பிராந்திய செய்திகள்

விபச்சார விடுதி நடத்திய மேயர் கைது.

  மட்டக்களப்பு நகரில் மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின்போது வீட்டுடன் இணைந்த கட்டிடத்தில் விபச்சாரம் நடத்தியதாக சந்தேகத்தின் பேரில் மட்டக்களப்பு மாநகரசபை முன்னாள் முதல்வர் சிவகீதா பிரபாகரன் அவரது கணவர் உட்பட ஏழு...

79 லட்சம் நிதியில் வாழ்வாதார எழுச்சி வேலைத்திட்டம்

  நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன் 2016 ம் ஆண்டுக்கான பெருந்தோட்ட பகுதிகளுக்கான வாழ்வாதார வேலைத்திட்டம் நோர்வூட் வாழ்வாதார எழிச்சி அபிவிருத்தி வங்கியினால் 23.10.2016  முன்னெடுக்கப்பட்டது 79 லட்சம் ருபா நிதியொதுக்கீட்டில் வங்கி முகமையாளர் வின்சன் ஜயபீரகாஷ...

வடக்கின் சீரழிவுக்கு முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களே காரணம்

  யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் வீதி விதிமுறைகளினை மீறியதாலேயே பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ஜாதிக ஹெல உறுமயவின் மேல்மாகாண பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார். பத்தரமுல்லையில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் இன்று(22)...

இரு இளைஞர்களின் மரணம் தொடர்பில் நடவடிக்கை எடுக்க சம்பந்தன் கோரிக்கை

  திருகோணமலையில் இடம்பெற்ற ஒரு விசேட நிகழ்விற்கு வருகை தந்திருந்த ஜனாதிபதி அவர்களை நேரடியாக சந்தித்த எதிர்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் தனது கவலையை தெரிவித்ததோடு இச்சம்பவம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டார். இதனை தொடர்ந்து ஜனாதிபதியின்...

நூதனமான முறையில் திருடிய பெண்கள் – சிசிடிவி கெமராவில் சிக்கினார்கள்

களுத்துறை பண்டாரகம நகரில் உள்ள பைகள் விற்பனை செய்யப்படும் கடை ஒன்றில் பைகளை கொள்வனவு செய்வது போல் சென்ற மூன்று பெண்கள் அங்கிருந்த கைப் பைகளை கொள்ளையிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சுமார் 4 ஆயிரம்...

யாழ்ப்பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் இறப்பின் பின்னால் உள்ள மர்மம் இதுதான் -(படங்கள் )

  நேற்று திடீரென வாள்வெட்டுடன் சம்மந்தப்பட்டவர்களை பிடிப்பதற்காக அதிரடியாக தமிழ் போலீசார் யாழில் வலம்வந்தமையும் அவர்கள் ஊடகங்களின் வீடியோக்களுக்கு முகம் கொடுத்தமையும் சினிமா பாணியில் இளைஞர்களை வழிமறித்து விசாரித்தமையும் ஊடகங்களில் நேற்று வெளியாகியிருந்தன . இதன்...

ஜப்பானில் தொழில் பெற்று தருவதாக கூறி ஏமாற்றிய நபர் கைது!

ஜப்பானில் வேலை வாய்ப்பை பெற்றுத் தருவதாக கூறி பணம் மோசடி செய்த ஒருவரை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.கண்டியில் வைத்து இந்த நபரை விசேட விசாரணைப்...

மன்னாரில் கசிப்பு வடித்த ஒருவர் பொருட்களுடன் கைது! தண்டப்பணம் செலுத்த உத்தரவு

மன்னார் காட்டுப் பகுதியில் கசிப்பு வடித்துக் கொண்டிருந்த ஒருவர் நேற்று வியாழக்கிழமை இரவு மதுவரித்திணைக்கள அதிகாரிகளினால் கசிப்பு காய்ச்சிக்கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார். மன்னார் மதுவரித்திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து மன்னார் மதுவரித்திணைக்கள...

தீபாவளி முற்பணம் கோரி போராட்டம் . தொழிற்சங்க அதிகாரிகள் காட்டி கொடுத்துவிட்டனர்

தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய தீபாவளி முற்பணத்தை தோட்ட அதிகாரி வழங்க மறுத்ததையடுத்து இன்று லிந்துலை டிலிகுற்றி தோட்ட தொழிலாளர்கள் உடனடியாக தீபாவளி முற்பணத்தை வழங்குமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். குறித்த தோட்டத்தில்...

கடற்படை சிப்பாய்கள் மீது தாக்குதல்! பொதுமக்கள் ஆறு பேர் விளக்கமறியலில்…

மன்னார், முத்தரிப்புத்துறை கிராமத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கடற்படை சிப்பாய்கள் இருவர் மீது தாக்குதல்களை மேற்கொண்ட சந்தேக நபர்கள் என அதே கிராமத்தைச் சேர்ந்த 6 பேரை சிலாபத்துறை பொலிஸார் இன்று வெள்ளிக்கிழமை...