கொழும்பில் வாகன நெரிசலில் சிக்கிய இரு அம்பியூலன்ஸ்! போராடும் உயிருக்கு வழிவிடுங்கள்!
மருதானையிலிருந்து பொரளை நோக்கிச் செல்லும் பிரதான வீதியில் இரண்டு அம்பியூலன்ஸ் வண்டிகள் மாட்டிக் கொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த அம்பியூலன்ஸ் வண்டிகள் அவசர ஒலியை எழுப்பிக்கொண்டு முந்தி செல்ல முற்பட்ட போதும் எந்த...
இடி, மின்னல் ஆபத்து! அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை
இலங்கையின் பல பாகங்களிலும் இன்று இடியுடன் கூடிய மழை காற்று தொடரும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உலக வெப்ப அதிகரிப்பினால் வடக்கு, தெற்கு அரைக்கோளங்களில் இருந்து வரும் காற்று சந்திக்கும் பகுதியில் ஏற்படும்...
யாழில் 15 வயது சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு
யாழ்ப்பாணம் கீரிமலை பிரபல பாடசாலையில் 15 வயதுடைய மாணவி ஒருவர் நேற்று காலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்.கீரிமலை நகுலேஸ்வரா வீதியை சேர்ந்த அரியசேகரம் தர்ஷிகா என்ற சிறுமியே...
ஏறாவூர் தாய் மகளை கொன்ற 6 சந்தேகநபர்களையும், மேலும் எதிர்வரும் நவம்பர் மாதம் 02ஆம் திகதி வரை விளக்கமறியலில்...
கடந்த செப்டெம்பர் மாதம் 11ஆம் திகதி, ஏறாவூரில் தாயும் மகளும் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாகக் கைதுசெய்யப்பட்டு, இன்று 19ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 6 சந்தேகநபர்களையும், மேலும் எதிர்வரும் நவம்பர் மாதம்...
யுத்த வலிகளுக்கு மத்தியில் சாதனை படைத்த வவுனியா மாணவி
தேசிய மட்ட 21 வயதிற்குட்பட்டவர்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ள வவுனியா வடக்கு கனகராயன்குளம் மகாவித்தியாலய மாணவி நாகராசா ரிலக்சினியை கௌரவிக்கும் நிகழ்வு, இன்று (புதன்கிழமை) வவுனியாவில்...
திருநெல்வேலி சிறுவன் விபத்து மரணம் மன்னிக்க முடியாத பாவச் செயல் – நீதிபதி இளஞ்செழியன்
யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தியில் இரண்டு பேரூந்துகள் போட்டிக்கு ஓடியபோது ஏற்பட்ட விபத்தில் சிறுவன் ஒருவர் மரணமடைந்த சம்பவம் மன்னிக்க முடியாத பாவச் செயல் என யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்....
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 16 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 16 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுட்டிக்கப்படுகின்றது.
இதற்கமைய இன்று யாழ்ப்பாணத்திலுள்ள அவரது நினைவு தூபிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், அவரது படுகொலைக்கான நீதியை வலியுறுத்தி கவனயீர்ப்பு...
மூன்றரைக் கோடி ரூபா கொள்ளையில் செட்டியார் தெரு நகை வர்த்தகர்
ஆட்டுப்பட்டித் தெரு, கன்னாரத் தெரு வில் தங்க நகை செய்யும் இடமொன்றில் இடம்பெற்ற சுமார் மூன்றரைக் கோடி ரூபா பெறுமதியான பணம் மற்றும் நகைக் கொள்ளையின் பிரதான சூத்திரதாரி செட்டி யார் தெரு...
நிலுவை கொடுப்பனவு வேண்டும், 730 ரூபா சம்பளம் போதாது – தொடரும் ஆர்ப்பாட்டம்
18 மாத நிலுவைப் பணத்தை முதலாளிமார் சம்மேளனம் வழங்கவேண்டும் எனக் கோரி மலையகத்தில் பல பகுதிகளிலும் தொழிலாளர்கள் வீதிகளை மறித்தும், ஆலயங்களில் தேங்காய் உடைத்தும் 19.10.2016 இன்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
கடந்த வருடம் மார்ச்...
மன்னாரில் இரவில் வீடுகளைத் தட்டும் மர்ம நபர்கள்!! வெளியானது உண்மைகள்…
மன்னார் முசலி பிரதேச பகுதியில் இன்று ஏற்பட்டிருந்த பதற்ற நிலையை அடுத்து பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவரத்தொடங்கியுள்ளன.
குறித்த பகுதியில் இன்று இரவு ஏற்பட்ட அசாதாரண நிலையை தொடர்ந்து அங்கு பொது மக்களை நோக்கி...