சிறையில் இருந்து கொலைகளை செய்ய திட்டம் போடும் தெமட்டகொட சமிந்த!
மட்டக்குளி பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற பாதாள குழு மோதல் சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
குடு ரொஷான் உட்பட பாதாள குழு உறுப்பினர்கள் 11 பேர் இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்...
இனத்தின் அடையாளத்தை பேண கலைகள் பாதுகாக்கப்பட வேண்டும்! ப.சத்தியலிங்கம்
அழிந்து செல்லும் கலைகளை வெளிக் கொணர்வதன் மூலமே எமது அடையாளத்தை பேண முடியம் என வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இடம்பெற்ற கலை இலக்கிய பண்பாட்டு பெருவிழாவின் இரண்டாம் நாள் நிகழ்வில்...
மட்டக்களப்பு சிகண்டி அறக்கட்டளை அமைப்பு முன்னெடுத்த வறிய மாணவர்களுக்கான சமூகப்பணி
மட்டக்களப்பு ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குப்பட்ட சித்தாண்டி மற்றும் அண்டிய பிரதேசத்தின் வளர்ச்சிக்காக நீண்ட காலமாக சேவையினை நடைமுறைப்படுத்தி வருகின்ற சிகண்டி அறக்கட்டளை அமைப்பினால் நேற்று(01) வறிய மாணவர்களுக்கு ஒரு தொகுதி பாதனிகள்...
இரண்டாம் தரம் கற்கும் பிள்ளை ஒரு நிமிடத்தில் குறைந்தது 45 தொடக்கம் 60 சொற்கள் வரை வாசிக்க வேண்டும்
அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற ஆய்வரங்கம் நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்தோம். இந்தியாவிலிருந்து வருகை தந்த ஆராய்ச்சியாளரொருவர் தான் ஆராய்ச்சி செய்த விடயங்களை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்.
எந்த மொழியைச் சேர்ந்தவராகவிருந்தாலும் இரண்டாம் தரம் படிக்கும் ஒரு சிறுவன்...
குமாரபுரம் படுகொலை வழக்கில் திடீர் திருப்பம்..! சட்டமா அதிபர் மேன்முறையீடு
திருகோணமலை - குமாரபுரம் பகுதியில் 24 தமிழர்களை கொலை செய்த சம்வம் தொடர்பில் சட்டமா அதிபர் மேன்முறையீடு செய்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் குற்றம்சுமத்தப்பட்டிருந்த இராணுவ அதிகாரிகள் 6 பேரை விடுதலை செய்வதற்கு அனுராதபுரம்...
மகனுடைய மரணத்தில் இலாபம் தேடாதீர்கள் – கஜனின் தாயாரின் உருக்கமான வேண்டுகோள்…!
தனது மகனின் உயிரிழப்பை வேறு நோக்கத்திற்கு பயன்படுத்திக்கொள்ள சிலர் முயற்சிப்பதாக அண்மையில் படுகொலை செய்யப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவன் நடராச கஜனின் தாயார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த மாதம் 20ஆம் திகதி யாழ். குளப்பிட்டி பகுதியில்...
ஜனாதிபதி வழங்கிய உறுதி மொழிகளை சக மாணவர்கள் ஏற்றாலே கற்றல் செயற்பாடு ஆரம்பமாகும்!
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தை தமக்கு திருப்தி அளிக்கவில்லை எனவும் அவர்கள்...
நேரம் பாராது மக்கள் சேவை – மகிழ்ச்சி தெரிவித்தனர் முல்லை மக்கள்
முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர்களுக்கான தற்காலிக வழி அனுமதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு 31-10-2016 திங்கள் இரவு 8.00 மணியளவில் முல்லைத்தீவு வலைய கல்விப்பணிமனை மாநாட்டு மண்டபத்தில் வடக்கு போக்குவரத்து அமைச்சர் தலைமையில்...
வவுனியா – தாண்டிக்குளம் பொலிஸாரின் சோதனைச்சாவடியில் கேரள கஞ்சா
வவுனியா – தாண்டிக்குளம் பொலிஸாரின் சோதனைச்சாவடியில் நேற்று(31) இரவு வேளை பெருமளவில் கேரள கஞ்சா பொலிஸாரினால் பிடிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது, வழமையான சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார் சந்தேகத்திற்கிடமான...
வெட்டுப்புள்ளியின் அளவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிய ஆர்ப்பாட்டம்!
2015ஆம் ஆண்டு கா.பொ.த உயர் தரப் பரீட்சையில் தோற்றி சித்தி பெற்ற மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கொழும்பு மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ள வெட்டுப்புள்ளி வறுமையான பிரதேசமாகவும், குளிர் பிரதேசமாகவும் காணும் நுவரெலியா மாவட்டத்திற்கு...