பிராந்திய செய்திகள்

வவுனியா, தரணிக்குளம் பகுதியில்பாடசாலை சீருடையுடன் ஆறு உயர்தர மாணவர்கள் கைது!

வவுனியா, தரணிக்குளத்தில் புதன்கிழமை பி.பகல் 2.20 மணியளவில் மாணவ குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் மாணவன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவத்துடன் தொடர்புடையதாக ஆறு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்...

கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் வாசிப்பு திறன் மேம்படுத்தல் பாசறை!

மத்திய மாகாண சபையின் கலாச்சார அலுவல்கள் திணைக்களம் மத்திய மாகாணத்தில் உள்ள அபிவிருத்தி அடையா பிரதேச பாடசாலை சிறுவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்துல் வேலைத்திட்டத்தின் ஒரு கட்டம் கடந்தவாரம் நுவரெலியா கல்வி வலயத்திற்கு...

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பலி

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் மோட்டார் சைக்கிள் விபத்தில் மரணமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் யாழ்.கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. அளவெட்டி கந்தரோடை பகுதியை சேர்ந்த சுகந்தராசா சுலக்சன் (வயது 24)...

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய உயர்தர மாணவர்களுக்கான பயிற்சி கருத்தரங்கு

இலங்கை தமிழ் சங்கம் அமெரிக்காவினுடைய நிதியுதவியில் உளவள துறையில் நிபுணத்துவம் பெற்ற வைத்திய கலாநிதி எஸ்.சிவதாஸ் அவர்களால் Trinco Aid நிறுவனத்தின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் பயிற்சி கருத்தரங்கு இடம்பெற்றுள்ளது. குறித்த பயிற்சி கருத்தரங்கானது...

ஒரே வீதியை இருவேறு விதமாக திறந்து வைத்த அமைச்சர்கள்! அதிருப்தியில் மக்கள்

அண்மைக்காலமாக சமகால அரசாங்கத்தின் அமைச்சர்களின் செயற்பாடுகள் குறித்து மக்கள் அதிருப்தி அடைந்து வருகின்றனர். இந்நிலையில் ஹபராதுவ, லியனகொட, லுனுமோதல வீதியை இரண்டு அமைச்சர்கள் திறந்து வைத்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த வீதியின் ஒரு பகுதியை...

யாழில் மண்ணின் பெருமைக்குரிய ஆசான் பசில் ஜெனதாஸின் இறுதி நிமிடங்கள்!

யாழ்ப்பாணத்தின் பிரபல வணிக கல்வி ஆசிரியரான பெனடிக்ற் பசில் ஜெனதாஸ் அவர்களின் பூதவுடல் ஆயிரக்கணக்கான மாணவர்களின் கண்ணீர் கதறல்களுக்கு நடுவே நேற்று முன்தினம் தினம் 17.10.2016 திங்கட்கிழமை செம்மணியில் உள்ள மயானத்தில் நல்லடக்கம்...

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை கோரிய கை யெழுத்து போராட்டத்தில் சிறீதரன் எம்.பியும்!

நீண்டகாலமாக சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை கோரி கிளிநொச்சியில் கையெழுத்து போராட்டம் நடைபெற்றுள்ளது . இப்போராட்டமானது கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கமும் கிளிநொச்சி மாவட்ட சிவில் சமூக அமையமும் இணைந்து...

யாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதியில் அமைந்துள்ள பிரபல கடைக்கு முன்னால் இருந்த வயோதிபருக்கு நடந்த சோகம்.

யாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதியில் அமைந்துள்ள பிரபல கடைக்கு முன்னால் இருந்த வயோதிபருக்கு நடந்த சோகம். சிலர் தவறுகள் விடுவது வழமை அதை செய்யாதவாறு அவர்களுக்கு எடுத்துரைப்பது பண்பு ஆனால் இரக்க மற்ற முறையில் நடந்து...

முன்னாள் போராளிகளை மீண்டும் குற்றவாளிகளாக காட்ட முயற்சி – சிறிநேசன் எம்.பி

சில ஊடகங்கள் முன்னாள் போராளிகளை மீண்டும் குற்றவாளிகளாக மாற்றும்முயற்சியை மேற்கொண்டு வருவது கவலைக்குரியது என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மாற்றுத்...

யாழ். நாகர்கோவிலில் மணலில் உருவானார் லக்ஷ்மி நாராயணர்! ஆச்சரியத்தில் பக்தர்கள்

யாழில் ஒருபக்கம் பல்வேறு வகையான குற்றச் செயல்கள் இடம் பெற்று வருவதாக கூறப்பட்டாலும் மறுபக்கம் பண்பாடுகளும் கலைகளும் அழியாமல் தொடர்கின்றது. தற்போதும் யாழில் சிறந்த கலைஞர்கள் தமது கலைகளை வெளிப்படுத்தியவண்ணமே இருக்கின்றார்கள். யாழ் வடமராட்சி கிழக்கு...