பிராந்திய செய்திகள்

இலங்கை மின்சார சபையின் 47 ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு வவுனியா பிராந்திய மின்சார சபை காரியாலயத்தில் இரத்ததான...

இலங்கை மின்சார சபையின் 47 ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு வவுனியா பிராந்திய மின்சார சபை காரியாலயத்தில் இரத்ததான நிகழ்வு நடைபெற்றது. வவுனியா மின்சார பொறியியலாளர் தலைமையில் ஆரம்பமான குறித்த நிகழ்வில் இலங்கை மின்சார...

மஹிந்தவினால் வழங்கப்பட்ட வீடுகள் இடிந்து விழும் அபாயத்தில் – வீட்டுக்குள் நுழையும் விஷ ஜந்துகள்

வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட கல்மடு கிராம சேவக பிரிவில் உள்ள மீனவர் வீட்டுத்திட்டத்தில் உள்ள வீடுகள் இடிந்து விழும் நிலையில் காணப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். மீன்பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள இவர்களுக்கு...

மேலதிக ஆய்வுக்கு அனுப்பப்பட்ட எலும்புத் துண்டுகள்! குறித்த பகுதி குற்றப் பிரதேசம் என அறிவிப்பு

முறக்கொட்டாஞ்சேனையில் இராணுவ முகாம் பாவனையிலிருந்து விடுவிக்கப்பட்ட காணியிலிருந்து மனித எச்சங்கள் என சந்தேகிக்கப்படும் சில தடயங்கள் ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக நீதிபதி எம்.ஐ.எம்.றிஸ்வி முன்னிலையில் பார்வையிடப்பட்டு...

2016ஆம் ஆண்டுக்கான மரநடுகை நிகழ்வு கிளிநொச்சியில் ஆரம்பம்

ஆளுக்கொரு மரம் வளர்ப்போம் நளுக்கொரு வரம் பெறுவோம் என்னும் தொனிப்பொருளில் இன்று கிளிநொச்சி தேசிய மரம் நடுகை மாதத்தின் ஆரம்ப விழா ஆரம்பமானது. கிளநொச்சி மகிழங்காடு திருவையாறு சந்தியில் இன்று காலை 9.30 மணிக்கு...

அமரர் அன்ரனி ஜெயநாதனின் 31வது நாள் நினைவு மலர் வெளியீட்டு விழா

முன்னாள் வடமாகாண பிரதி அவைத் தலைவர் அமரர் மரியாம்பிள்ளை அன்ரனி ஜெயநாதனின் 31வது நாள் நினைவு மலர் “ஜெகநாதம் உரிமைக்குரல்” நேற்று(31) மாலை முல்லைத்தீவு பிரதேச செயளக பொதுமண்டபத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. குறித்த வெளியீட்டு...

சிறப்புற நடைபெற்ற அமரர் அன்ரன் ஜெயநாதன் (வட மாகாணசபை பிரதி அவைத்தலைவர்) அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி கூட்டம்

31.10.2016 அன்று இறைபதமடைந்த அன்ரனி ஜெயநாதன் அவர்களின் அஞ்சலி நிகழ்வு முல்லை நகரில் இடம்பெற்றது. முல்லை மாவட்ட தமிழரசு கட்சி உறுப்பினர் சி.சிவமோகன் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் தலைவர்...

மலர்ந்தது முல்லை மாவட்ட மருத்துவ அதிகாரிகள் அமைப்பு

முல்லை மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான வைத்திய அதிகாரிகள் இருக்கின்ற பொழுதிலும் வைத்திய சேவையில் முல்லை மாவட்டம் பல இடர்களை சந்தித்து வருகிறது. எனவே முல்லை மாவட்டத்தின் மண்பற்றுள்ள வைத்தியர்கள் ஒன்று கூடி பிரச்சினைகளை ஆராய்ந்தமை...

வாக்காளர் பதிவேட்டுப் பிரதிக்கு கிராம சேவையாளர் சான்றிதழ் தேவையில்லை

2016ஆம் ஆண்டில் தேசிய கல்வி கல்லூரிகளில் நடைபெறும் பாட நெறிகளுக்கு விண்ணப்பங்கள் அனுப்பும் போது அந்த விண்ணப் பத்திரத்துடன் சான்று படுத்தப்பட்ட வாக்காளர் பதிவேட்டுப் பிரதி கிராம சேவையாளர் சான்றிதழ் வதிவிடத்தை உறுதிப்படுத்தும்...

முல்லைத்தீவிலும் வழி அனுமதிப்பத்திரம்

முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர்களுக்கான ஒன்று கூடலும் தர்க்காலிக வழி அனுமதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வும்  31-10-2016 திங்கள் இரவு 8.00 மணியளவில் முல்லைத்தீவு வலைய கல்விப்பணிமனை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. குறித்த நிகழ்வானது...

வவுனியா – தாண்டிக்குளம் பொலிஸாரின் சோதனைச்சாவடியில் நேற்று இரவு வேளை பெருமளவில் கேரள கஞ்சா பொலிஸாரினால் பிடிக்கப்பட்டுள்ளது.

வவுனியா - தாண்டிக்குளம் பொலிஸாரின் சோதனைச்சாவடியில் நேற்று இரவு வேளை பெருமளவில் கேரள கஞ்சா பொலிஸாரினால் பிடிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது, வழமையான சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார் சந்தேகத்திற்கிடமான வாகனமொன்றை...