வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் ஒதுக்கீட்டில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளரினால் நடைமுறைப்படுத்தப்பட்ட வேலைத்திட்டங்கள்
31.10.2016 அன்று காலை புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் வன்னி எம்.பி சி.சிவமோகன் அவர்கள் பல நல வாழ்வாதார வேலைதிதிட்டங்களை நடைமுறைப்படுத்தினார். விளையாட்டு கழகங்களுக்கான உதவிகள், கோவில் புனரமைப்பு நிதி உதவிகள், முன்பள்ளிகளுக்கான...
முல்லைத்தீவு பிரதான சந்தை மற்றும் தண்ணீரூற்று முள்ளியவளை சந்தைகளில்ஒரு தேசிக்காயின் விலை முப்பது ரூபாய்!
முல்லைத்தீவு பிரதான சந்தை மற்றும் தண்ணீரூற்று முள்ளியவளை சந்தைகளில் மரக்கறியின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி 1 கிலோ பாவற்காய் 230.00 ரூபாய், பயிற்றங்காய் 145.00 ரூபாய், தக்காளிப்பழம் 80.00 ரூபாய், கத்தறிக்காய் 90.00...
மட்டக்களப்பு-தும்பங்கேணி பகுதியில்புறாவிற்கு தீனி வைக்க முயன்ற சிறுவன் பரிதாபகரமாக பலி!
மட்டக்களப்பு-தும்பங்கேணி பகுதியில் சிறுவன் ஒருவன் புறாவிற்கு தீனி வைக்க முயன்ற போது வழுக்கி விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று (01) காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த சிறுவன் 12வயதுடைய குருகுலசிங்கம் கஜேந்திரன் என...
உறவுகளுக்கு கரம்கொடுப்போம் ஜேர்மனி அமைப்பினால் வாழ்வாதாரம் மற்றும் மருத்துவத்திற்காக உதவி வழங்கப்பட்டுள்ளது
மேற்படி அமைப்பினர் கௌரவ வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா அவர்கள் ஊடாக வன்னியில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தண்ணீர்ஊற்று முள்ளியவளையை வசிப்பிடமாகக்கொண்ட சந்திரகுமார் எழில்லரசி என்பவருக்கு வாழ்வாதார உதவியாக ருபா 50000.00மும் மற்றும் கொட்டடி...
மழை பொய்த்தாலும் ஈழத்தில் நெல் விதைப்பில் விவசாயிகள் ஆர்வம்
வங்காள விரிகுடாப் பகுதியிலிருந்து வீசும் காற்று, வடகிழக்குப் பருவமழை (North East Monsoon) என்று குறிப்பிடப்படுகின்றது. இப்பருவப் பெயர்ச்சிக் காற்று இந்தியா, இலங்கை போன்ற நாடுகளுக்கு மழையைக் கொண்டு வரத்தொடங்கியுள்ளது.
இலங்கையின் வடக்கு மாகாணத்தில்...
வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டது ஏன்?
தமிழ் மக்கள் தமது நிகழ்வுகளின் போது பயன்படுத்தி வருகின்ற தமிழ் தாய் வாழ்த்து மற்றும் தமிழ் மொழி வாழ்த்து என்பன கலாசார பண்பாட்டு அடையாளம் இல்லையா என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
வட மாகாண...
யாழ். பல்கலை மாணவர்கள் படுகொலையை நல்லாட்சி அரசாங்கம் விசேட பிரச்சினையாகக் கவனத்திலெடுக்க வேண்டும் ..!-இராமலிங்கம் சந்திரசேகர்
யாழ்.பல்கலை மாணவர்களின் படுகொலை மிலேச்சத்தனமானது என ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளருமான இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
யாழ். பல்கலை மாணவர்கள் படுகொலையை நல்லாட்சி அரசாங்கம் விசேட பிரச்சினையாகக் கவனத்திலெடுத்துப்...
மலையேறச் சென்ற பல்கலைக்கழக மாணவன் வாவியில் மூழ்கி மரணம்!
பதுளை, நமுனுகுல மலையேற்றத்துக்காக நண்பர்களுடன் வந்திருந்த பேராதனை பல்கலைக்கழகத்தின் வைத்தியபீட மாணவர் ஒருவர் ஸ்பிரிங்வெலி பெல்ட் பூல் வாவியில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
21 வயதான இந்த மாணவர் தனது நண்பர்கள் சிலருடன் நமுனுகுல மலையில்...
கதிர்காமம் யாத்திரிகர் விடுதியிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு! – கொலையாளியும் தற்கொலை
கதிர்காமத்திலுள்ள யாத்திரிகர்கள் விடுதியொன்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டிருப்பதாக கதிர்காமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பெண்ணின் கழுத்திலும் உடலின் வேறு பாகங்களிலும் வெட்டுக்காயங்கள் காணப்பட்டதாகவும், இந்தக் கொலையைச் செய்தவர் என சந்தேகிக்கப்படும் நபர் நேற்றே...
மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலுக்கு செல்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி..!
மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலுக்கு செல்வோருக்கான சம்பளத்தை அதிகரிக்குமாறு இலங்கை அரசாங்கம் கோரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இதன்படி மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலுக்கு செல்வோருக்கான சம்பளத்தை...