நடந்த பிழையைத் திருத்துங்கள் பிழைக்காக பிழை செய்யாதீர்கள்!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இரண்டு மாணவர்களின் மரணமே இன்று பேசுபடு பொருளாகியுள்ளது.
பொலிஸார் மேற்கொண்ட அநியாயமான செயலால் அருமந்த இரண்டு உயிர்கள் காவு கொள்ளப்பட்டு விட்டன.
இது மிகப்பெரிய பிழை. இத்தகைய பிழைகள் இனிமேல் நடக்காமல் இருப்பதற்கான...
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வியாபார நிலையங்களில் விசேட சோதனை
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஹட்டன் மற்றும் தலவாக்கலை ஆகிய நகரங்களுக்கு சென்ற நுவரெலியா மாவட்ட நுகர்வோர் கட்டுப்பாட்டு அதிகாரிகள் அனைத்து வியாபார நிலையங்களுக்கும் சென்று அங்கு இருக்க கூடிய பொருட்களின் தரம் மற்றும்...
மாணவர்கள் படுகொலை – வடக்கில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு
கடந்த 20ம் திகதி யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மூன்றாம் வருட மாணவர்கள்இருவர் கொக்குவில் குளப்பிட்டிப் பகுதியில் படுகொலை செய்யப்பட்டமையைக்கண்டித்து எதிர்வரும்-25ம் திகதிகாலை-06 மணி முதல் மாலை-06 மணி வரை வடக்குமாகாணத்திலுள்ள சகல வர்த்தக...
மட்டக்களப்பில் சுற்றாடல் மாசுபடுவதை தடுக்கும் நிகழ்வு
சுற்றாடலில் சேரும் உக்காத கழிவுகளினால் சுற்றாடல் கடுமையாக மாசுபடுவதன் காரணமாக அவற்றினை அகற்றுவதற்கான தேவை எழுந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பணிப்பாளர் த.உதயராஜன் தெரிவித்துள்ளார்.
வீடுகளுக்கு அருகில் இலத்திரனியல் மற்றும் பிளாஸ்டிக்...
கடற்படை சிப்பாய்கள் மீது தாக்குதல். 6 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில்
முத்தரிப்புத்துறை கிராமத்தில் கடந்த 18ஆம் திகதி இரவு கடற்படை சிப்பாய்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 6 பேரையும் தொடர்ந்தும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில்...
மன்னார் மாவட்டத்தில் புதிதாக நெற்களஞ்சியம் திறந்துவைப்பு
விதைகள் உற்பத்தியாளர் நிறுவனம் மன்னார் மாவட்டத்தினால் (SPAM) கறுக்காக்குளம் பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நெற்களஞ்சியம் 22.10.2016 அன்று மதியம் 12 மணியளவில் பாவனைக்காக விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன்...
முத்தரிப்புத்துறை கிராமத்திற்கு வன்னி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் திடீர் விஜயம்
மன்னார் மாவட்டம் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட முத்தரிப்புத்துறை கிராமத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கடற்படை வீரர்கள் குறித்த கிராம மக்களினால் தாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அங்கு ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையினையினை கட்டுப்பாட்டில்...
வன்முறையை தூண்டி வரும் நல்லாட்சியில் சனநாயகத்தை எதிர்பார்க்க முடியுமா?
வன்முறைச் சிந்தனையை கொண்ட சிங்கள மேட்டிமை வாதிகளிடம் சனநாயகத்தை எதிர்பார்க்க முடியுமா? சாதுக்கள் தொடக்கம் சட்டத்தை பாதுகாப்பவர் வரை எல்லோரும் ஒரே மனநிலையுடையவர்கள் தான் என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய...
மட்டக்குளியில் ஏற்பட்ட வன்முறைக்கான காரணம் என்ன?
மட்டக்குளி சமித்புர பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் பாதாள உலக குழுவை சேர்ந்த இரண்டு தரப்பு உறுப்பிர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலின் முடிவென பொலிஸார்...
யாழ் மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் தற்போது யாழ் மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம் கொக்குவில், குளப்பிட்டிச்சந்தியில் கடந்த 21ஆம் திகதி வியாழக்கிழமை இரவு 11.30 அளவில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த...