மணல் திருடர்கள் நால்வரை விடுதலைசெய்த நான்கு பொலிஸாருக்கு உடனடி இடமாற்றம்!
தங்கொட்டுவ, ஜங்குராவௌ பிரதேசத்தில் மாஓயாவில் மணல் அகழ்ந்துகொண்டிருந்த குற்றத்துக்காக கைதுசெய்யப்பட்ட ஐவரில் நால்வர் விடுதலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணையின் பின் அச்சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதாக...
யாழில் அரங்கேறிய வாள் வெட்டு!! மயிரிழையில் உயிர் தப்பிய கடை உரிமையாளர்!
யாழ். கோண்டாவில் பகுதியில் இன்று இரவு வாள் வெட்டு சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.
பலாலி வீதியில் கோண்டாவில் சந்திக்கு அருகில் உள்ள சிறிய கடைக்குள் புகுந்த ஆயுததாரிகள் கடை உரிமையாளர் மீது வாள் வெட்டு...
யாழ்.பிறவுண் வீதியில் உள்ள வீடொன்றில்கொள்ளையிட முயன்ற இளைஞருக்கு நேர்ந்த அவலம் !
யாழ்.பிறவுண் வீதியில் உள்ள வீடொன்றில் கொள்ளையிட முயன்ற இளைஞன் ஒருவரை அப்பகுதி மக்கள் மடக்கி பிடித்து யாழ்.பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இன்று இரவு 9 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த வீதியில் உள்ள வீடொன்றின்...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலைச் சம்பவத்துக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்பட்ட துப்பாக்கிகள் பகுப்பாய்வுக்கு அனுப்பிவைப்பு!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலைச் சம்பவத்துக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்பட்ட துப்பாக்கிகள் பகுப்பாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட பொலிஸாரில் 3 பேர் சம்பவம் இடம்பெற்ற இடத்துக்கு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் அழைத்துச் செல்லப்பட்டு,...
போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் நிதி ஒதுக்கீடு – நெடுஞ்செழியன்
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில், கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 43 மில்லியனும், பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒதுக்கீடு சார் அபிவிருத்தித் திட்டங்களில் 3.84 மில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட திட்டமிடல்...
வவுனியாவில் பாரிய வெடிப்பு சத்தத்துடன் பற்றி எரிந்த வர்த்தக நிலையம்!
வவுனியா, இராசேந்திரகுளம் பகுதியில் உள்ள இலத்திரனியல் வர்த்தக நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான இலத்திரனியல் பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.
இன்று மதியம் 11.30 மணியளவில் ஏற்பட்ட...
யாழ். பல்கலைக்கழக நிர்வாக முடக்க போராட்டம் . ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல்!
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இன்று காலை தொடக்கம் பல்கலைக்கழக மாணவர்கள் நிர்வாக முடக்கல்போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில் அங்கு செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர்களின் புகைப்பட கருவிகளை தம்மிடம் கொடுக்குமாறு கோரி பல்கலைக்கழக துணைவேந்தர் ஊடகவியலாளர்களுட...
இராணுவத்தினர் விடுவித்த குடியிருப்புக்களில் இருந்து எலும்புத்துகள்கள் மீட்பு
மட்டக்களப்பு - முறக்கெட்டாஞ்சேனை இராணுவ முகாம் அமைந்திருந்த பகுதியில் இருந்து நேற்று முன் தினம் எலும்புத் துகள்கள் சில கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில்,கடந்த 30 வருடங்களுக்கு மேலாக முறக்கெட்டாஞ்சேனை பிரதான வீதியில் அண்மித்த...
கே.பி மற்றும் கருணா மீது அழுத்தங்கள் குறைந்தது ஏன்?முன்னாள் போராளிகளின் தடுப்பு எதற்காக?
இலங்கை அரசியலிலும் அரசியல் யாப்பிலும் தமிழ் அரசியல் கைதிகள் பற்றி முன்னுக்குப் பின் முறனான கருத்துக்களுக்கு மத்தியில், முன்னாள் விடுதலைப் புலிகள் அல்லது தமிழ் அரசியல் கைதிகளின் நிலைப்பாடும், அவர்களது விடுதலை சாத்தியமா?...
மலையகத்திலும் கந்த சஷ்டி விரதாரம்பம்
விரதங்களுள் கலியுகவரதனும் கண்கண்ட தெய்வமுமான கந்தனுக்குரிய மிகச் சிறந்த விரதம் கந்த ஷஷ்டி விரதமேயாகும். இவ்விரதம் இந்தியாவில் மிகச் சிறந்த பழைமையும் பெருமையும் மிக்க திருச் சொந்தூர்இ திருப்பரங்குன்றம் முதலிய அறுபடை வீடுகளிலும்இ...