பிராந்திய செய்திகள்

மட்டக்களப்பில் மாற்றுத் திறனாளிகளும் தேர்தல்களில் போட்டியிடலாம்!

இந்த நாட்டில் இலங்கைப் பிரஜையாக இருந்து கொண்டு 18 வயதைப் பூர்த்தி செய்த அனைவருக்கும் வாக்குரிமை உண்டு. இவைகளனைத்திற்கும் அடிப்படையில் இலங்கைப் பிரஜையாக இருந்து கொண்டு 18 வயதைப் பூர்தி செய்தவுடன் தேர்தல்...

அம்பாறை மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியில்!

இலங்கையின் மொத்த நெல் உற்பத்தியில் கணிசமான பங்கினை வகிக்கும் அம்பாறை மாவட்டத்தில் பெரும்போக நெற்செய்கை ஆரம்பமாகியுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் பருவ மழை பொழிய ஆரம்பித்திருப்பதனால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் பெரும்போக வேளாண்மைச் செய்கையை ஆரம்பித்துள்ளனர். வாய்க்கால்களிலும் நீர்நிலைகளிலும்...

புத்தளம் நீதிமன்றத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

புத்தளம் நீதவான் நீதிமன்றத்தை சுற்றி பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கற்பிட்டி - கந்தகுழி பிரதேசத்தில் அண்மையில் இரண்டு மீனவ குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பான வழக்கில், அதில் ஒரு தரப்பினர் இன்று...

யாழ்ப்பாணம் இளவாழை – மாதகல் பிரதேசத்தில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 54 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணம் இளவாழை - மாதகல் பிரதேசத்தில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 54 கிலோ கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. பொலிஸ் மோசடி தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து இந்த கஞ்சா தொகை...

கல்வியில் முன்னேற்றம் காணும் போது தான் நாங்கள் பலமாக இருக்க முடியும் – சிவஞானம் சிறிதரன்

கல்வியில் நாங்கள் முன்னேற்றம் காணும் போது தான் நாங்கள் பலமாக இருக்க முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். கிளிநொச்சி வலைப்பாடு கிராமத்தின் அடிப்படை தேவைகள் குறித்து ஆராயும் பொருட்டு நேற்று(02)...

சட்ட விரோத மரம் கடத்தலுக்கு உடந்தையான பொலீஸ் உத்தியோகத்தர்கள் பணி இடை நிறுத்தம்

கிளிநொச்சியில் சட்டவிரோத மரம் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த இரண்டு பொலீஸ் உத்தியோகத்தர்கள் இன்று(03) உடனடியாக பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளனா். நேற்றைய தினம் அதிகாலை ஒரு மணியளில் கிளிநொச்சி அக்கராயன் காட்டுப் பகுதியில் சட்ட...

ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து கரையொதுங்குகின்றன காரணம் என்ன?

திருகோணமலை கடற்பரப்பில் உள்ள மீன்கள் உயிரிழந்த நிலையில் கடற்கரைப்பகுதியில் ஒதுங்கியுள்ளதாக மீன்வள திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆயிரக் கணக்கான மீன்கள் இவ்வாறு உயிரிழந்து கரை ஒதுங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கான காரணம் இது வரையில் கண்டறிப்படவில்லை...

தமிழ் பேசும் பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை 25 வீதமாக அதிகரிப்பு

தமிழ் பேசும் பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை 25 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். திருகோணமலை,மட்டக்களப்பு மற்றும் அம்பாறை பொலிஸ் அதிகாரிகளால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாராட்டு விழாவில் கலந்துக் கொண்டு உரையாற்றும்...

வவுனியாவில் கத்தி முனையில் கொள்ளை!

வவுனியா பழையவாடி வீதி, புளியங்குளம் பகுதியில் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி கொள்ளையிட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவமானது இன்று(03) அதிகாலை இடம்பெற்றுள்ளது. திடீரென வீட்டிற்குள் புகுந்த இருவர் வீட்டிலிருந்தவர்களின் கழுத்தில் கத்தியை வைத்து...

குழந்தையுடன் கிணற்றில் குதித்த தாய் – குடும்பத் தகராறின் விளைவு

வவுனியா - ஓமந்தை புதிய வேலன் சின்னக்குளம் பகுதியில் கிணற்றுக்குள் குதித்து தற்கொலை செய்துகொண்ட தாய் மற்றும் குழந்தையின் சடலங்கள் இன்று(03) காலை மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில், கணவனுடன் எற்பட்ட குடும்பத்...