தேர்தலை ஒத்திவைக்க முடியாது : விஜித ஹேரத் வலியுறுத்தல்
எந்தத் தேர்தலை ஒத்திவைத்தாலும் அதிபர் தேர்தலை ஒத்திவைக்க முடியாது என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
இதேவேளை இந்த 8 மாதங்களுக்குள் ஏதும் மாற்றங்கள் இடம்பெறுமா என்று மக்கள்...
அரசியலுக்கு வரும் நிஷாந்தவின் மனைவி
தமக்கு அரசியலில் பிரவேசிக்கும் நோக்கம் இல்லையென்றாலும், தனது கணவரின் மறைவினால் வெற்றிடமாகியுள்ள பதவியை ஏற்குமாறு கோரிக்கை விடுத்தால் எதிர்காலத்தில் அது குறித்து பரிசீலிக்கலாம் என மறைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவி...
மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி: எஸ்.எம். மரிக்கார் வெளியிட்டுள்ள தகவல்
கொழும்பில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணியை நடத்தவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (29.01.2024) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு...
அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான முதல் போராட்டம்
அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான முதல் போராட்டத்தை நடத்தப்போவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
பொலிஸ் மா அதிபர் அல்லது வேறு எவரும் எந்த தடையையும் விதிக்கலாம். ஆனால், அனைத்து...
பொதுச்செயலாளர் விவகாரம்:ஜனநாயகத்தை பேண வேண்டுமென அறிவுரை
தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் பிரச்சினை என்பது அவர்களது கட்சி சார்ந்த விடயம் ஆனால் அந்த விடயத்தில் அவர்கள் ஜனநாயகத்தை பேண வேண்டுமென தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
தமிழரசு...
சஜித்துடன் இணைந்த முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்நாயக்க
இராணுவத்தின் முன்னாள் தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரத்நாயக்க ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை நேற்று (29.01.2024)சந்தித்து கலந்துரையாடிய பின்னர் தயா ரத்நாயக்க ஐக்கிய மக்கள் சக்தியின்...
ஐவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் நுழைவாயிலுக்கு அருகில் வைத்து ஐவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் குற்றத்திற்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர்கள் இருவரும் நேற்று (29.1.2024) ரகம...
மரக்கறிகளின் விலை இயல்பு நிலைக்குத் திரும்பும்-மஹிந்த அமரவீர
இரண்டு மாதங்களில் மரக்கறிகளின் விலை இயல்பு நிலைக்குத் திரும்பும் என கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (29) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத்...
நாட்டில் 4 வயது பூர்த்தியான குழந்தைகளில் 30% வீதமானோர் முன்பள்ளிக்கு செல்வதில்லை -சுசில் பிரேமஜயந்
4 வயது பூர்த்தியான குழந்தைகளில் 30% வீதமானோர் முன்பள்ளிக்கு செல்வதில்லை என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சின் தலைமையில் தேசிய கல்வி நிறுவகத்தினால் நடத்தப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டு அமைச்சர்...
அபிவிருத்தியை துரிதப்படுத்துவதற்கு விசேட ஆணைக்குழு நியமனம்
காலி அபிவிருத்தி தொடர்பில் ஆராய்வதற்காக நேற்று (27) கண்காணிப்பு விஜயத்தில் ஈடுபட்ட அதிபர் ரணில் விக்ரமசிங்க, காலி நகரம் மற்றும் காலி கோட்டை பிரதேசங்களுக்கு விஜயம் செய்து அபிவிருத்தி நடவடிக்கைகளை பார்வையிட்டார்.
காலி கோட்டையில்...