நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் நிலைப்பாடு என்ன? மின் விநியோகம் தடைப்படுமா?
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் செயலிழந்துள்ளமையின் காரணமாக இன்றைய தினமும் மின்சாரம் தடைப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கமைய காலை நேரங்களில் ஒரு மணித்தியாலமும் இரவு நேரங்களில் அரை மணித்தியாலமும் மின்சாரம் தடைப்படவுள்ளது.
நுரைச்சேலை...
எண்பது வருட வரலாற்றை மாற்றி போட்ட மாணவனுக்கு கௌரவம்!
கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட நாசிவன்தீவு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் எண்பது வருடங்களுக்கு பின் புலமைப் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவனை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (18) பாடசாலை மண்டபத்தில் மிக சிறப்பாக...
விபத்தில் சாரதி காயம்
அட்டன் கொழும்பு பிரதான வீதியில் சிறிய ரக வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதன் சாரதி சிறு காயங்களுக்குள்ளானார்.
அட்டன் பொலிஸ் பிரிவிற்குற்பட்ட மல்யப்பூ பகுதியிலே 19.10.2016 அதாவது இன்றைய தினம் காலை 8.00 மணியளவில்...
வாள்களுடன் அட்டகாசம் புரிவோருக்கு பிணை கிடையாது . இளஞ்செழியன் அறிவிப்பு
யாழ். முளவைச் சந்திப் பகுதியில் வாள்களுடன் பகிரங்கமாக மோட்டார் சைக்கிள்களில் அடாவடித்தனம் புரிந்த குழுவை கைது செய்ய பொலிஸ் அணிகள் களத்தில் இறங்க வேண்டியிருந்தது. இதுவே இன்றைய யாழ் குடாநாட்டின் நிலைமையாகும். இந்த...
கராத்தே சுற்றுப் போட்டியில் வவுனியாவுக்கு 35 பதக்கம்.
16,10.16 அன்று யாழ் இந்து மகளிர்க் கல்லூரி யில் நடைபெற்ற வட மாகாணத்துக்கான கராத்தே சுற்றுப் போட்டியில் வவுனியாவை சேர்த்த மாணவர்கள் 35 பதக்கங்களை பெற்றுள்ளார்கள் இதில் 19...
இலங்கை ரயில் பயணிகளுக்கு வரப்போகும் வரப்பிரசாதம்!
ரயில் போக்குவரத்தை விரிவு படுத்தும் நோக்கில் ரயில் பெட்டிகளை இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி, புதிய ரயில் பெட்டிகளை கொள்வனவு செய்வதற்கான விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பிரதி போக்குவரத்து அத்தியட்சகர் வீ.எஸ்.பொல்வத்தகே தெரிவித்துள்ளார்.
இதன்...
புதியசெம்மணி வீதியில் அமைந்துள்ள சமதான நீதிவான் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் மதுபானப் போத்தல்களால் தாக்குதல்.
யாழ். கல்வியங்காடு புதியசெம்மணி வீதியில் அமைந்துள்ள சுப்பிரமணியம் நமசிவாயம் என்பவரின் வீட்டிற்கு இனந்தெரியாத நபர்களால்( 18) நேற்று இரவு 9.00 மணியளவில் மதுபானப் போத்தல்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேற்று இரவு சுப்பிரமணியம் நமசிவாயம் சமதான நீதவான் வீட்டின்...
KPL-T 20 துடுப்பாட்ட போட்டி ஓர் வரலாற்று பதிவாக திகழ்கிறது – சிறீதரன் எம்.பி புகழராம்
பல தடைகளையும் இன்னல்களையும் தாண்டி கிளிநொச்சி மண்ணில் வடக்கு மாகாணங்களின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர்களையும் இணைத்து கிளிநொச்சி துடுப்பாட்டச்சங்கம் நடாத்தும் KPL-T 20 போட்டி உண்மையில் ஒர் வரலாற்று பதிவாக திகழ்கிறது என...
பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் நிதி ஒதுக்கீட்டில் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்திற்கு ஒரு தொகுதி தளபாடங்கள் அன்பளிப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் பாராளுமன்றப் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்திற்கு ஒரு தொகுதி தளபாடங்களை அன்பளிப்பாக வழங்கி வைத்துள்ளார்.
குறித்த தளபாடங்களின் உத்தியோகபூர்வக் கையளிப்பு நிகழ்வு...
மஸ்கெலியா சென்ஜொசப் கல்லூரியில் பாரதி விழாவும், ஆய்வரங்கமும்
அட்டன் கல்வி வலயம் மஸ்கெலியா சென்ஜோசப் கல்லூரியின் வருடாந்த பாரதிவிழாவும், ஆய்வரங்கமும் எதிர்வரும் 20,21ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.
கல்லூரியின் அதிபர் பீ.பரமேஸ்வரன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் 20ஆம் திகதி வியாழக்கிழமை புதிய பரிமாணமாக 2017...