பிராந்திய செய்திகள்

நாட்டில் திடீரென தோன்றிய டொனேடோ சூறாவளி – அச்சத்தின் உச்சியில் மக்கள்!

பொலன்னறுவை வெலிகந்த பகுதியில் நேற்று மாலை திடீரென டொனேடோ (Tornado)சூறாவளி தாக்கியுள்ளதாக வெலிகந்த பிரதேச செயலக அனர்த்த பிரிவு தெரிவித்துள்ளது. டொனேடோ சூறாவளி உருவாகி 3 கிராமங்களை தாக்கியுள்ளது. சுமார் 15 நிமிடங்கள் நீடித்த...

நீண்ட காலத்தேவையாக இருந்த கலாசார மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது

மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலக பிரிவுக்குப்பட்ட சித்தாண்டியில் அமைக்கப்பட்டவுள்ள கலாசார மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற சீ.யோகேஸ்வரனினால் இன்றைய தினம் அடிக்கல்லை நாட்டி வைத்துள்ளார். சித்தாண்டி இளம் சைவ...

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து செல்லும் சிறுவர் துஸ்பிரயோகம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக சிறுவர் தொடர்பான துஸ்பிரயோகங்கள் அதிகரித்துக்காணப்படுவதாக திவிநெகும திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் பி.குணரெட்னம் தெரிவித்தார். மட்டக்களப்பு பிரதேச அபிவிருத்தி வங்கியின் ஏற்பாட்டில் நடைபெற்ற சிறுவர் தின நிகழ்வுகள் இன்று காந்திபூங்காவில்...

136 வருடங்களின் பின்னர் ஏற்பட்டுள்ள மாற்றம் – ஆபத்தின் அறிகுறியா..?

அண்மைய நாட்களின் அதிகரித்த வெப்பநிலை நிலவிவந்த நிலையில் 136 வருங்களின் பின்னர் கடந்த செப்டம்பர் மாதம் அதகளவான வெப்பநிலை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதுமாக 6300 வானிலை ஆய்வு பெற்றுக்கொள்ளப்பட்ட வெப்ப அளவுகளின் அடிப்படையில்...

வடக்கில் போக்குவரத்து அதிகாரசபை உதயம்

வடக்கு மாகாண சபையின் வரலாற்றில் முதலாவது தடவையாக நியதிச்சட்டம் உருவாக்கப்பட்டு அதனூடாக ஒரு அதிகார சபையை அதிகாரத்தோடு அங்குரார்ப்பணம் செய்து சாதித்துக்காட்டிய அமைச்சர் டெனிஸ்வரனை பாராட்டுகின்றேன் என்று வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர்...

கடத்தப்பட்ட தமிழ் இளைஞர்கள் பயங்கரவாதிகள் அல்ல! நீதிமன்றில் கடற்படை அதிகாரி தெரிவிப்பு

கடத்தப்பட்ட தமிழ் இளைஞர்கள் பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் அல்ல என கடற்படை புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர் அலுத்கெதர உபுல் பண்டார நீதிமன்றில் தெரிவித்துள்ளார். கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய முன்னிலையில் நேற்று சாட்சியமளித்த...

நெடுங்கேணி விவசாய திணைக்களத்தில் மாணிய அடிப்படையில் விவசாய உபகரணம் வழங்கும் விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து தரும்படி விவசாய...

நெடுங்கேணி பிரதேசத்திலுள்ள நெடுங்கேணி, ஒலுமடு, குளவிசுட்டான், மாறாலிப்பை, வேலங்குளம், மாமடு, சேனப்பிலவு, கீரிசுட்டான், துவரங்குளம், கற்குளம், பட்டிக்குடியிருப்பு, பட்டறைபிரிந்தகுளம், மருதோடை, வெடிவைத்தகல்லு, ஊஞ்சற்கட்டி ஆகிய கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகளை நெடுங்கேணி விவசாய திணைக்களத்தில்...

யாழ்ப்பாணத்தின் பெருமைக்குரிய ‘வணிகக்கல்வி ஆசான்’ பசில் ஜெனதாஸின் இறுதி நிமிடங்கள்! (Video) 

யாழ்ப்பாணத்தின் பிரபல வணிக கல்வி ஆசிரியரான பெனடிக்ற் பசில் ஜெனதாஸ் அவர்களின் பூதவுடல் ஆயிரக்கணக்கான மாணவர்களின் கண்ணீர் கதறல்களுக்கு நடுவே நேற்று முன்தினம் தினம் 17.10.2016 திங்கட்கிழமை செம்மணியில் உள்ள மயானத்தில் நல்லடக்கம்...

பிரதிப் பொலிஸ்மாஅதிபரின் விசேட குழுவினரால் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

புளியம்பொக்கணை பெரியகுளம் பகுதியில் இயங்கிவந்த கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பிரதிப் பொலிஸ்மாஅதிபர் மகேஷ் வெலிகன்ன அவர்களின் விசேட குழுவினரால் முற்றுகை இடப்பட்டுள்ளது. நேற்று மாலை கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு...

மலையக மக்கள் எதிர்நோக்கும் அடிப்படை உரிமைகள், பிரச்சினைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மை உரிமை சம்பந்தமான சிறப்பு...

மலையக மக்கள் எதிர்நோக்கும் அடிப்படை உரிமைகள், பிரச்சினைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மை உரிமை சம்பந்தமான சிறப்பு அறிக்கையாளர் ரீட்டா இசாக் நாடியா தலைமையிலான குழுவினருடனான கலந்துரையாடல் தமிழ் முற்போக்கு கூட்டணி...