பிராந்திய செய்திகள்

முல்லை மாவட்ட மக்களின் துயர் தீர்க்க 17000 வீடுகளை கோரினார்.வைத்திய கலாநிதி.சி.சிவமோகன் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்.

                     07.10.2016 அன்று நடைபெற்ற பொருளாதார முகாமைத்துவ கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டுத்திட்ட கோரிக்கை சம்பந்தப்பட்ட விடயம் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டது....

மத்திய மாகாண டிப்ளோமாதாரிகளுக்கு மத்திய மாகாணத்தில் ஆசிரியர் நியமனம் வழங்கவும், ஐந்தாம் தரப்புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு நுவரெலியா தமிழ்...

மத்திய மாகாணத்தை நிரந்தர வசிப்பிடமாகக்கொண்ட கல்வியியற்கல்லூரி டிப்ளோமாதாரிகளுக்கு அந்தந்த மாவட்டங்களிலுள்ள பாடசாலைகளில் ஆசிரியர் நியமனம் வழங்குவதற்கு மத்திய மாகாண கல்வியமைச்சு நடவடிக்கை எடுக்கவேண்டுமென தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபை...

புகையிரதக் கடவை சமிக்ஞையை மீறியதால் ஏற்பட்ட விபரீதம்

கனேவத்தையில் இருந்து பாணந்துறை நோக்கி பயணித்த புகையிரதத்துடன் கார் ஒன்று மோதுண்டு விபத்துக்குள்ளாகி உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொல்கஹாவெல – அலவ்வவிற்கும் இடையே உள்ள புகையிரத கடவை சந்தியில் இன்று அதிகாலை இந்த விபத்து...

முச்சக்கர வண்டி விபத்து – இருவர் படுகாயம்

திருகோணமலை - தோப்பூர் 59ஆம் கட்டை பகுதியில் வைத்து முச்சக்கர வண்டி ஒன்று இன்று(18) காலை 7 மணியளவில் பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகி உள்ளது. சம்பவத்தில் பொலன்னறுவையைச் சேர்ந்தஇருவரே படுகாயமடைந்துள்ளதாக தோப்பூர் பொலிஸார்...

வித்தியா கொலை வழக்கு யாழ் நீதிமன்றில் இல்லையா? தொடரும் விளக்கமறியல்

படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் கொலைச் சந்தேகநபர்களின் விளக்கமறியல் காலம் அடுத்த மாதம் 01ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த மாணவியின் படுகொலை வழக்கு இன்று (18.10.2016) செவ்வாய்க்கிழமை ஊர்காவற்துறை நீதவான்...

கோல் ஊன்றிப் பாய்தலில் யாழ். மாணவன் புதிய சாதனை

போகம்பரை மைதானத்தில் நடந்த சிறிலங்கா பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியில், 17 வயதுப் பிரிவு கோல் ஊன்றிப் பாய்தல் போட்டியில் யாழ். மாவட்ட மாணவர்கள் ஒட்டுமொத்தப் பதக்கங்களையும் அள்ளிக் கொண்டனர். நேற்று நடந்த 19 வயதுக்குட்பட்ட...

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்

உலக உணவு தினத்தை முன்னிட்டு இறுதி நாளான இன்று புதிய லிபரல் பொருளாதார திட்டங்களை தோற்கடிப்போம் மற்றும் உணவு தன்னாதிக்கத்துக்காக ஒன்று திரள்வோம்! என்னும் தொனிப்பொருளில் மக்கள் பாத யாத்திரை பொதுகூட்டம் கொழுப்பு...

ஆயிரம் ரூபாய் கோரி டிக்கோயாவில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

பொருளாதார ரீதியில் நெருக்கடியில் இருக்கும் எமக்கு 730 ரூபாய் சம்பளவுயர்வு போதாது, ஆயிரம் ரூபாய் சம்பளம் வேண்டும் எனக் கோரி டிக்கோயாவில் 18.10.2016 அதாவது இன்றைய தினம் காலை 11 மணியளவில் தொழிலாளர்களினால்...

மரத்தின் மீது ஏறி ஆர்ப்பாட்டம் நடாத்திய வயோதிபப் பெண்

ஹம்பாந்தோட்டை - தங்காலை பிரதான வீதியில் இருக்கும் தனது பெட்டிக்கடையை தொடர்ந்து நடத்திச் செல்வதற்கு அனுமதி தருமாறு வயோதிப பெண் ஒருவர் மரத்தின் மீது ஏறி நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார். மூன்று பிள்ளைகளின்...

அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிவந்த லொறி அதிரடிப் படையினரால் சுற்றிவளைப்பு

அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த லொறி ஒன்றினை மடக்கிப் பிடித்துள்ளதுடன் அதன் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார். அட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் பொகவந்தலாவ பகுதியிலே 18.10.2016 அதிகாலை 3 மணியளவில் நல்லத்தன்னி விசேட...