இலங்கை செய்திகள்

76ஆவது சுதந்திர தினம் : கௌரவ அதிதியாக தாய்லாந்து பிரதமர்

  இலங்கையின் 76ஆவது சுதந்திர தின நிகழ்வில் கௌரவ அதிதியாக தாய்லாந்து பிரதமர் கலந்து கொள்வார் என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விஜயத்தின் போது தாய்லாந்து பிரதமர் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் உத்தியோகபூர்வ...

பாடசாலை காலணி பரிசுப்படிவங்களின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு!

  பாடசாலை மாணவர்களுக்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் பாடசாலை காலணி பரிசுப்படிவங்களின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி, 2024. 02. 01 வரை முன்னர் குறிப்பிடப்பட்ட காலம் 2024. 02. 17 வரை...

புதிய இராஜாங்க அமைச்சர் ஒருவர் பதவி பிரமாணம் புதிய இராஜாங்க அமைச்சர் ஒருவர் பதவி பிரமாணம்

  பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக லொஹான் ரத்வத்த, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் சற்று முன்னர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

வருகிறது புதிய வரி! இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு!

  எதிர்காலத்தில் மறைமுக வரிகளை அறிமுகப்படுத்தவோ அல்லது வரி சதவீதத்தை அதிகரிக்கவோ எவ்வித எதிர்ப்பார்ப்பும் இல்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். கேகாலையில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர்,...

தமிழரசு கட்சி நிர்வாகத்தில் மாற்றமில்லை : சாணக்கியன் திட்டவட்டம்

  தமிழரசுக்கட்சியின் மகாநாடு மட்டுமே பிற்போடப்பட்டுள்ளதாகவும் தெரிவுசெய்யப்பட்ட நிர்வாகமே சட்ட ரீதியாக இயங்கும் எனவும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். திருகோணமலையில்நேற்று நடைபெற்ற இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலளார்...

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு கடுமையான உத்தரவு

  சொத்து பிரகடனங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை நிர்ணயித்து, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நடவடிக்கை, அண்மையில் இயற்றப்பட்ட இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் சட்டத்தின்படி எடுக்கப்பட்டுள்ளது. அறிக்கை புதிய சட்டத்தின்...

இலங்கை வங்குரோத்து நிலையில் என்பது முற்றிலும் பொய்: மத்திய வங்கி ஆளுநர் பகிரங்க தகவல்

  இலங்கை வங்குரோத்து நாடாக மாறியுள்ளதாக கூறப்படும் அனைத்துக் கூற்றுகளும் உண்மைக்குப் புறம்பானது என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க குற்றஞ்சாட்டி உள்ளார். நாட்டின் வங்குரோத்து நிலை குறித்து விசாரிக்கும் நாடாளுமன்றக் குழு...

தமிழரசு கட்சியின் 17 மாநாடு தலைவர் சத்தியப்பிரமாண நிகழ்வு ஒத்திவைப்பு நடந்தது என்ன?

  தமிழரசு கட்சியின் 17 மாநாடு தலைவர் சத்தியப்பிரமாண நிகழ்வு ஒத்திவைப்பு நடந்தது என்ன? இலங்கை தமிழ் அரசு கட்சியின் பொது செயலாளர் தெரிவு முறைகேடான து என்று கூறப்படுகிறது உண்மைதானா இன்று இடம் பெற்ற தமிழரசின் பொதுக்கூட்டத்தில்...

தமிழரசுக் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக குகதாசன் தெரிவு

  தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரை தெரிவு செய்ய வாக்கெடுப்பு நடத்தப்பட்டதாகவும், தற்போது வாக்கெடுப்பு நிறைவுற்றதாகவும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார். இதன்படி குகதாசனுக்கு 113 வாக்குகளும், சிறிநேசனுக்கு 104 வாக்குகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி தமிழரசுக் கட்சியின் புதிய...

எக்னெலிகொட வழக்கில் நீதி கிடைக்கும்: சந்தியா எக்னெலிகொட உருக்கம்

நீதி கிடைக்கும் என்று நம்பிக்கை இருப்பதாக கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட இலங்கை ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட தெரிவித்துள்ளார். 50 வயதான கேலிச்சித்திர செய்தியாளரும் இணையத்தளத்தின் கட்டுரையாளருமான பிரகீத், 2010ஆம் ஆண்டு...