றும் (02) தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதாக தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன. இன்று(02) பிற்பகல் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் கலந்துரையாடலில் பணிப்புறக்கணிப்பின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என இடைக்கால...