பிராந்திய செய்திகள்

வவுனியாவில் சிங்கள ஆசிரியர்களின் இடமாற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

வவுனியா தெற்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சிங்கள பாடசாலைகளுக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 15 ஆசிரியர்களுக்கு அரசியல் செல்வாக்கின் மூலம் இடமாற்றம் வழங்கப்பட்டதாக தெரிவித்து இன்று 03-11-2016 ஆர்ப்பாட்டம் ஒன்று வவுனியா தெற்கு வலய...

புகையிரதக் கடவை காப்பாளர்களுக்கு மாற்றீடாக சிவில் பாதுகாப்பு பிரிவினரை கடமையில் அமர்த்துவது ஊழியர்களின் எதிர்கால வாழ்க்கையை பாதிக்கும் 

புகையிரதக் கடவை காப்பாளர்களுக்கு மாற்றீடாக சிவில் பாதுகாப்பு பிரிவினரை கடமையில் அமர்த்துவது 2638 ஊழியர்களின் எதிர்கால வாழ்க்கையை பாதிக்கும் என வடக்கு கிழக்கு புகையிரத கடவை காப்பாளர் ஒன்றியத்தின்; தலைவர் எஸ்.ஜே.றொகான் ராஜ்குமார்...

யாழ். குடாவை பதற்ற சூழலில் வைக்க அரச புலனாய்வு முயற்ச்சி

பல்கலைக்கழக மாணவர் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து வாள்வீச்சுக்கள் கைது என்று அரச புலனாய்வாளர்கள் யாழ், குடா நாட்டை ஒரு வித அச்சத்தில் தள்ளி அமைதியின்மையை உருவாக்கும் முயற்ச்சியில் தொடர்ந்தும் ஈடுபட்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றை எந்த...

யுத்த செய்தியை அறிக்கையிட வடக்கிற்கு செல்லும் பல்கலைக்கழக மாணவர்கள்

யுத்த செய்தி அறிக்கையிடல் தொடர்பில் அறிந்து கொள்வதற்காக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் வடக்கிற்கு விஜயம் செய்ய உள்ளனர். பல்கலைக்கழகத்தின் நூலக மற்றும் தொடர்பாடல் டிப்ளோமா கற்கைநெறி பயிலும் 60 மாணவ மாணவியரே இன்று...

கிழக்கு மாகாணத்தில் திட்டமிட்டபடி மூன்றாம் தவணைப் பரீட்சை நடைபெறும்! மாகாண கல்வி பணிப்பாளர்

எதிர்வரும் டிசம்பர் மாதம் க.பொ.த.சாதாரண தரப்பரீட்சையை எதிர்நோக்கவிருக்கும் மாணவர்களுக்கான விண்ணப்ப விலகுதல் பரீட்சை தற்போது பரவலாக இடம்பெற்று வருகின்றது. கல்முனை சம்மாந்துறை வலய அதிபர்கள் சங்கம் நடாத்தும் மேற்படி பரீட்சை கடந்த திங்கட்கிழமை தமிழ்ப்பாடத்துடன்...

ஆடம்பர வாழ்க்கைக்காக கொள்ளையிட்ட 17 வயது யுவதி கைது

ஆரம்பர வாழக்கைக்காக கொள்ளையிட்ட 17 வயதான யுவதி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கட்டுநாயக்க பொலிஸார் நேற்று இந்த யுவதியை கைது செய்துள்ளனர். சுதந்திர வர்த்தக வலயத்தின் ஆடைக் கைத்தொழிற்சாலை ஒன்றில் கடமையாற்றிய யுவதி...

சவூதியில் இருந்து 10 வருட மொத்த சம்பளத்துடன் நாடு திரும்பிய இலங்கைப்பெண்…!

10 ஆண்டுகளாக சம்பளம் எதுவும் பெறாமல் பணியாற்றிவந்த பெண்ணொருவர் நேற்று நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த பெண்ணுக்கு 10 ஆண்டுகளுக்குமான சம்பளத்தொகையினை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் வைத்து அமைச்சர் தலதா அத்துகோரள இன்று...

யாழ், வலிகாமம் பகுதியில் மழையுடன் வீசிய பலத்த காற்று வாழைச் செய்கையாளர்கள் பாதிப்பு

யாழ். வலிகாமம் பகுதியில் நேற்றுப் பிற்பகல் முதல் இரவு வரை தொடர்ச்சியாக மழை நீடித்துள்ள நிலையில் மழையுடன் வீசிய பலத்த காற்றுக் காரணமாக வாழைகள் பெருமளவில் குலைகளுடன் முறிந்து விழுந்துள்ளன. வாழைகள் பெருமளவில் பிஞ்சுக்...

யாழ்ப்பாணம் மாநகரசபையின் திட்டமிடல் கிளையில் பணிபுரியும் பெண் பணியாளரினால் ரூபா 17 இலட்சம் பணம் மோசடி

யாழ்ப்பாணம் மாநகரசபையின் திட்டமிடல் கிளையில் பணிபுரியும் பெண் பணியாளரினால் ரூபா 17 இலட்சம் பணம் மோசடி மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. மாநகர சபையின் திட்டமிடல் கிளையின் கீழ் புதிய கட்டிட...

அமைச்சர் திகாவின் வழிகாட்டலில் சிறுவர் பராமரிப்பு நிலையத்துக்கான அடிக்கல் நாட்டும் விழா

மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களின் தலைமையின் கீழ் சிறுவர் பராமரிப்பு அபிவிருத்தி நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று(03) கேகாலை மாவட்டத்தில்...