இளம் குடும்பத்தர் மீது வாள் வெட்டு தாக்குதல்
வடமராட்சி தம்பசிட்டி வட்டுவன் பகுதியில் வாள் வெட்டு சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
வாள்களுடன் நேற்றிரவு(31.03.2024) சென்ற குழு ஒன்று பருத்தித்துறை தம்பசிட்டி வட்டுவன் பகுதியில் உள்ள நபர் ஒருவர் மீது வாளால் வெட்டியதுடன்...
தீவிபத்து! முற்றாக எரிந்த சொகுசுக்கார்
தெஹிவளை சந்தி, காலி வீதியில் அமைந்துள்ள மேம்பாலத்தில் பயணித்துக் கொண்டிருந்த சொகுசுக் கார் ஒன்று நேற்று இரவு திடீரென தீப்பற்றியுள்ளது.
அதனையடுத்து காரின் சாரதி உடனடியாக செயற்பட்டு காரை விட்டு வெளியேறியமையால் காயங்கள் இன்றி...
விமான நிலையத்திற்கு சென்ற தொடருந்துடன் லொறி மோதி கோர விபத்து
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு(Bandaranaike International Airport) எரிபொருள் ஏற்றிச் சென்ற தொடருந்துடன் லொறி ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து ராகம(Ragama) பேரலந்த தேவாலயத்திற்கு அருகில் உள்ள தொடருந்து கடவையில் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் தொடருந்து இயந்திரம்...
பெண்ணின் விபரீத செயல் : அதிரடியாக காப்பாற்றிய ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு
கடலில் மூழ்கிக் கொண்டிருந்த பெண் ஒருவரை ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் காப்பாற்றியுள்ளனர்.
கொழும்பு காலி முகத்திடலில் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் காலை உடல் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம்...
சுன்னாகம் பகுதியில் முதியவர் ஒருவர் உயிரிழப்பு!
சுன்னாகம் பகுதியில் உள்ள ஆலயமொன்றில் தேங்காய் உடைத்துவிட்டு வந்த முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சின்னத்தம்பி அர்ஜீனன் என்ற 68 வயதானவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
ஆலயமொன்றுக்கு தேங்காய் உடைத்துவிட்டு வந்த முதியவர் இயலாத நிலையில் வரம்பொன்றில் அமர்ந்த...
வாகன விபத்தில் பாடசாலை மாணவன் உயிரிழப்பு
மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 14 வயது பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து சம்பவம் பரகஹதெனிய புஸ்வெல்ல வீதியில் இடம்பெற்றுள்ளது.
சிங்கபுர பரகஹதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே...
வாகன விபத்தில் பாடசாலை ஆசிரியைபலி
வாகன விபத்தில் பாடசாலை ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் தாய் உயிரிழந்துள்ளதுடன் தந்தை மற்றும் இரு பிள்ளைகள் காயமடைந்துள்ளதாக அம்பலாந்தோட்டை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொழும்பில் (Colombo) இருந்து ஹம்பாந்தோட்டையில் (Hambantota) உள்ள வீட்டிற்குச்சென்று கொண்டிருந்த...
பாடசாலை மாணவர்கள் செய்த மோசமான செயல்
வெலிமடை (Welimada) பகுதியில் கைவிடப்பட்ட கட்டடமொன்றில் மதுபான விருந்து நடத்திய பாடசாலை மாணவர்கள் குழுவொன்றினை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வெலிமடை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் வெறிச்சோடி காணப்பட்ட...
முற்றுகையிடப்பட்ட கசிப்பு உற்பத்தி நிலையம்
மாந்தை மேற்கு காயாநகர் கிராம சேவையாளர் பிரிவின் ஈச்சளவக்கை கிராமத்தின் காட்டுப்பகுதியில் சட்டவிரோத மேற்கொள்ளப்பட்ட கசிப்பு உற்ப்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளது.
குறித்த சட்டவிரோத உற்பத்தி நிலையமானது இன்று(31.03.2024) பொலிஸ்மா அதிபரின் சிந்தனைக்கு அமைய ஈச்சளவக்கை...
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி கோரி முன்னெடுக்ப்பட்ட போராட்டம்
கிறிஸ்தவ மக்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை எனவும் உடனடியாக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என கோரி கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டமானது நேற்று(31.03.2024) ஆராதனையின் பின்னர் கல்முனை திரு...