இலங்கை செய்திகள்

அதிகரிக்கவுள்ள மழைவீழ்ச்சி! காலநிலையில் மீண்டும் மாற்றம்

  மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. துகள் உறைபனி வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா...

மாணவர்களுக்கு அதிகரிக்கப்பட உள்ள தொகை: கல்வி அமைச்சு நடவடிக்கை

  மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு திட்ட தொகையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க உள்ளதாக கல்வி அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உணவிற்கான தொகையை அதிகரிப்பது தொடர்பில் கல்வி அமைச்சில் நிதியமைச்சின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது. குறித்த...

விஞ்ஞான வினாத்தாள் வெளியான விவகாரம்! மற்றுமொரு பெண் பொறுப்பாளர் கைது

  உயர்தர பரீட்சையின் விவசாய விஞ்ஞான பாடத்தின் வினாத்தாள் வெளியான சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மொரட்டுவை மகா வித்தியாலய பரீட்சை மண்டப பெண் பொறுப்பாளர் கைது செய்யப்பட்டு அம்பாறை...

மைத்திரிபால சிறிசேன மற்றும் சந்திரிக்கா பண்டாரநாயக்க ஆகியோர் புதிய கூட்டணி

  மைத்திரிபால சிறிசேன மற்றும் சந்திரிக்கா பண்டாரநாயக்க ஆகியோர் புதிய கூட்டணியொன்றை உருவாக்குவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவ சபைக்கு முன்மொழிந்துள்ளதாக அக்கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி புதிய கூட்டணிக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர...

சனத் நிஷாந்த உடன் உயிரிழந்த பாதுகாப்பு அதிகாரிக்கு இழப்பீடு

  சனத் நிஷாந்தவின் பாதுகாப்பு அதிகாரியாக கடமையாற்றிய நிலையில் விபத்தில் உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிள் அனுராதா ஜயக்கொடியின் குடும்பத்திற்கு 15 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் இதனை...

நெடுஞ்சாலைகளில் விபத்துக்கள் ஏற்படுவதற்கான காரணத்தை வெளியிட்ட அமைச்சர்

  போக்குவரத்து விதிகளை மதிக்காமையே அதிவேக நெடுஞ்சாலைகளில் அதிகளவில் விபத்துக்கள் ஏற்படுவதற்கான காரணம் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அதிவேக நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடும் சாரதிகளுக்கு எதிராக அடுத்த வாரம் முதல்...

சனத் நிஷாந்தவின் சாரதியின் பதிவால் சர்ச்சை: முன்கூட்டியே திட்டமிட்ட விபத்தா.

  கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் சாரதி விபத்து இடம்பெற்ற தினத்தன்று மதியம் தனது வாட்ஸ்அப்பில் பதிவிட்ட ஒரு பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ராகம போதனா...

கிழக்கு மாகாணத்திற்கே தமிழ் அரசுக்கட்சியின் பொது செயலாளர் பதவி -அடித்துக்கூறும் முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் பா. அரியநேந்திரன்

  கிழக்கு மாகாணத்திற்கே தமிழ் அரசுக்கட்சியின் பொது செயலாளர் பதவி -அடித்துக்கூறும் முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் பா. அரியநேந்திரன்

நள்ளிரவில் சனத் நிசாந்த பதிவு செய்த தகவல்

  சனத் நிஷாந்தவுக்கு ஏற்பட்ட விபத்துக்கு சற்றுமுன்னர் தனது முகநூலில் காணொளி பதிவொன்றை இட்டுள்ளார். அதில் "வெளித் தோற்றத்தைப் பார்த்து ஒருபோதும் மனிதர்களைக் கணிப்பிட வேண்டாம். இன்று சமூகத்தில் பெரும்பாலானோர் இதனையே செய்கின்றனர்." - என...

இராஜாங்க அமைச்சருக்கு இரங்கல் தெரிவித்த ஜீவன் தொண்டமான்

  சனத் நிஷாந்தவின் திடீர் மரணம் பேரதிர்ச்சியளிப்பதாகவும் ஒரு துடிப்பான இளம் அரசியல்வாதியாக மக்களுக்கு சேவைகளை முன்னெடுத்த அவரின் மரணம் பேரிழப்பாகும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு...