பிராந்திய செய்திகள்

“திருவள்ளுவர் சிலை திறந்து வைப்பு” 

இந்தியாவின் தமிழ் நாட்டில் உள்ள வி.ஜி.பி.உலக தமிழ் சங்கத்தின் தலைவர் வீ.சீ.சந்தோசம் அவர்களினால் அன்பளிப்பாக வழங்கிய  திருவள்ளுவர் சிலை ஒன்று இரத்தினபுரி மாவட்டம் எம்பிலிபிட்டிய கல்வி வலையத்திற்கு உட்பட்ட  இறக்குவானை பரியோவான் தமிழ்...

விளையாட்டுக் கழகங்களுக்கு டெனீஸ்வரனால் உதவித்திட்டம்

ஆண்டான்குளம் புனித தோமையார் விளையாட்டுக்கழகத்திற்கும், மன்னார் பெரியகமம் அம்பாள் விளையாட்டுக்கழகம் ஆகிய கழகங்களின் உதைபந்து மற்றும் கரப்பந்து அணிகளுக்காக, அவர்களது கழகத்தை ஊக்குவிக்கும்  நோக்கோடு அவர்களது கழகத்திற்கு ஒருதொகை உதைபந்துகள் மற்றும் கால்பந்துகள்...

மாணவி வித்தியா படுகொலை தொடர்பில் ! உயர் பொலிஸ் அதிகாரியொருவரை கைது செய்ய நடவடிக்கை

யாழ்ப்பாணம் புங்குடுதீவில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னதாக வித்தியா என்ற பாடசாலை மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் உயர் பொலிஸ் அதிகாரியொருவர் கைது செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை விடுதலை...

வவுனியாவில் தீபாவளி தினத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு, மோதல்கள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 7 பேருரையும் எதிர்வரும்...

வவுனியாவில் தீபாவளி தினத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு, மோதல்கள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 7 பேருரையும் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க வவுனியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த தீபாவளி...

கிளிநொச்சி ஏ9 வீதியில் போக்குவரத்து பல மணிநேரம் போக்குவரத்து தாமதமடைந்துள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் நூறு வருடம் பழமை வாய்ந்த மரம் ஒன்று நேற்றிரவு முழுமையாக சரிந்து விழுந்ததில் ஏ9 வீதில் பல மணிநேரம் போக்குவரத்து தாமதமடைந்துள்ளது. கிளிநொச்சி ஏ9 வீதி கந்தசுவாமி கோவில் அருகிலுள்ள...

ஆவா குழுவில் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 500 பேர் அங்கம் வகிக்கின்றனர்

ஆவா குழுவில் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 500 பேர் அங்கம் வகிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. வடக்கின் உயர் பொலிஸ் அதிகாரியொருவர் கொழும்பு ஊடகமொன்றுக்கு இதனைத் தெரிவித்துள்ளார். ஆவா குழுவில் ஐநூறுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றார்கள் எனவும்,...

வைத்தியசாலைக்குள் புகுந்த வாள்வெட்டு குழு..! பருத்தித்துறை வைத்தியசாலையில் பதற்றம்

பருத்தித்துறை வைத்தியசாலைக்குள் புகுந்து வாள்வெட்டு தாக்குதலை மேற்கொள்ள முயற்சித்த சம்பவம் காரணமாக குறித்த வைத்தியசாலையில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, துன்னாலையில் இரு குழுக்களுக்கு இடையில்...

New Jersy மாகாணப் பரீட்சையில் அதி உயர் புள்ளிகள் பெற்று இலங்கை மாணவன் சாதனை

நியு ஜெர்சி, Newark, Ivy Hill பகுதியில் தற்போது வசித்துவரும் மிகலன் ஜீவானந்தா, நியூ ஜெர்சி கல்வித்திணைக்களத்தினால் 2016 சித்திரை மாதம் நடாத்தப்பட்ட ஆண்டு 8 மாணவர்களுக்காக NJASK, PARCC (New Jersey...

இலங்கையில் மீண்டும் தாழிறக்கம் அச்சத்தில் மக்கள்

வங்காள விரிகுடாவின் தாழ்மட்ட குழப்பநிலை விரிவடைந்து தாழமுக்கமாக மாற்றமடைந்துள்ளது. இதனால் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மழையுடனான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். அத்துடன் முகில் நிறைந்தும்...

ஆவாக்குழுவா? கிறீஸ் மனிதனா? நிந்தவூரில் இரவில் மக்கள் பீதி !

அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட நிந்தவூர் கிராமத்தில் அண்மைக்காலமாக இரவுவேளைகளில் ஒரு வித பீதி நிலவுகின்றது. இரவுவேளைகளில் வீடுகளுக்குள் புகும் இனந்தெரியாத கோஷ்டியினரின் செயற்பாடே இவ்வச்சத்திற்கு காரணமெனக்கூறப்படுகின்றது. ஒரு சில இடங்களைத்தவிர, மற்றைய இடங்களில்...