பிராந்திய செய்திகள்

கேப்பாபுலவு பெண்களிற்கு இராணுவத்தால் தொடரும் துயரம்

முல்லைத்தீவு கேப்பாபுலவில் இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்துள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ள பெண்களை இராணுவம் தொடர்ச்சியாாக அச்சுறுத்தி வருவதாக கேப்பாப்புலவு கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்கள் எதிர்நோக்கிவரும்...

மட்டக்களப்பு இராணுவ முகாமுக்கு முன்னால் போராட்டம்

  மட்டக்களப்பு மாவட்டம் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள நாவலடியில், படையினர் நிலைகொண்டுள்ள தமது குடியிருப்புக் காணிகளை மீட்டுத் தருமாறு கோரி அப்பகுதி மக்கள் இன்று (புதன்கிழமை) சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த பிரதேசத்தில்...

தந்தையும் மகனும் வைத்தியசாலையில்!

திருகோணமலை.குச்சவெளி பொலிஸ் பிரிவுற்குற்பட்ட பகுதியில் தந்தைக்கு மகன் பொல்லால் தாக்கியதுடன் மகனை தந்தை இரும்புக்கம்பியால் தாக்கிய நிலையில் தந்தையும் மகனும் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு காயமடைந்தவர்கள்...

முள்ளிவாய்க்கால் கடற்படையினரின் காவலரனுக்கு முன் தரையில் மாலையிட்டு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

முள்ளிவாய்க்கால் கடற்படையினரின் காவலரனுக்கு முன் இன்று அதிகாலையில் தரையில் மாலையிட்டு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பிரதேசத்தில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் அதிகமாக மழைபெய்து கொண்டிருந்ததாகவும் அதிகாலை 4.30 மணிக்கு பின் மழை...

மட்டக்களப்பில் பல மில்லியன் செலவில் குளங்கள் இணைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் கித்துள், உறுகாமம் குளங்களை இணைக்கின்ற வேலைத்திட்டத்தின் பூர்வாங்க ஆய்வுகள் யாவும் நிறைவு பெற்றுள்ள நிலையில், 2017 டிசம்பரில் இதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். முந்தனை ஆறு...

மன்னாரில் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் வகையில் ஹோட்டல் முகாமைத்துவ பயிற்சி ஆரம்பம்

சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் வகையில் மன்னார் மாவட்டத்தில் ஹோட்டல் முகாமைத்துவ பயிற்சி இன்று(03) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. உலக கனேடிய பல்கலைக்கழகத்தின் நிதி உதவியுடன் மன்னார் மாவட்டத்தில் முதற்கட்டமாக, தெரிவு செய்யப்பட்ட 20 இளைஞர் மற்றும் யுவதிகளுக்கே...

மன்னார் வளைகுடா பகுதியில் திடீரென கடல் உள்வாங்கியதால் மக்கள் பீதியில்!

தமிழகம்- பாம்பன் மன்னார்வளைகுடா கடல்பகுதியில் திடீரென கடல் உள்வாங்கியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். மன்னார்வளைகுடா சின்னப்பாலம் கடல் பகுதியில் நேற்று திடீரென சுமார் 100 மீட்டர் தொலைவு கடல் உள்வாங்கியது. இதனால் கரையில் நிறுத்தபட்டிருந்த 30...

இலங்கை சந்தையில் மீன்களின் விலை பாரிய வீழ்ச்சி!

சந்தையில் மீன்களின் விலை சடுதியாக சரிவடைந்துள்ளன. இலங்கை கடற்பரப்பில் அதிக அளவான மீன்கள் பிடிபடுவதே இதற்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடற்றொழில் அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. நேற்றையதினம் பேலியகொடை மீன் மொத்த சந்தைக்கு பாரிய அளவான மீன்கள்...

யாழ். பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களினதும் கல்வி நடவடிக்கைகள் இன்று முழுமையாக வழமைக்கு திரும்பியது.

யாழ். பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களினதும் கல்வி நடவடிக்கைகள் இன்று முழுமையாக வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கமைய வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட கலை பீடம் மற்றும் வர்த்தக முகாமைத்துவ பீட மாணவர்கள் இன்று கல்வி செயற்பாடுகளில் ஈடுபடுவதாக...

கல்வியின் முக்கியத்துவத்தை உங்கள் பிள்ளைகளுக்கு உணர்த்துங்கள்

கல்வியின் முக்கியத்துவத்தை உங்கள் பிள்ளைகளுக்கு உணர்த்துங்கள் என்று கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் வேழமாலிகிதன் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் கிளிநொச்சி கல்லாறு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஆராயும் பொருட்டு விசேட கலந்துரையாடல் ஒன்று கல்லாறு பொது...