பிராந்திய செய்திகள்

ரவிராஜ் கொலைவழக்கை அறங்கூறுனர் சபையில் நடத்துவதா?27இல் முடிவு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கை அறங்கூறுநர் சபை முன் நடத்துவதா, இல்லையா என்ற முடிவை எதிர்வ ரும் 27 ஆம் திகதி அறிவிப்பதாக கொழும்பு...

முன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்குவதற்கு கணக்காய்வு திணைக்களம் முட்டுக்கட்டை, தடை ஏற்பட்டால் அமைச்சு பதிவியை துறக்கவும் தயார்...

முன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்குவதற்கு கணக்காய்வு திணைக்களம் முட்டுக்கட்டை, தடை ஏற்பட்டால் அமைச்சு பதிவியை துறக்கவும் தயார்  டெனீஸ்வரன்  வட மாகாணத்தில் தனது அமைச்சின் கீழ் முன்னாள் போராளிகள், மாவீரர் குடும்பங்கள், அரசியல்...

யாழில் மாட்டு வண்டில் ஓடும் பாட்டி

  நீண்ட காலமாக தனது தேவைகளுக்கு மாட்டுவண்டியை ஓட்டி தன் பயணத்தை தொடர்த்து செல்லும் 75 வயதான பெண்மணி……………இவர் காரைநகரைச் சேர்ந்தவராவார். இந்த வயதிலும் சிறப்பாக வண்டில் ஓடும் காட்சிகள் அனைவர் மனங்களிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது…. அத்துடன்...

விபத்தல்ல கொலை? ஆதங்கத்துடன் மாவையிடம் முறையிடும் யாழ் பல்கலை மாணவர்கள்

பல்கலைக்கழ மாணவர்கள் உயிரிழப்பிற்கு சரியான சரியான முறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மாவை சேனாதிராஜாவிடம் தெரிவித்துள்ளார்கள். உயிரிழந்த மாணவர்களின் சடலங்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் பிரேதபரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் பல்கலைக்கழக...

முல்லைத்தீவில் காலாவதியான பொருட்கள் மீது ஊடகத்தின் பார்வை

முல்லைத்தீவு மாவட்ட வர்த்தக நிலையங்களில் காணப்படும் பொருட்களின் உற்பத்தி, முடிவு திகதி மற்றும் பொருட்களின் தரம் போன்ற விடயங்களை பரிசோதிப்பதில் சுகாதார பிரிவு முனைப்புடன் செயற்பட்டுக் கொண்டிருப்பதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் சில...

இலங்கைத் தமிழர்களுக்கு ஐரோப்பா வாழ் தமிழ் சமூகம் உதவி

ஐரோப்பா வாழ் தமிழ் சமூகத்தின் சார்பில் மண்முனை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் உள்ள நரிப்புல் தோட்ட கிராம வாழ் பொதுமக்களின் வாழ்வாதார அபிவிருத்திக்காக நிதியுதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. புலம்பெயர் தமிழர் சார்பாக மட்டக்களப்பைச்...

மறுக்கப்படும் கல்வி பறிக்கப்படும் உயிருக்கு சமம் – வியாழேந்திரன்

ஒரு பிள்ளைக்கு சரியான கல்வியை வழங்காதது அந்தப் பிள்ளையை கொலை செய்வதற்கு சமமாகும். மறுக்கப்படும் கல்வி பறிக்கப்படும் உயிருக்கு சமமாகும். உலகிலே மிகப்பெரிய ஆயுதம் கல்வியாகும் என பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன்...

களுவாஞ்சிகுடியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம்

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகிழுர்முனை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்து நேற்று இடம்பெற்றுள்ளது. மகிழுர் பிரதான வீதியில் சென்றுகொண்டிருந்தவர் மீது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதன் காரணமாக...

அனைத்து இனமக்களும் சமமாக கருதப்படும்போதே அனைத்தையும் இலங்கை மக்கள் அனுபவிக்கமுடியும்!

நாட்டில் அனைத்து இன மக்களும் சமமாக கருதப்படும் போதே இங்குள்ள அனைத்து சொத்துகளையும் இலங்கை மக்கள் அனுபவிக்கமுடியும் என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார். இலங்கையில் தனிச்சிங்கள சட்டம் கொண்டுவரப்பட்டதை பார்த்தே...

தமிழன்னையை மட்டக்களப்பு மாவட்ட மக்கள் கௌரவப்படுத்தியுள்ளனர் – கிழக்கு மாகாண கலாசார பணிப்பாளர்

கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா மூலம் தமிழன்னையினை மட்டக்களப்பு மாவட்ட மக்கள் கௌரவப்படுத்தியுள்ளதாக கிழக்கு மாகாண கலாசாரப்பணிப்பாளர் சிவப்பிரியா வில்வரெட்னம் தெரிவித்தார். கிழக்கு மாகாண கலாசார திணைக்களத்தின் ஏற்பாட்டில் மாபெரும் தமிழ் இலக்கிய...