மட்டக்குளி துப்பாக்கி சூட்டு சம்பவம் – பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட 11 பேர் கைது
மட்டக்குளி - சமித்புற பகுதியில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவத்துடன், தொடர்புடைய பிரதான சந்தேகநபரான குடு ரொஷான் உள்ளிட்ட 11 பேர்...
மாணவர்கள் கொலை – விசாரணை பற்றிய தகவல்களை வெளியிடத் தடை
யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் கொலை தொடர்பாக நடத்தப்படும் விசாரணை பற்றிய தகவல்களை வெளியிட வேண்டாம் என அதிகாரிகளுக்கு காவல்துறை கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை கொக்குவிலில் பகுதியில் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கிச்...
யாழ். மாணவர் படுகொலைக்கு வேண்டும் காலம் தாழ்த்தாத நீதி……!
யாழ். புங்குடுதீவைச் சேர்ந்த 18 வயதான பாடசாலை மாணவி கடந்த 2015ம் ஆண்டுமேமாதம்-13 ஆம் திகதி கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டுப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் வடக்கு கிழக்கு மக்கள் மத்தியிலும், மாணவர்சமூகம் மத்தியிலும் பெரும்...
வடக்கில் தலைதூக்கியுள்ள பாதாள உலகக் குழு ஆபத்தின் அறிகுறியா?
வடக்கில் பாதாள உலகக் குழு செயற்பாடுகள் தலைதூக்கியுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நாளுக்கு நாள் வடக்கில் பாதாள உலகக்குழு செயற்பாடுகளும் ஆயுத குழுக்களின் செயற்பாடுகளும் அதிகரித்துச் செல்வதாகவும் இதனை கட்டுப்படுத்தாவிட்டால் பாரிய பின்...
முல்லைத்தீவில் பொது கிணற்றுக்குள் இருந்து குண்டு மீட்பு!
முல்லைத்தீவு முறிகண்டி ஒட்டுசுட்டான் பகுதியில் உள்ள பொது நோக்க மண்டப கிணறு ஒன்றில் இருந்து கிளைமோர் குண்டு மீட்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கிராமத்தின் கிணற்றினை சுத்தம் செய்து கொண்டிருந்த போது நேற்று (25) குண்டு...
நிலையான தீர்வை விரும்பாதவர்களே வடக்கு கிழக்கு இணைப்பை எதிர்க்கின்றனர் – கலையரசன் முழக்கம்!
இணைந்த வடக்கு கிழக்கில் தமிழ்மக்களுக்கான நிலையான நிரந்தரமான தீர்வை விரும்பாதவர்களே வடக்கு கிழக்கு இணைப்பை எதிர்க்கின்றனர் என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்தார்.
காரைதீவீல் நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசும்போது அவர் மேற்கண்டவாறு...
கிளிநொச்சி நகர் பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகின்றது.வாகனம் ஒன்றின்மீது தாக்குதல் நடத்தபட்டுள்ளதோடு A9வீதியில் அதிகளவு டயர்களும்கொளுத்தப்பட்டுள்ளது.
கிளிநொச்சி நகர் பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகின்றது.வாகனம் ஒன்றின்மீது தாக்குதல் நடத்தபட்டுள்ளதோடு A9வீதியில் அதிகளவு டயர்களும்கொளுத்தப்பட்டுள்ளது.
அதிகளவான கலகமடக்கும் பொலீசாரும் விசேட அதிரடி படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
யாழைத் தொடர்ந்து திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டதே கொழும்பு கொலைகள்..!! – திடுக்கிடும் உண்மைகள்!
மட்டக்குளி - சமித்புற பகுதியில் அண்மையில் இடம்பெற்ற 7 பேர் மீதானதுப்பாக்கிப் பிரயோகத்தில் நால்வர் கொல்லப்பட்டும் மேலும் 3 பேர் பலத்த காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டனர்.
தற்போது குறித்த மரணங்கள் தொடர்பில்...
6 வயது சிறுமி படுகொலை : நான்கு வருடங்களின் பின்னர் மரண தண்டனை தீர்ப்பு!
2012 ஆம் ஆண்டு 6 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி கொலை செய்த பிரதான சந்தேகநபருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்றைய தினம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடை...
மீண்டும் யாழில் தலை தூக்கும் பொலிஸாரின் தாக்குதல்இளைஞர்கள் மத்தியில் பதற்றம்
யாழ். கோப்பாய் டிப்போவிற்கும் உரும்பிராய் சந்திக்கும் இடைப்பட்ட பகுதியில் நேற்று காலை 9.00 மணியளவில் பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகின.
ஆஸ்பத்திரி வீதி சங்கானைப் பகுதியைச் சேர்ந்த என்பவரையே பொலிஸார் தாக்கியுள்ளாதவும்....